புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
11 Posts - 73%
heezulia
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
1 Post - 7%
viyasan
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
207 Posts - 41%
heezulia
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
21 Posts - 4%
prajai
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி


   
   

Page 1 of 2 1, 2  Next

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat 25 Jun 2011 - 11:29

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலையோரம் உள்ள கிராமங்களில் கடந்த 21-ந் தேதி அதிகாலை நேரத்தில் திடீரென பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 2.9 ஆக பதிவாகி இருந்தது.

மேலும் பாறைகள், ஒன்றோடு, ஒன்று மோதிக்கொண்டதால் ஏற்பட்ட சக்தி என்றும் எனவே மக்கள் இதுப்பற்றி அச்சம் அடைய தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பூமி அதிர்ச்சி ஏற்பட்ட மறுநாளில் பனமரத்துப்பட்டி அருகே ஒரு விவசாய தோட்டத்தில் 50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுப்பற்றி காட்டுத் தீ போல் பரவியதால் பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். சுமார் 10 அடி தூரத்துக்கு உள்ளே இறங்கி இருந்ததால் மக்கள் பீதி ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  1da28739-4383-4ad0-b0ca-a71637b26722_S_secvpf

மேலும் அந்த குழியில் தங்க புதையல் இருப்பதாகவும் பொதுமக்கள் பேசி கொண்டனர். இதையடுத்து அங்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றி விட்டது. ஆத்தூர் அருகே உள்ள தெற்குகாடு என்ற பகுதி உள்ளது. இங்கு ராமாயி அம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்று நீர் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

ஊற்று கிணறான இந்த கிணற்றில் எப்போதுமே தண்ணீர் ஊறி கொண்டே இருக்கும். இன்று காலை ராமாயி அம்மாள் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது கிணற்றை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். கிணற்று தண்ணீர் நீல நிறத்தில் மாறி இருந்தது. பூமி அதிர்ச்சியால் இது போல் மாறியிருக்கலாம் என்று உணர்ந்த ராமாயி அம்மாள் இதுகுறித்து அக்கம், பக்கத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ஏராளமான பேர் அங்கு திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து ராமாயி அம்மாள் கூறியதாவது:-

நாங்கள் 50 ஆண்டுகளாக இந்த கிணற்று நீரை தான் பயன்படுத்தி வருகிறோம். வழக்கம் போல் இன்று குடிநீர் எடுக்க சென்ற போது தண்ணீர் நீல நிறத்தில் மாறி இருந்தது. இது போல் என்றைக்கும் இருந்தது இல்லை. எனவே கிணற்று தண்ணீரை எடுத்து சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதை பார்க்கும் போது எங்களுக்கு ஒரு வித பயமாக இருக்கிறது என்றார்.

இதுப்பற்றி தெரிய வந்ததும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பேர் வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். சிலர் அந்த தண்ணீரை எடுத்து சோதித்து பார்த்தனர். யாரும் அந்த தண்ணீரை குடிக்க வில்லை. சேலம் மாவட்டத்தில் பூமி அதிர்ச்சிக்கு பின்னர் நிகழும் இந்த திடீர் மாற்றங்கள் மக்களை பீதியடைய செய்து இருக்கிறது.

மாலை மலர்



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 25 Jun 2011 - 11:33

அது எப்படி நீல நிறத்தில் மாறும் ஒன்னுமே புரியலையே யாராவது நீலம் ஊத்திருப்பாங்களோ அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat 25 Jun 2011 - 11:39

Manik wrote:அது எப்படி நீல நிறத்தில் மாறும் ஒன்னுமே புரியலையே யாராவது நீலம் ஊத்திருப்பாங்களோ அதிர்ச்சி


எனக்கு தெரியும் அந்த கிணறு உஜாலாவுக்கு மாறிடிச்சி ஜாலி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 25 Jun 2011 - 11:45

ranjithkumar.mani wrote:
Manik wrote:அது எப்படி நீல நிறத்தில் மாறும் ஒன்னுமே புரியலையே யாராவது நீலம் ஊத்திருப்பாங்களோ அதிர்ச்சி


எனக்கு தெரியும் அந்த கிணறு உஜாலாவுக்கு மாறிடிச்சி பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  755837

ஓ அதான் சேதியா நீங்களும் உஜாலாவுக்கு மாறிட்டீங்க போல பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 25 Jun 2011 - 12:10

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  838572




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 25 Jun 2011 - 12:12

டெஸ்ட் பண்ணி பார்த்தாங்களா நீரை?

பாவம் குடிநீரா உபயோகப்படுத்திட்டு இருக்கும் இவங்களுக்கு இது கண்டிப்பா அவஸ்தை தான்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 25 Jun 2011 - 12:18

அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat 25 Jun 2011 - 12:21

பெரும்பாலும் நீர் நீல நிறமாக மாறுவதற்கு காப்பர் சேர்கை தான் காரணம்
ஆனால் இந்த விசயத்தில் என்னவென்று தெரியவில்லை அநியாயம்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat 25 Jun 2011 - 12:24

Manik wrote:
ranjithkumar.mani wrote:
Manik wrote:அது எப்படி நீல நிறத்தில் மாறும் ஒன்னுமே புரியலையே யாராவது நீலம் ஊத்திருப்பாங்களோ அதிர்ச்சி


எனக்கு தெரியும் அந்த கிணறு உஜாலாவுக்கு மாறிடிச்சி பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  755837

ஓ அதான் சேதியா நீங்களும் உஜாலாவுக்கு மாறிட்டீங்க போல பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  102564

ஒரு வேல வானம் உடஞ்சி கொஞ்சம் கிணத்துல விழுந்து இருக்குமோ !



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 25 Jun 2011 - 12:27

அப்படினா வானத்துல ஓட்டை இருக்குமே நண்பா காணலையே பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக