Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
+11
ராஜா
ஜாஹீதாபானு
மதுமிதா
DERAR BABU
சதாசிவம்
ஸ்ரீஜா
உதயசுதா
மஞ்சுபாஷிணி
தாமு
முரளிராஜா
krishnaamma
15 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
First topic message reminder :
இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது. அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு. அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.
ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது. அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு. அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.
ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
Last edited by krishnaamma on Fri Jan 03, 2014 11:01 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ஜாஹீதாபானு wrote:மதுமிதா wrote:உண்மைய அம்மா?
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
எனக்கு சாலரி வாங்கின மறுநாளே என்கிட்ட காசு இருக்காது
ஏன் பானு, சம்பளத்தை உங்காத்துக்கரரிடம் தந்துடுவேளா? சும்மா கலாட்டக்குத்தான் பானு .நீங்க சம்பளம் வாங்கினதும் முதலில் அதிலிருந்து பணம் எடுத்து நாட்டு சர்க்கரை ,கல் உப்பு மற்றும் கற்பூரம் வாங்குங்கள் . பிறகு பணத்தை செலவழிக்க ஆரம்பியுங்கள். இதுவும் கை இல் காசு தங்க வழி , செய்து பாருங்கள் பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ராஜா wrote:நான் சம்பள பணத்தை பார்த்தே சில வருடங்கள் ஆகிவிட்டதுஜாஹீதாபானு wrote:மதுமிதா wrote:உண்மைய அம்மா?
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
எனக்கு சாலரி வாங்கின மறுநாளே என்கிட்ட காசு இருக்காது
அப்போ பணம் அப்படியே பேங்குல தூங்குதா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மதுமிதா wrote:உண்மைய அம்மா?
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
எனக்கு சாலரி வாங்கின மறுநாளே என்கிட்ட காசு இருக்காது
ஏன் பானு, சம்பளத்தை உங்காத்துக்கரரிடம் தந்துடுவேளா? சும்மா கலாட்டக்குத்தான் பானு .நீங்க சம்பளம் வாங்கினதும் முதலில் அதிலிருந்து பணம் எடுத்து நாட்டு சர்க்கரை ,கல் உப்பு மற்றும் கற்பூரம் வாங்குங்கள் . பிறகு பணத்தை செலவழிக்க ஆரம்பியுங்கள். இதுவும் கை இல் காசு தங்க வழி , செய்து பாருங்கள் பானு
ஹும் எங்கமா முடியுது ஜான் ஏறினா முழம் சறுக்குது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ஜாஹீதாபானு wrote:அப்போ பணம் அப்படியே பேங்குல தூங்குதா
ம்ம்க்கும் ..................அதுமட்டும் தான் குறைச்சல் ,
இந்த ATM ஒன்னு வந்ததே அதுவந்தப்புறம் சம்பளம் வந்ததும் நமக்கே தெரியாம வீட்டம்மா மொத்தத்தையும் உருவிடுறாங்க...
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:அப்போ பணம் அப்படியே பேங்குல தூங்குதா
ம்ம்க்கும் ..................அதுமட்டும் தான் குறைச்சல் ,
இந்த ATM ஒன்னு வந்ததே அதுவந்தப்புறம் சம்பளம் வந்ததும் நமக்கே தெரியாம வீட்டம்மா மொத்தத்தையும் உருவிடுறாங்க...
உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க
கார் டிக்கில குடுத்தா சாப்புடுவிங்களா சொல்லுங்க இப்பவே அப்படி குடுக்கச் சொல்லுறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க
ஏன் ராஜா ரொம்ப சின்ன தா உங்க டிபன் பாக்ஸ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
krishnaamma wrote:ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க
ஏன் ராஜா ரொம்ப சின்ன தா உங்க டிபன் பாக்ஸ்
ஆமாமா ரொம்ப சின்னது இதுப்போல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1042782ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க
ஏன் ராஜா ரொம்ப சின்ன தா உங்க டிபன் பாக்ஸ்
ஆமாமா ரொம்ப சின்னது இதுப்போல
ஹா.ஹா......ஹா. இதை இப்போதான் பார்த்தேன் பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
» நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்ப்படும்? இதோ அதற்க்கான பரிகாரம்!
» *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
» நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்ப்படும்? இதோ அதற்க்கான பரிகாரம்!
» *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|