ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

+5
அப்துல்லாஹ்
positivekarthick
ரா.ரமேஷ்குமார்
Manik
spselvam
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Empty காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by spselvam Fri Jun 24, 2011 8:33 pm

First topic message reminder :

ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர்கிட்ட போனேன் .ஒண்ணுமே கேட்கல! அதான் வேற டாக்டர பார்க்கலாம்னு இருக்கேன்-இது நிறைய இடங்களில் இருக்கிறது.காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.சொன்னவுடன் இந்த வகைதான் என்று சிகிச்சை அழிப்பது சாத்தியமல்ல .உதாரணமாக டைபாய்டு இருக்கிறதா என்று காய்ச்சல் கண்ட முதல் தினமே பரிசோதனை செய்வதில்லை.ரத்தப்பரிசோதனை முடிவு தவறாக வர வாய்ப்புண்டு .அதனால் இரண்டு ,மூன்று தினம் கழித்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.


மருத்துவரிடம் போனவுடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரை,மருந்துகள் கொடுத்து அனுப்புவார்கள்.சாதாரண மருந்துகளாக இருக்கும்.இரண்டு நாள் கழித்து மீண்டும் போகும்போது தான் அப்படியே இருந்தால் ரத்தப்பரிசோதனைகள் செய்ய அனுப்புவார்கள்.ஆனால் நம்மவர்கள் குறையவேயில்லை என்று இன்னொரு டாக்டரை பார்க்க போய்விடுவார்கள்.
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aa


காய்ச்சல் என்பது உடலின் சாதாரண வெப்பநிலையை விட அதிகரிக்கும் நிலைதான்.சாதாரணமாக 98 லிருந்து 100 பாரன்ஹீட் வரை இருக்கலாம்.ஃப்ளு ,டைபாய்டு,நிமோனியா,போன்றவற்றில் காய்ச்சல் தொடர்ந்தது இருக்கும்.மலேரியாவில் உடல் நடுக்கத்துடன் விட்டுவிட்டு காய்ச்சல் இருக்கும்.



பாக்டீரியா,பூஞ்சை,வைரஸ் போன்ற கிருமிகளால் உடலில் நோய்த்தொற்று
ஏற்படும்போது,உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்க
ஆரம்பிக்கும்,கிருமிகளை கொல்வதற்காக ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்
புரத்த்தை உற்பத்தி செய்து போராடவைக்கிறது.அப்போது உடலின் வெப்பநிலை
இயல்பான அளவை விட உயரும்.105 பாரன்ஹீட் வரை பரவாயில்லை.சுமார் 108 என்பது
உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கும்.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Ab



புற்று நோய்,எய்ட்ஸ் உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி
காய்ச்சல்தான்.அதனால் உரிய காரணத்தை கண்டறிய போதுமான பரிசோதனைகள்
அவசியம்.அதே சமயம் முன்பு கூறியது போன்று ஆத்திரப்படவும் கூடாது.உடனடியாக
நோயை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல!நமது தவறும் நேர வாய்ப்பிருக்கிறது.




பிரபலமான மருத்துவர்கள் சிலரிடம் கூட்டம் அதிகம்
இருக்கும்.ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் செலவிடுவது கஷ்டம்.நாமும்
அறிகுறிகளை முழுமையாக சொல்ல வேண்டும்.காய்ச்சல் என்று ஒற்றை வார்த்தை
மட்டும் சொல்லாமல் உடன் இருக்கும்,பசியினமை,இருமல் இப்படி ஏதாவது
இருந்தாலும் விடாமல் கூறவேண்டும்.இது நோயை முழுமையாக கணிக்க உதவும்.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Ac



காச நோய் போன்ற நோய்களில் மாலையில் காய்ச்சல் இருக்கும்.சில வைரஸ்
தொற்றுக்களில் தொடர்ந்து நாட்கணக்கில் இருப்பதுண்டு.முழுமையான
ஓய்வும்,எளிதில் செரிக்கும் மிதமான உணவுகளும் தேவை.எந்த நோயானாலும் ஒரே
மாத்திரையில் குணமாகிவிடவேண்டும் என்ற மனப்போக்கு அதிகம் இருக்கிறது.இது
நல்லதல்ல.




அதேபோல பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளவேண்டும்.சில
தொற்றுக்களுக்கு இவ்வளவு மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று இருக்கிறது.நாம்
கொஞ்சம் தணிந்தவுடன் மாத்திரையை தூக்கிபோட்டு விடுவோம்.கிருமிகள்
முழுமையாக அழிந்திருக்காது.சரியாகிவிட்ட்து என்ற எண்ணம் வந்து விட்டாலும்
வாங்கி வந்த மருந்தை முழுமையாக சாப்பிட வேண்டும்.

நன்றி: counselforany
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down


காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by positivekarthick Sat Jun 25, 2011 12:19 am

சோகம்


காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Oகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Kகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Rகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Hகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Cகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by கே. பாலா Sat Jun 25, 2011 1:26 am

அருமையிருக்கு நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by தாமு Sat Jun 25, 2011 5:47 am

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 224747944 காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 2825183110



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by positivekarthick Sat Jun 25, 2011 7:59 am

சோகம்


காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Oகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Kகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Rகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Hகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Cகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by spselvam Sat Jun 25, 2011 8:24 am

positivekarthick wrote:
spselvam wrote:
positivekarthick wrote:
spselvam wrote:வந்த உடனே கேள்வி கேட்டு பயமுறுதுறீங்க.ஓகே.பதில்: வெளியே தள்ளி விடுவேன்.
இன்னொரு கேள்வி உங்களை தண்ணீரில் தலையை பிடித்து அலுத்துகிறேன் என்ன செய்வீர்கள் ?
வெளி வர முயல்வேன்.
அது போலத்தான் நாம் உட்கொள்ளும் உணவுகள் சில நல்லதாக இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.நாம் உடல் ஒரு ஆட்டோமேடிக் மெக்கானிசம் போல.ஒத்துவரவில்லை அல்லது சேரவில்லை என்றால் அலர்ஜி என்ற பேரில் கொப்புளம் வரும்.
நாம் கண்ணில் தூசி விலுந்தால் கண்கள் தானாக கண்ணீர் சுரப்பதில்லையா அது போல இதுவும்.
காய்ச்சல் என்பது நாம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்க சூடு ஏற்றுகிறது.அதாவது குப்பைகளை எரிப்பது போல!அந்த சமயத்தில் உணவு எதுவும் நாம் உடல் கேட்காது.வாய் கசக்கும்.உடல் ஓய்வு கேட்கும்.நன்றாக ஓய்வு எடுங்கள்.கொஞ்சம் நீர் உணவுகள் பழச்சாறுகள் குடிக்கலாம்.எனிமா எடுத்துக் கொண்டால் கூடுதல் நலம்.[மருத்துவ மனைகளில் எனிமா கொடுக்க சொல்லி சும்மா கேட்டு பாருங்கள் வேண்டாம் என்பார்கள் ஏன் என்றால் தொழில் கேட்டு விடுமே!!!!]
உடல் நிலையை பொறுத்து ஒரு நான்கு நாட்களில் உடல் தானாக வேர்க்கும் கெட்ட வாடை அடிக்கும் மெல்ல மெல்ல மறைந்து விடும். உடம்பும் மெல்ல மெல்ல தெம்பு ஆகும்.இதில் மருந்து மாத்திரை எங்கு வருகிறது.
முக்கியமாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இந்த விஷயங்களை நானே பரிசோதித்து தான் உங்க்களுக்கு கூறுகிறேன்.காப்பி அடித்து கூறவில்லை.மருந்து மாத்திரைகள் எல்லாம் இப்போ வந்தவை.இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
1,காய்ச்சலை முளுமையாக குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை ?
2,அல்சரை குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை ?
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நண்பா !!! முக்கியமா உடம்புக்கு ஆகாததை சாப்பிடாதீங்க அது போதும் நீங்க நல்லா இருக்க.

உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் சாதாரண காய்ச்சல்களுக்கு நீங்கள் சொல்வது சரி வரும்.புற்று நோய்,எய்ட்ஸ்,டைஃபாய்ட்,நிமோனியா,ப்ளு உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி
காய்ச்சல்தான். இவைகளுக்கு தகுந்த
மருந்து மாத்திரை எடுக்கவில்லை யெனில் உயிர் இழப்புதான் ஏற்படும். உடம்புக்கு ஆகாததை சாப்பிடாமால் இருந்தால் நன்றாக தான் இருப்போம். சபலம் யாரை விட்டது. சபலமே மரணத்தின் முதல் அறிகுறி (எய்ட்ஸ்).வயிற்று பசிக்கு மட்டுமல்ல, உடல் பசிக்கும் சபலம் தான் காரணம்.அப்படி இருந்தும் அதைதான் தேடி சென்று பணத்தை கொடுத்து வாங்கி வருகிறார்கள்.அதை குணப்படுதத்ததான் ஆங்கில, இயற்கை, மருத்துவ முறைகள். அல்சரை குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை?
அல்சர் மட்டுமல்ல, புற்று நோய்,எய்ட்ஸ் போன்றவையும் தான் குணப்படுத்த முடியவில்லை. அதற்கான ஆராயிச்சிகள் தொடங்க பட்டு விட்டன. சீக்கிரம் அவைகளையும் குணபடுத்துவோம்.
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 11:31 am

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் செல்வம்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by spselvam Sat Jun 25, 2011 5:54 pm

நன்றி மஞ்சுபாஷினி.


இனியொரு விதி செய்வோம்
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Lகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Empty Re: காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum