புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலராத மொட்டு    Poll_c10மலராத மொட்டு    Poll_m10மலராத மொட்டு    Poll_c10 
284 Posts - 45%
heezulia
மலராத மொட்டு    Poll_c10மலராத மொட்டு    Poll_m10மலராத மொட்டு    Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மலராத மொட்டு    Poll_c10மலராத மொட்டு    Poll_m10மலராத மொட்டு    Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலராத மொட்டு    Poll_c10மலராத மொட்டு    Poll_m10மலராத மொட்டு    Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலராத மொட்டு    Poll_c10மலராத மொட்டு    Poll_m10மலராத மொட்டு    Poll_c10 
19 Posts - 3%
prajai
மலராத மொட்டு    Poll_c10மலராத மொட்டு    Poll_m10மலராத மொட்டு    Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலராத மொட்டு    Poll_c10மலராத மொட்டு    Poll_m10மலராத மொட்டு    Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மலராத மொட்டு    Poll_c10மலராத மொட்டு    Poll_m10மலராத மொட்டு    Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலராத மொட்டு    Poll_c10மலராத மொட்டு    Poll_m10மலராத மொட்டு    Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலராத மொட்டு    Poll_c10மலராத மொட்டு    Poll_m10மலராத மொட்டு    Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலராத மொட்டு


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 23, 2011 7:48 pm


என்று பூக்குமோ என்று பூக்குமோ
என எண்ணி எண்ணி கடந்து போனது நாட்கள்
கடவுளின் காலடியில் சூட்டி அழகுபார்க்க
காத்திருந்து கலைந்து போனது கனவு

மொட்டே இவ்வளவு அழகாய் இருக்க
மொட்டால் மலரும் பூ எப்படியிருக்கும் என
எண்ணி எண்ணி காலங்கள் கடந்து போனது
எண்ணமும் மாறிப்போனது

பூத்து வாடிப்போகும் பூக்களை
எண்ணி வருத்தப்படாத என் நெஞ்சம்
பூக்காத ஓர் மொட்டுக்காக அல்லல் படுகிறது
ஏன் இந்த உள்ளம் இப்படியானதோ

காதல் பூத்ததிலிருந்து என் நெஞ்சம்
காற்றடிச்சால் சுழலும் காற்றாடி போலானது
உயிரில்லா பொருளுக்காய்
உள்ளம் படும் பாடு யார் அறிவார்

காத்திருந்து காலம் போனது
மலராத மொட்டு மலராகமலே
கசங்கி கறுத்து போனது
மலர் ஒன்று பூக்கும் வரைதான் இந்த ஏக்கம்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 7:52 pm

நண்பரே தயவு செய்து சரியான பகுதியில் உங்கள் பதிவுகளை பதியுங்கள் உங்களின் அனைத்து பதிவுகளிலும் இதை நான் கூறிவிட்டேன் இருப்பினும் தொடர்ந்து நீங்கள் இவ்வாறே பதிவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் . தயவு செய்து நீங்கள் பதிவிட்டதை ஒருதடவயாவது மீண்டும் வந்து பாருங்கள்.இது அரட்டை பகுதியில் பதிந்திருக்கிறீர்கள் இப்பொழுது இதை கவிதை பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் மலராத மொட்டு    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kadar
kadar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 25/04/2011

Postkadar Mon Apr 25, 2011 12:10 pm

நன்றாக உள்ளது

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 11:24 pm

கவிதையில் வளம் பெற வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக