புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாய்பாபா சொத்து: திடுக்கிடும் புதிய தகவல்
Page 1 of 1 •
சாய்பாபா அறக்கட்டளை ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சாய்பாபாவின் உறவினர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
பணம் கடத்தல்
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.351/2 லட்சம் கொடிகொண்டா சோதனைச்சாவடி அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கார் டிரைவர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சாய்பாபா அறக்கட்டளையின் உறுப்பினர் சீனிவாசனின் கார் டிரைவர் சந்திரசேகர், பெங்களூரைச் சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அந்த சம்பவம் நடந்த மறுநாள் சொகுசு பஸ்சில் கடத்திச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இரு கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக சாய்பாபா ஆசிரமத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிரதானிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சாய்பாபாவின் உறவினர்
இதுபற்றி சத்ய சாய்பாபாவின் சகோதரி வெங்கம்மாவின் மகன் சங்கர் ராஜு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சத்ய சாய் மத்திய அறக்கட்டளையில் நடந்துள்ள ஊழல் விவகாரங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கொடிகொண்டா சோதனைச்சாவடியின் அருகே நடந்த போலீஸ் சோதனையின் போது காரில் சிக்கிய பணம் அறக்கட்டளையின் பணம்தான் என உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அறக்கட்டளையின் மீது பக்தர்களைப் போலவே சாய்பாபாவின் உறவினர்களான எங்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
சந்தேகம்
சாய்பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது பற்றி எங்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் தகவல் தெரிவித்தனர். 10 நாட்கள் வரை அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை.
சாய்பாபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சபயா, சாய்பாபாவின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறிய நிலையில், பாபாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். பாபாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எங்கள் குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் பெருத்த சந்தேகம் உள்ளது. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.
உயில்
பாபா வசித்த யஜுர் வேத மந்திரத்தில் அவர் எழுதி வைத்த உயில் கட்டாயம் கிடைத்து இருக்கும். இவ்வளவு பெரிய அறக்கட்டளையை நிர்வகித்து வந்த பாபா, தனக்கு பிறகு அதை யார் நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றி உயில் எழுதி வைத்து இருப்பார். ஆனால் உயில் எதுவும் இல்லை என்று கூறுவதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. அது குறித்தும் விசாரிக்க வேண்டும்.
சீடர் சத்யஜித் கடந்த 18 ஆண்டுகளாக சாய்பாபாவுக்கு சிறந்த சேவை செய்தார். இதுபற்றி பாபாவே பலமுறை பாராட்டி பேசி உள்ளார். எனவே அறக்கட்டளையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு சங்கர் ராஜு கூறினார்.
அரசு தலையிட வேண்டும்
சாய்பாபாவின் மற்றொரு சகோதரி பார்வதியம்மாவின் பேரன் சிரவண் கூறியதாவது:-
சத்ய சாய் அறக்கட்டளையில் ஊழல் நடந்தால் அறக்கட்டளைக்கு தான் கெட்ட பெயரே தவிர பாபாவுக்கு அல்ல. பக்தர்கள் பாபாவை பார்த்துதான் நன்கொடை கொடுத்தார்களே தவிர, அறக்கட்டளை உறுப்பினர்களை பார்த்து அல்ல. பாபா ஏதோ அறக்கட்டளைக்கு மட்டும் தான் சொந்தம் என்பது போல் நடந்துகொண்டார்கள்.
பாபா உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. அவர் வசிப்பிடத்தை திறந்து பார்த்த போதும் உள்ளே செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாபாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சேவை பற்றிய அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு எல்லாவற்றையும் விசாரித்து பக்தர்களின் சந்தேகங்களை போக்க வேண்டும்.
இவ்வாறு சிரவண் கூறினார்.
வெளிநாட்டு பக்தர்
பிரசாந்தி நிலையத்தில் தங்கி இருக்கும் வெளிநாட்டு பக்தர் ஐசக் டிரிகேட் என்பவர் கூறுகையில்; சாய்பாபா உயில் எழுதி வைத்து இருப்பதாகவும், அதுபற்றி அவர் தன்னிடம் கூறி இருப்பதாகவும், அந்த உயிலை இன்னும் 6 வாரங்களில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார். அறக்கட்டளையின் செயல்பாடுகள் சரி இல்லை என்றும் அவர் கூறினார்.
