Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
+11
ராஜா
ஜாஹீதாபானு
மதுமிதா
DERAR BABU
சதாசிவம்
ஸ்ரீஜா
உதயசுதா
மஞ்சுபாஷிணி
தாமு
முரளிராஜா
krishnaamma
15 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
First topic message reminder :
இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது. அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு. அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.
ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது. அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு. அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.
ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
Last edited by krishnaamma on Fri Jan 03, 2014 11:01 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ஜாஹீதாபானு wrote:மதுமிதா wrote:உண்மைய அம்மா?
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
எனக்கு சாலரி வாங்கின மறுநாளே என்கிட்ட காசு இருக்காது
ஏன் பானு, சம்பளத்தை உங்காத்துக்கரரிடம் தந்துடுவேளா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ராஜா wrote:நான் சம்பள பணத்தை பார்த்தே சில வருடங்கள் ஆகிவிட்டதுஜாஹீதாபானு wrote:மதுமிதா wrote:உண்மைய அம்மா?
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
எனக்கு சாலரி வாங்கின மறுநாளே என்கிட்ட காசு இருக்காது
அப்போ பணம் அப்படியே பேங்குல தூங்குதா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மதுமிதா wrote:உண்மைய அம்மா?
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
எனக்கு சாலரி வாங்கின மறுநாளே என்கிட்ட காசு இருக்காது
ஏன் பானு, சம்பளத்தை உங்காத்துக்கரரிடம் தந்துடுவேளா?சும்மா கலாட்டக்குத்தான் பானு .நீங்க சம்பளம் வாங்கினதும் முதலில் அதிலிருந்து பணம் எடுத்து நாட்டு சர்க்கரை ,கல் உப்பு மற்றும் கற்பூரம் வாங்குங்கள் . பிறகு பணத்தை செலவழிக்க ஆரம்பியுங்கள். இதுவும் கை இல் காசு தங்க வழி , செய்து பாருங்கள் பானு
![]()
ஹும் எங்கமா முடியுது ஜான் ஏறினா முழம் சறுக்குது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ஜாஹீதாபானு wrote:அப்போ பணம் அப்படியே பேங்குல தூங்குதா
ம்ம்க்கும் ..................அதுமட்டும் தான் குறைச்சல் ,
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த ATM ஒன்னு வந்ததே அதுவந்தப்புறம் சம்பளம் வந்ததும் நமக்கே தெரியாம வீட்டம்மா மொத்தத்தையும் உருவிடுறாங்க...
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:அப்போ பணம் அப்படியே பேங்குல தூங்குதா
ம்ம்க்கும் ..................அதுமட்டும் தான் குறைச்சல் ,
இந்த ATM ஒன்னு வந்ததே அதுவந்தப்புறம் சம்பளம் வந்ததும் நமக்கே தெரியாம வீட்டம்மா மொத்தத்தையும் உருவிடுறாங்க...
உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க
கார் டிக்கில குடுத்தா சாப்புடுவிங்களா சொல்லுங்க இப்பவே அப்படி குடுக்கச் சொல்லுறேன்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க
ஏன் ராஜா ரொம்ப சின்ன தா உங்க டிபன் பாக்ஸ்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
krishnaamma wrote:ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க
ஏன் ராஜா ரொம்ப சின்ன தா உங்க டிபன் பாக்ஸ்![]()
ஆமாமா ரொம்ப சின்னது இதுப்போல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1042782ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....
தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க
ஏன் ராஜா ரொம்ப சின்ன தா உங்க டிபன் பாக்ஸ்![]()
ஆமாமா ரொம்ப சின்னது இதுப்போல
ஹா.ஹா......ஹா.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
» நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்ப்படும்? இதோ அதற்க்கான பரிகாரம்!
» *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
» நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்ப்படும்? இதோ அதற்க்கான பரிகாரம்!
» *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|