புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்.................
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நண்பர்ஸ்! இம்சை அரசன் 23 ம் புலிக்கேசியில் படத்தில், நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும் னு ' மாத்தி யோசி ' ச்சுப் பார்த்தேன்! இதோ ஒரு கல கல சீன் உங்களுக்காக!
காவலன் - மன்னர் மன்னா! தங்களைக் காண புலவர் பாணபத்திர ஓணாண்டி வந்துள்ளார்!
பன்னி - பாணபத்திர ஓணாண்டி! எவன்டா அவன்!! சீனச்சுவர் நீளத்துக்கு பேரு வச்சிருக்கிறவன்! அவன் எதுக்குடா என்னைப் பார்க்க வரணும்? வரச்சொல்லுடா அவன!
ஓணாண்டி - எனதருமை 23 ம் பன்னிக்குட்டியே! நீ வாழ்க! நின் கொடை வாழ்க!!
பன்னி - டேய்! நிறுத்து டா! என்ன தெகிரியம் இருந்த எங்கிட்டேயே வந்து பேர் சொல்லி கூப்பிடுவே! காண்டா மிருகத்துக்கு பொறந்தவனே! எட்டி உதைக்குறதுக்குள்ள ஓடிப் போய்டு!
ஓணாண்டி - மன்னா என்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசு பெற வந்துள்ளேன்!
பன்னி - டேய் இடியப்பத்தலையா! நான் எப்படா பரிசு தர்றேன்னு சொன்னேன்? இப்புடி ஆளாளுக்கு கெளம்பி வந்தீங்கன்ன நான் எப்படிடா ஆட்சி நடத்துறது? நான்சென்ஸ்! சரி பாடிட்டு கெளம்பு!
ஓணாண்டி -மன்னா! மாமன்னா!!
நீ இருப்பது கோமா மன்னா!
பூமாரி தேன்மாரி நீ ஒரு கேப் மாரி!!
ஆட்சி நடத்துவதில் நீ ஒரு நாதாரி!!
தேடிவரும் வறியவர்க்கு - போடா
தீய்ஞ்சு போன கை உன் கை! - என்றும்
கொடுக்காமல், உதவாமல் நீ ஒதுங்கு!
எதிர்த்து நிக்கும் படைகளுக்கு நீ ஒரு வெங்காயம்
உன் உடல் முழுக்க பல காயம்!
இந்த அகிலத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக்காரனே...!
பன்னி - நிறுத்துடா ஓணானுக்குப் பொறந்தவனே! என்னோட அரண்மனைக்கு வந்து என்கிட்டேயே வம்புக்கு வர்றியா?
ஓணாண்டி - மன்னா நான் என்ன குற்றம் செய்தேன்?
பன்னி - எதுக்குடா பனங்கொட்டைத் தலையா என்ன திட்டினே?
ஓணாண்டி - திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல்தானே பாடினேன்!
பன்னி - அமைச்சரே! என்ன உளறிக்கிட்டு இருக்கான்? - வரும் போது ஏதாச்சும் சரக்கு ஏத்திட்டு வந்தானா?
அமைச்சர் - ஓணாண்டி! சிறிதும் இடைவெளி இன்றி மன்னரைப் பார்த்து திட்டினாயே! எதற்காக?
ஓணாண்டி - திட்டினேனா? எப்போது திட்டினேன்?
அமைச்சர் - புளுகாதே புலவா மன்னரைப் பார்த்து " நீ இருப்பது கோமா மன்னா! " என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கோ என்றால் அரசன்! மா என்றால் பெரிய - பெரிய பெரிய மன்னர்களோடு சரிநிகராக இருப்பவன் என்று கூறினேன்!
அமைச்சர் - மன்னரின் முகம் பார்த்து கேப் மாரி என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கேப் என்றால் இடைவேளை - அதாவது சிறிதும் ஓய்வின்றி மக்களுக்காக உழைப்பவன் என்று பாடினேன்!
பன்னி - நாதாரி?
ஓணாண்டி - நா என்றால் நாக்கு தாரி என்றால் உடையவன்! நாக்கு உடையவன் - அதாவது பேச்சு வல்லமை உடையவன் என்று பாடினேன்!
அமைச்சர் - ' போடா ' என்றாயே!
ஓணாண்டி - அடுத்த வார்த்தையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்! தேடி வரும் வறியவர்களுக்கு எதையுமே போடாமல் உன்கை தீய்ந்து போய்விட்டது! என்று பாடினேன்! ஏனென்றால் தங்கள் நாட்டில்தான் வறியவர்களே இல்லையே!
பன்னி - வெங்காயம்?
ஓணாண்டி - எதிரிகளின் உடல்முழுக்க காயம் என்று சொன்னேன்!
பன்னி - ம்... ஏண்டா வெளக்கத்துக்குப் பொறந்தவனே! இப்ப மாட்டுவே பாரு! என்னைப் பார்த்து எதுக்குடா கொள்ளைக்காரனே னு சொன்னே!
ஓணாண்டி - உலக மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவனே னு பாடினேன்!
பன்னி - ஏண்டா ஓணாண்டி! இப்புடி எத்தன பேருடா கெளம்பி இருக்கீங்க? சொல்றதையும் சொல்லிப்புட்டு எப்புடி சமாளிக்குறான் பாரு!
டேய் அமைச்சரு! அங்க என்னடா விசிறி வீசுரவ கிட்ட கடல போடுறே? இந்த ஓணான் தலையன இழுத்துட்டுப் போயி, ' மாத்தி யோசி ' ப்ளாக் க பத்துநாளைக்கு படிக்க வை!
அதான் இவனுக்கு சரியான பணிஷ்மெண்டு! கொக்கா மக்கா!!
காவலன் - மன்னர் மன்னா! தங்களைக் காண புலவர் பாணபத்திர ஓணாண்டி வந்துள்ளார்!
பன்னி - பாணபத்திர ஓணாண்டி! எவன்டா அவன்!! சீனச்சுவர் நீளத்துக்கு பேரு வச்சிருக்கிறவன்! அவன் எதுக்குடா என்னைப் பார்க்க வரணும்? வரச்சொல்லுடா அவன!
ஓணாண்டி - எனதருமை 23 ம் பன்னிக்குட்டியே! நீ வாழ்க! நின் கொடை வாழ்க!!
பன்னி - டேய்! நிறுத்து டா! என்ன தெகிரியம் இருந்த எங்கிட்டேயே வந்து பேர் சொல்லி கூப்பிடுவே! காண்டா மிருகத்துக்கு பொறந்தவனே! எட்டி உதைக்குறதுக்குள்ள ஓடிப் போய்டு!
ஓணாண்டி - மன்னா என்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசு பெற வந்துள்ளேன்!
பன்னி - டேய் இடியப்பத்தலையா! நான் எப்படா பரிசு தர்றேன்னு சொன்னேன்? இப்புடி ஆளாளுக்கு கெளம்பி வந்தீங்கன்ன நான் எப்படிடா ஆட்சி நடத்துறது? நான்சென்ஸ்! சரி பாடிட்டு கெளம்பு!
ஓணாண்டி -மன்னா! மாமன்னா!!
நீ இருப்பது கோமா மன்னா!
பூமாரி தேன்மாரி நீ ஒரு கேப் மாரி!!
ஆட்சி நடத்துவதில் நீ ஒரு நாதாரி!!
தேடிவரும் வறியவர்க்கு - போடா
தீய்ஞ்சு போன கை உன் கை! - என்றும்
கொடுக்காமல், உதவாமல் நீ ஒதுங்கு!
எதிர்த்து நிக்கும் படைகளுக்கு நீ ஒரு வெங்காயம்
உன் உடல் முழுக்க பல காயம்!
இந்த அகிலத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக்காரனே...!
பன்னி - நிறுத்துடா ஓணானுக்குப் பொறந்தவனே! என்னோட அரண்மனைக்கு வந்து என்கிட்டேயே வம்புக்கு வர்றியா?
ஓணாண்டி - மன்னா நான் என்ன குற்றம் செய்தேன்?
பன்னி - எதுக்குடா பனங்கொட்டைத் தலையா என்ன திட்டினே?
ஓணாண்டி - திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல்தானே பாடினேன்!
பன்னி - அமைச்சரே! என்ன உளறிக்கிட்டு இருக்கான்? - வரும் போது ஏதாச்சும் சரக்கு ஏத்திட்டு வந்தானா?
அமைச்சர் - ஓணாண்டி! சிறிதும் இடைவெளி இன்றி மன்னரைப் பார்த்து திட்டினாயே! எதற்காக?
ஓணாண்டி - திட்டினேனா? எப்போது திட்டினேன்?
அமைச்சர் - புளுகாதே புலவா மன்னரைப் பார்த்து " நீ இருப்பது கோமா மன்னா! " என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கோ என்றால் அரசன்! மா என்றால் பெரிய - பெரிய பெரிய மன்னர்களோடு சரிநிகராக இருப்பவன் என்று கூறினேன்!
அமைச்சர் - மன்னரின் முகம் பார்த்து கேப் மாரி என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கேப் என்றால் இடைவேளை - அதாவது சிறிதும் ஓய்வின்றி மக்களுக்காக உழைப்பவன் என்று பாடினேன்!
பன்னி - நாதாரி?
ஓணாண்டி - நா என்றால் நாக்கு தாரி என்றால் உடையவன்! நாக்கு உடையவன் - அதாவது பேச்சு வல்லமை உடையவன் என்று பாடினேன்!
அமைச்சர் - ' போடா ' என்றாயே!
ஓணாண்டி - அடுத்த வார்த்தையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்! தேடி வரும் வறியவர்களுக்கு எதையுமே போடாமல் உன்கை தீய்ந்து போய்விட்டது! என்று பாடினேன்! ஏனென்றால் தங்கள் நாட்டில்தான் வறியவர்களே இல்லையே!
பன்னி - வெங்காயம்?
ஓணாண்டி - எதிரிகளின் உடல்முழுக்க காயம் என்று சொன்னேன்!
பன்னி - ம்... ஏண்டா வெளக்கத்துக்குப் பொறந்தவனே! இப்ப மாட்டுவே பாரு! என்னைப் பார்த்து எதுக்குடா கொள்ளைக்காரனே னு சொன்னே!
ஓணாண்டி - உலக மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவனே னு பாடினேன்!
பன்னி - ஏண்டா ஓணாண்டி! இப்புடி எத்தன பேருடா கெளம்பி இருக்கீங்க? சொல்றதையும் சொல்லிப்புட்டு எப்புடி சமாளிக்குறான் பாரு!
டேய் அமைச்சரு! அங்க என்னடா விசிறி வீசுரவ கிட்ட கடல போடுறே? இந்த ஓணான் தலையன இழுத்துட்டுப் போயி, ' மாத்தி யோசி ' ப்ளாக் க பத்துநாளைக்கு படிக்க வை!
அதான் இவனுக்கு சரியான பணிஷ்மெண்டு! கொக்கா மக்கா!!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 22/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ஷீ-நிசிபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 18/05/2011
அட அட என்ன கற்பனை.... சூப்பருங்க
நண்பா சுட்டசமாஸ்ரம் தான்..........
தொடர்புக்கு பேஸ்புக்.........
ஆனந்தம் குரூப்ஸ் .................
anandham@groups.facebook.com
தொடர்புக்கு பேஸ்புக்.........
ஆனந்தம் குரூப்ஸ் .................
anandham@groups.facebook.com
மிகவும் நகைச்சுவையாக இருந்தது! மாத்தி யோசி வலைப்பூ நண்பருக்கும், இங்கு பதிவிட்ட விஜய்க்கும் பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vijayg20 wrote:நண்பா சுட்டசமாஸ்ரம் தான்..........
தொடர்புக்கு பேஸ்புக்.........
ஆனந்தம் குரூப்ஸ் .................
anandham@groups.facebook.com
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
சூப்பர்.....
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|