புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
53 Posts - 42%
heezulia
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
304 Posts - 50%
heezulia
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
21 Posts - 3%
prajai
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
3 Posts - 0%
Barushree
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 23, 2011 11:52 am

14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Sau_rescued
சௌதிஅரேபியா என்ற நாடு உலகிலேயே மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை அரங்கேற்றி வரும் நாடுகளில் ஒன்றாகும். அதிலும் இலங்கைப் போன்ற நாடுகளில் இருந்து வேலைக்கு செல்லும் எண்ணற்ற அப்பாவிப் பெண்களை கொடுமைப் படுத்தியும், ஆணி அறைந்தும், பாலியல் ரீதியாக கற்பழிக்கப்பட்டும் என எண்ணற்றக் கொடுமைகளை நிகழ்த்திவருகின்றார்கள் அந்த நாட்டில் இருக்கும் பலர். பொதுவாக இப்படியான குற்றங்களைத் தடுக்க சீரான தண்டனை சட்டம் இல்லை. அங்கு ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி, முஸ்லிமுக்கு ஒரு நீதி,முஸ்லிம்-அல்லாதோருக்கு ஒரு நீதி, சௌதிக் காரருக்கு ஒரு நீதி, சௌதிக் காரர் அல்லாதோருக்கு ஒரு நீதி என சட்டம் என்பது ஒரு நிகரில்லாத நிலையிலேயே இருக்கு.

அதிலும் கடுமையான தண்டனைகள் என்பது அந்நாட்டுக் காரர்களுக்கு பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. மனித உரிமைகள், முற்போக்கு எண்ணங்கள், பகுத்தறிவு என்பதெல்லாம் கொஞ்சம் கூட இருப்பதாக எண்ணமுடியவில்லை.

இந்த நிலையில் வீரவர்த்தேன ஹெட்டியராச்சிலகே இந்திராணி மல்லிகா ஹெட்டியராச்சி என்னும் இலங்கையை சேர்ந்தப் பணிபெண் கடந்த 14ஆண்டுகளாக கொத்தடிமைப் போல நடத்தப்பட்டு வந்துள்ளார் சௌதி அரேபியாவில்.

கடந்த 14 ஆண்டுகளாக சம்பளமும் கொடுக்கப்படாமல், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டும் கொடுமையான் நிலையில் வாழ்ந்துள்ளார் இவர். இவரை ஸ்பான்சர் செய்து பணிக்கமர்த்தியவர் இவரை வெளியில் விடாமல் இவ்வளவு காலம் கொடுமைப் படுத்திய விவரம் தற்போதே வெளியாகி உள்ளது. அதுவும் இப்படியான கொடுமை நடந்து வருவது அக்கம் பக்கத்தில் பலருக்கும் தெரிந்திருந்தும் யாரும் காவல் நிலையத்தில் புகார்க்கொடுக்கவே இல்லை. தற்போது தான் யாரோ ஒரு இதயம் கனிந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் விசயம் வெளியாகி இருக்கின்றது.

இந்தப் பெண்மணிக்கு இலங்கையில் 20 வயதில் ஒரு நடக்க முடியாத ஒரு மகனும், 19 வயதில் ஒரு பெண்ணும் இருக்கின்றார்கள். பொல்லன்னறுவாயில் இருக்கும் இவரதுக் குடும்பத்தினர் இவர்குறித்த எந்த தகவலும் தெரியாமல் இருந்தமையால், இவர் இறந்துவிட்டார் எனவே எண்ணி இருக்கின்றார்கள். தாயாரைத் தேட வசதி இல்லாத ஏழைக் குடும்பத்தினரால் வேறு எண்ண செய்ய முடியும்.

ஆனால் தனது தாயார் உயிருடன் இருப்பதை அறிந்த இவரது பிள்ளைகள் இப்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொத்தடிமையாக இவரை நடத்திய எஜமானாரை சௌதி அரேபிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆனால் இவரின் சம்பள பாக்கியான சுமார்
60,000 ரியாலை தரமுடியாது என அந்த நபர் கூறிவிட்டார்.

ஆனால் சௌதி தொழில்துறை நல அமைச்சகம் சம்பள பாக்கியில் கொஞ்சமாவதையாவது திரும்பிப் பெற்றுத் தர முயல்வாதாகவும், இரண்டு மாதங்களில் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் எனவும் உறுதிக் கூறியுள்ளார்கள்.

ஆனால் இது போதுமானதா என்பதே எமது கேள்விகள் ? இப்படிக் கொடுமைப் புரிந்த எஜமானாருக்கு உச்சக்கட்டத் தண்டனையாக என்னக் கிடைக்கும்.

இத்தனை ஆண்டுகளாக உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு அவரின் சம்பளத்தில் ஒரு பகுதியை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதுமானதா ?

இதுவே வேறு மேற்குலக நாடுகளில் நடைப் பெற்றிருந்தால் கோடிக் கணக்கான தொகை நட்ட ஈடாக கொடுத்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கும். ஆனால் சௌதி போன்ற நாடுகளில் இவற்றுக்கான சாத்தியக் கூறுகள் எல்லாம் துளியும் இல்லை என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.


ஆனால் இந்தோனேசியா பணிப் பெண் ஒருவர் கொலைக் குற்றம் இழைத்தார் எனக் கூறி அவருக்கு அவரின் தலையை வாளால் வெட்டி மரணத் தண்டனைக் கொடுத்துள்ளது அந்த நாடு.


கடந்த ஆண்டும் இதே போல ஒரு பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பணிப் பெண் கொடுமைகளுக்கு உள்ளாகினார். ஆனால் குற்றம் செய்தவருக்கு என்னத் தண்டனைக் கொடுத்தார்கள் அவர்கள்.

உள்நாட்டுக் காரன் குற்றம் செய்தால் விட்டுவிடுவார்கள், ஆனால் பணியாளர்கள் குற்றம் செய்யும் போது கொடுமையான தண்டனைகளை அவர்கள் கொடுக்கின்றார்கள்.


சௌதி அரேபியாவில் சுமார் 70 லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் பணிப் புரிந்து வருகின்றார்கள். அவர்களில் பலர் வீட்டுப் பணியாளர்கள் ஆவார்கள், அவர்களின் சம்பளம் என்பது சுமார் 4000ஆயிரம் இந்திய ரூபாயில் இருந்து - 20,000 இந்திய ரூபாய்கள் வரையே ஆகும். அவர்களுக்கான உரிமைகளோ, நலன்களோ, இன்ன பிற வசதிகளோ பெரும்பாலும் கிடைப்பதே இல்லை.

கொடுமைக்களுக்கு உள்ளாகும் பணிப் பெண்களுக்கு ஒருவித நட்ட ஈடும் கொடுக்கப் படுவதில்லை. ஆனால் கொடுமைகள் செய்யும் எஜமானார்களுக்கு அதிகப் பட்சத் தண்டனையாக சிறைத் தண்டனையோ, அல்லது தண்டத் தொகையோடு நிறுத்திவிடுவார்கள்.

இந்தோனேசியாப் பெண்ணைக் கொடுமை செய்த எஜமானர் ஒருவருக்கு வெறும் மூன்றாண்டு தண்டனை மட்டுமே கொடுக்கப்பட்டது இங்கு நினைவில் கொள்ளலாம்.

ஆகையல் சௌதி போன்ற நாடுகளுக்கு பணியாளர்கள் வேலைக்கு செல்வோர் ஒன்றுக்கு பலமுறை யோசித்துவிட்டு செல்வது மிக்க நல்லது.


நன்றி:கொடுக்கி.நெட்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 11:57 am

சௌதி அரேபியாவில் வேலைக்கு போவதே கொடுமையான விஷயம் ஏன்னா அங்கே நம்மைப்போன்றோருக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது நமக்கே இப்படி என்றால் பாவம் வீட்டுப்பணி செய்வோர் நிலை சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் 47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 11:59 am

14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் 440806 14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் 440806



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக