Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
+5
ஜாஹீதாபானு
krishnaamma
ANTHAPPAARVAI
positivekarthick
சிவா
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
First topic message reminder :
அலைபேசி நிறுவனங்கள் மக்களிடமிருந்து பல்வேறு வழிகளில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடிக்கிறது. 100 ரூபாய்க்கு மேல் பேலன்ஸ் இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக caller tune வழங்கப்படுகிறதாம். சில நிறுவனங்கள் அனுப்பும் குறுந்தகவல் செய்தியைப் படித்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். இவ்வாறு எந்தவித சேவையையும் வழங்காமலே பணத்தைப் பிடுங்கும் நிறுவனங்கள் மீது கொள்ளைப் பிரிவான செக்ஷன் 420-யில் வழக்குப் பதிய முடியும். மேலும் நுகர்வோர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கலாம். அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இதற்கென தனி காவல்துறை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகிறது!
இந்தத் தகவல்கள் நேற்றிரவு மக்கள் தொலைக்காட்சியில் சில விநாடிகள் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் இவைகள் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஒரு தனிநபர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலே பாதி உயிரை எடுத்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு மாபெரும் அலைபேசி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வது என்பது சாத்தியமா?
காவல் நிலையத்தில் மழைக்கு ஒதுங்கினாலே லஞ்சம் கேட்கும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை செவிமடுப்பார்களா?
இதுகுறித்து உறவுகளின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
மக்களால் தடுக்க முடியாதது என்பது எதுவுமே இல்லை! வெளிநாடுகளில் இதுபோன்ற கொள்ளைகள் எதுவுமே இல்லை! ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது. 40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது என்பதுதான் இவர்களின் கொள்ளைக்கு தூண்டுகோளாக இருக்குமோ?
அலைபேசி நிறுவனங்கள் மக்களிடமிருந்து பல்வேறு வழிகளில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடிக்கிறது. 100 ரூபாய்க்கு மேல் பேலன்ஸ் இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக caller tune வழங்கப்படுகிறதாம். சில நிறுவனங்கள் அனுப்பும் குறுந்தகவல் செய்தியைப் படித்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். இவ்வாறு எந்தவித சேவையையும் வழங்காமலே பணத்தைப் பிடுங்கும் நிறுவனங்கள் மீது கொள்ளைப் பிரிவான செக்ஷன் 420-யில் வழக்குப் பதிய முடியும். மேலும் நுகர்வோர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கலாம். அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இதற்கென தனி காவல்துறை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகிறது!
இந்தத் தகவல்கள் நேற்றிரவு மக்கள் தொலைக்காட்சியில் சில விநாடிகள் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் இவைகள் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஒரு தனிநபர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலே பாதி உயிரை எடுத்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு மாபெரும் அலைபேசி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வது என்பது சாத்தியமா?
காவல் நிலையத்தில் மழைக்கு ஒதுங்கினாலே லஞ்சம் கேட்கும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை செவிமடுப்பார்களா?
இதுகுறித்து உறவுகளின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
மக்களால் தடுக்க முடியாதது என்பது எதுவுமே இல்லை! வெளிநாடுகளில் இதுபோன்ற கொள்ளைகள் எதுவுமே இல்லை! ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது. 40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது என்பதுதான் இவர்களின் கொள்ளைக்கு தூண்டுகோளாக இருக்குமோ?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
அருமையான பதிவு சிவா அவர்களே.......
நமக்கு இது போன்ற தொந்தரவுகள் வருவது வாடிக்கையாகி விட்டது....
கல் உடைபவர்க்கும் இதே நிலை தான் கலெக்டர் கும் இதே நிலை தான்.....கலெக்டர் சமாளித்து கொள்வார் கல் உடைபவன் பாவம் என்ன செய்வான்....
இதற்காக ஒன்று வேண்டுமானால் செயலாம்.....ஒவ்வொரு நெட்வொர்க் இலும் do not disturb service என்று ஒன்று உள்ளது....இதனை ஆக்டிவேட் செய்ய..customer care இற்கு அழைத்து .....நமக்கு இது போன்ற சர்வீஸ் எஸ்எம்எஸ் கள் அனுப்புவதை நிறுத்த கூறினால் அதன் படியே நிறுத்தி விடுவார்கள்.....
இதனால் தேவை அற்ற எஸ்எம்எஸ் கள் தவிர்க்க படும்....பணமும் காக்க படும்........
தெரிந்தவர்கள் தாங்களாகவே இதை செய்து கொள்ளலாலாம்....இல்லை என்று சிம் பெற்ற கடையிலேயே செய்து தர சொன்னாலும் செய்து தருவார்கள் என்று நம்புகிறேன்......
நன்றி
நமக்கு இது போன்ற தொந்தரவுகள் வருவது வாடிக்கையாகி விட்டது....
கல் உடைபவர்க்கும் இதே நிலை தான் கலெக்டர் கும் இதே நிலை தான்.....கலெக்டர் சமாளித்து கொள்வார் கல் உடைபவன் பாவம் என்ன செய்வான்....
இதற்காக ஒன்று வேண்டுமானால் செயலாம்.....ஒவ்வொரு நெட்வொர்க் இலும் do not disturb service என்று ஒன்று உள்ளது....இதனை ஆக்டிவேட் செய்ய..customer care இற்கு அழைத்து .....நமக்கு இது போன்ற சர்வீஸ் எஸ்எம்எஸ் கள் அனுப்புவதை நிறுத்த கூறினால் அதன் படியே நிறுத்தி விடுவார்கள்.....
இதனால் தேவை அற்ற எஸ்எம்எஸ் கள் தவிர்க்க படும்....பணமும் காக்க படும்........
தெரிந்தவர்கள் தாங்களாகவே இதை செய்து கொள்ளலாலாம்....இல்லை என்று சிம் பெற்ற கடையிலேயே செய்து தர சொன்னாலும் செய்து தருவார்கள் என்று நம்புகிறேன்......
நன்றி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
do not disturb service - இது நன்றாக உள்ளதே! இதுவரை நானும் கேள்விப்பட்டதில்லை! இதுகுறித்து மேலும் விரிவாகக் கூறுங்கள் பிஜிராமன்! இதை வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்காமல் Active செய்ய முடியுமா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
சிவா wrote:do not disturb service - இது நன்றாக உள்ளதே! இதுவரை நானும் கேள்விப்பட்டதில்லை! இதுகுறித்து மேலும் விரிவாகக் கூறுங்கள் பிஜிராமன்! இதை வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்காமல் Active செய்ய முடியுமா?
நானும் அது தான் சிவா சொன்னேன், பெஸ்ட் சர்வீஸ் அது நாமாக செய்ய முடியாது
வாடிக்கை யாளர் சேவை மையத்தின் உதவியுடனே செய்யமுடியும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
செல்போன் நிறுவனங்களின் கொள்ளையைத்தடுக்க முதலில் நாம் POST PAID வசதியை நிறுத்தி விட்டு, PRE PAID வசதியைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதிகமான வைப்புத் தொகையைக் குறைத்துக் கொள்ளலாம், தேவையில்லாத அதிகமான OUT GOING கால்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
இன்னும் சொல்லப் போனால் செல் போனில் ஒரு ரூபாய் மட்டும் பேலன்ஸ் வைத்துக் கொண்டு, இத்தனை முறை MISSED CALL கொடுத்தால் ஈகரைக்கு வரவேண்டும் என்று நண்பர்களுக்கு அறிவித்து விட்டு, ஈகரையில் தனிமடல் மூலம் பேசிக் கொள்ளலாம்.
மேலும், தேவையில்லாத அழைப்புகளைத் தவிர்க்க, தடுக்க ஒரே வழி, தற்போது சில செல்போன்கள், நம்பர் ஃபில்டர் (BLOCK LIST) வசதியுடன் வருகிறது, அதில் நாம் சேமித்து வைத்திருக்கும் நம்பர்களில் இருந்து அழைத்தால் மட்டுமே நமக்கு அழைப்பு மற்றும் SMS வரும். மற்ற அழைப்புகள் தடுக்கப் பட்டுவிடும். இதில் முக்கியமானவர்கள் கூட வேறு போனிலிருந்து அழைத்தால் நமக்குக் கிடைக்காமல் போகும்.
ஆனால், நான் பயன் படுத்தும் ஒரு கொரியன் மொபைலில் இதோடு இன்னும் ஒரு வசதி கூடுதலாக இருக்கிறது. இது Voice Mail போன்ற ஒரு அமைப்பு. இதில் நாம் ஒரு செய்தியை பேசி பதிவு செய்து வைத்து விட்டால், அழைப்பு வரும் போது நாம் போனை எடுக்காமல் இருக்கும் சமயத்தில் (குறிப்பிட்ட நேரத்தை நாமே செட் செய்து கொள்ளலாம்) அந்த செய்தி தானாக ஆக்டிவேட் ஆகி அழைப்பவருக்கு கேட்கும். மேலும் அவர் பேசுவது நமக்கு கேட்கும் , ஆனால் நாம் பேசுவது அவருக்கு கேட்காது, நாம் பேசி வைத்தது மட்டுமே கேட்கும். இந்த வசதியின் மூலம் எதிர் முனையில் பேசுவது யார் என்பதை அறிந்து, நமக்குத் தெரிந்தவராக இருந்தால், உடனே இடையில் அவருடன் நாம் பேச முடியும்..., செல்போன் நிறுவனத்தின், அல்லது வேறு வியாபார நிறுவனத்தின் அழைப்பாக இருந்தால், அவர்களே அழைப்பை துண்டித்துக் கொள்வார்கள். இந்த அமைப்பிற்கு அழைப்பவருக்கு கட்டணம் ஆகும். இரண்டு முறை நம்மைத் தொடர்பு கொண்டால் இது ஏதோ கம்ப்யூட்டர் வாய்ஸ் மெயில் என்று நினைத்து, அதன் பிறகு, இது போன்ற அழைப்புகள் நமது எண்ணிற்கு வரவே வராது.
இந்த வசதி முற்றிலும் நமது கட்டுப் பாட்டில் இருக்கும். கட்டணம் எதுவும் கிடையாது.!!
நான் இரண்டு வருடங்களாக இந்த முறையைத் தான் பின் பற்றுகிறேன்.
இந்த வசதி உள்ள செல்போன்களை கேட்டு வாங்கிப் பயன் படுத்தினால் தற்காலிகமாக நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் கொள்ளையைத் தடுக்க ஏதாவது தகவல்கள் தோன்றினால் இங்கு தெரியப் படுத்துகிறேன்...
அதிகமான வைப்புத் தொகையைக் குறைத்துக் கொள்ளலாம், தேவையில்லாத அதிகமான OUT GOING கால்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
இன்னும் சொல்லப் போனால் செல் போனில் ஒரு ரூபாய் மட்டும் பேலன்ஸ் வைத்துக் கொண்டு, இத்தனை முறை MISSED CALL கொடுத்தால் ஈகரைக்கு வரவேண்டும் என்று நண்பர்களுக்கு அறிவித்து விட்டு, ஈகரையில் தனிமடல் மூலம் பேசிக் கொள்ளலாம்.
மேலும், தேவையில்லாத அழைப்புகளைத் தவிர்க்க, தடுக்க ஒரே வழி, தற்போது சில செல்போன்கள், நம்பர் ஃபில்டர் (BLOCK LIST) வசதியுடன் வருகிறது, அதில் நாம் சேமித்து வைத்திருக்கும் நம்பர்களில் இருந்து அழைத்தால் மட்டுமே நமக்கு அழைப்பு மற்றும் SMS வரும். மற்ற அழைப்புகள் தடுக்கப் பட்டுவிடும். இதில் முக்கியமானவர்கள் கூட வேறு போனிலிருந்து அழைத்தால் நமக்குக் கிடைக்காமல் போகும்.
ஆனால், நான் பயன் படுத்தும் ஒரு கொரியன் மொபைலில் இதோடு இன்னும் ஒரு வசதி கூடுதலாக இருக்கிறது. இது Voice Mail போன்ற ஒரு அமைப்பு. இதில் நாம் ஒரு செய்தியை பேசி பதிவு செய்து வைத்து விட்டால், அழைப்பு வரும் போது நாம் போனை எடுக்காமல் இருக்கும் சமயத்தில் (குறிப்பிட்ட நேரத்தை நாமே செட் செய்து கொள்ளலாம்) அந்த செய்தி தானாக ஆக்டிவேட் ஆகி அழைப்பவருக்கு கேட்கும். மேலும் அவர் பேசுவது நமக்கு கேட்கும் , ஆனால் நாம் பேசுவது அவருக்கு கேட்காது, நாம் பேசி வைத்தது மட்டுமே கேட்கும். இந்த வசதியின் மூலம் எதிர் முனையில் பேசுவது யார் என்பதை அறிந்து, நமக்குத் தெரிந்தவராக இருந்தால், உடனே இடையில் அவருடன் நாம் பேச முடியும்..., செல்போன் நிறுவனத்தின், அல்லது வேறு வியாபார நிறுவனத்தின் அழைப்பாக இருந்தால், அவர்களே அழைப்பை துண்டித்துக் கொள்வார்கள். இந்த அமைப்பிற்கு அழைப்பவருக்கு கட்டணம் ஆகும். இரண்டு முறை நம்மைத் தொடர்பு கொண்டால் இது ஏதோ கம்ப்யூட்டர் வாய்ஸ் மெயில் என்று நினைத்து, அதன் பிறகு, இது போன்ற அழைப்புகள் நமது எண்ணிற்கு வரவே வராது.
இந்த வசதி முற்றிலும் நமது கட்டுப் பாட்டில் இருக்கும். கட்டணம் எதுவும் கிடையாது.!!
நான் இரண்டு வருடங்களாக இந்த முறையைத் தான் பின் பற்றுகிறேன்.
இந்த வசதி உள்ள செல்போன்களை கேட்டு வாங்கிப் பயன் படுத்தினால் தற்காலிகமாக நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் கொள்ளையைத் தடுக்க ஏதாவது தகவல்கள் தோன்றினால் இங்கு தெரியப் படுத்துகிறேன்...
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
சிவா wrote:do not disturb service - இது நன்றாக உள்ளதே! இதுவரை நானும் கேள்விப்பட்டதில்லை! இதுகுறித்து மேலும் விரிவாகக் கூறுங்கள் பிஜிராமன்! இதை வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்காமல் Active செய்ய முடியுமா?
do not disturb service ஐ ஆக்டிவேட் செய்ய.......
அந்த அந்த நெட்வொர்க் customer care ஐ அழைத்து அதன் அதிகாரியுடன் உரையாடி..அவர்களிடன்....இந்த சேவையை ஆக்டிவேட் செய்ய கூறினால்....மாற்றிவிடுவார்கள்.....சிவா...சுலபமான ஒன்று தான்.....
நானும் பல தொந்தரவுகளை அனுபவித்த பிறகு தான் இதை ஆக்டிவேட் செய்தேன்....இப்போலுது எந்த தொந்தரவும் இல்லை....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
மேலும், நாம் போனை வீட்டில் வைத்து விட்டு சென்று விட்டால், இந்த வசதியின் மூலம் Voice Mail -ல் போன்று, நாம் பேசி வைத்த செய்திக்குப் பிறகு, அவர்கள் பேசுவது எல்லாம் நமது Mobile-ல் நம்பருடன் Record ஆகிவிடும். பிறகு நாம் வந்து அதைக் கேட்டுக் கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
ஏர்செல் இனைப்பை பயன்படுத்துபவர்கள் ஆக இருந்தால் குறுசெய்தி மூலமாகவே இது போன்ற தொல்லைகளை தவிர்க்க முடியும்...
குறுச்செய்தி அனுப்பும் முறை
START 0 (zero)என தட்டச்சு செய்து 1909 என்ற எண்ணிற்க்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்
அனுப்பிய சில நொடிகளில் அவர்களிடம் இருந்து மறுமொழி பெறப்படும்
அதற்க்கு "Y"என தட்டச்சு செய்து மீண்டும் அந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டும்
சில தினங்களில் இந்த தொல்லைகளில் இருந்து விடைபெறலாம்...
குறுச்செய்தி அனுப்பும் முறை
START 0 (zero)என தட்டச்சு செய்து 1909 என்ற எண்ணிற்க்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்
அனுப்பிய சில நொடிகளில் அவர்களிடம் இருந்து மறுமொழி பெறப்படும்
அதற்க்கு "Y"என தட்டச்சு செய்து மீண்டும் அந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டும்
சில தினங்களில் இந்த தொல்லைகளில் இருந்து விடைபெறலாம்...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» அலறும் அலைபேசி....
» 30 அலைபேசி சுவர்படங்கள்
» காட்டிக் கொடுத்தது அலைபேசி ...!
» அன்னப் பறவையிலிருந்து...அலைபேசி வரை.
» அலறும் அலைபேசி....
» 30 அலைபேசி சுவர்படங்கள்
» காட்டிக் கொடுத்தது அலைபேசி ...!
» அன்னப் பறவையிலிருந்து...அலைபேசி வரை.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|