போலீசார் நோட்டீசு
இதற்கிடையே, காரில் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.351/2 லட்சம் தொடர்பாக சாய்பாபாவின் உறவினர் ஆர்.ஜே.ரத்னாகர், சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் உறுப்பினர் வி.சீனிவாசன் ஆகியோருக்கு ஆந்திர மாநில போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என தெரியவந்து இருப்பதால் அதுபற்றி இன்னும் 3 தினங்களுக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்குமாறு கோரி அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதேபோல் சதாசிவ், வெங்கடேஷ் (சீனிவாசனின் உதவியாளர்) ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் ஆந்திராவுக்கு வெளியே இருப்பதால் போலீசார் முன்பு ஆஜராக காலஅவகாசம் கேட்டு இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
பணம் கடத்தல்
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.351/2 லட்சம் கொடிகொண்டா சோதனைச்சாவடி அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கார் டிரைவர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சாய்பாபா அறக்கட்டளையின் உறுப்பினர் சீனிவாசனின் கார் டிரைவர் சந்திரசேகர், பெங்களூரைச் சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அந்த சம்பவம் நடந்த மறுநாள் சொகுசு பஸ்சில் கடத்திச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இரு கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக சாய்பாபா ஆசிரமத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிரதானிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சாய்பாபாவின் உறவினர்
இதுபற்றி சத்ய சாய்பாபாவின் சகோதரி வெங்கம்மாவின் மகன் சங்கர் ராஜு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சத்ய சாய் மத்திய அறக்கட்டளையில் நடந்துள்ள ஊழல் விவகாரங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கொடிகொண்டா சோதனைச்சாவடியின் அருகே நடந்த போலீஸ் சோதனையின் போது காரில் சிக்கிய பணம் அறக்கட்டளையின் பணம்தான் என உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அறக்கட்டளையின் மீது பக்தர்களைப் போலவே சாய்பாபாவின் உறவினர்களான எங்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
சந்தேகம்
சாய்பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது பற்றி எங்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் தகவல் தெரிவித்தனர். 10 நாட்கள் வரை அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை.
சாய்பாபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சபயா, சாய்பாபாவின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறிய நிலையில், பாபாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். பாபாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எங்கள் குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் பெருத்த சந்தேகம் உள்ளது. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.
உயில்
பாபா வசித்த யஜுர் வேத மந்திரத்தில் அவர் எழுதி வைத்த உயில் கட்டாயம் கிடைத்து இருக்கும். இவ்வளவு பெரிய அறக்கட்டளையை நிர்வகித்து வந்த பாபா, தனக்கு பிறகு அதை யார் நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றி உயில் எழுதி வைத்து இருப்பார். ஆனால் உயில் எதுவும் இல்லை என்று கூறுவதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. அது குறித்தும் விசாரிக்க வேண்டும்.
சீடர் சத்யஜித் கடந்த 18 ஆண்டுகளாக சாய்பாபாவுக்கு சிறந்த சேவை செய்தார். இதுபற்றி பாபாவே பலமுறை பாராட்டி பேசி உள்ளார். எனவே அறக்கட்டளையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு சங்கர் ராஜு கூறினார்.
அரசு தலையிட வேண்டும்
சாய்பாபாவின் மற்றொரு சகோதரி பார்வதியம்மாவின் பேரன் சிரவண் கூறியதாவது:-
சத்ய சாய் அறக்கட்டளையில் ஊழல் நடந்தால் அறக்கட்டளைக்கு தான் கெட்ட பெயரே தவிர பாபாவுக்கு அல்ல. பக்தர்கள் பாபாவை பார்த்துதான் நன்கொடை கொடுத்தார்களே தவிர, அறக்கட்டளை உறுப்பினர்களை பார்த்து அல்ல. பாபா ஏதோ அறக்கட்டளைக்கு மட்டும் தான் சொந்தம் என்பது போல் நடந்துகொண்டார்கள்.
பாபா உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. அவர் வசிப்பிடத்தை திறந்து பார்த்த போதும் உள்ளே செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாபாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சேவை பற்றிய அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு எல்லாவற்றையும் விசாரித்து பக்தர்களின் சந்தேகங்களை போக்க வேண்டும்.
இவ்வாறு சிரவண் கூறினார்.
வெளிநாட்டு பக்தர்
பிரசாந்தி நிலையத்தில் தங்கி இருக்கும் வெளிநாட்டு பக்தர் ஐசக் டிரிகேட் என்பவர் கூறுகையில்; சாய்பாபா உயில் எழுதி வைத்து இருப்பதாகவும், அதுபற்றி அவர் தன்னிடம் கூறி இருப்பதாகவும், அந்த உயிலை இன்னும் 6 வாரங்களில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார். அறக்கட்டளையின் செயல்பாடுகள் சரி இல்லை என்றும் அவர் கூறினார்.
போலீசார் நோட்டீசு
இதற்கிடையே, காரில் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.351/2 லட்சம் தொடர்பாக சாய்பாபாவின் உறவினர் ஆர்.ஜே.ரத்னாகர், சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் உறுப்பினர் வி.சீனிவாசன் ஆகியோருக்கு ஆந்திர மாநில போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என தெரியவந்து இருப்பதால் அதுபற்றி இன்னும் 3 தினங்களுக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்குமாறு கோரி அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதேபோல் சதாசிவ், வெங்கடேஷ் (சீனிவாசனின் உதவியாளர்) ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் ஆந்திராவுக்கு வெளியே இருப்பதால் போலீசார் முன்பு ஆஜராக காலஅவகாசம் கேட்டு இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அறக்கட்டளை என் சொல்லிக்கொண்டு எதர்க்காக இப்படி நடந்து கொள்கிறார்கள் ?
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
எந்த சாமியாரும் அல்லது எந்த சாமியாரை சுற்றி உள்ள கூட்டமும் உண்மையாக இருப்பது இல்லை போல
ராம்
ராம்
- Sponsored content
Similar topics
» வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
» சோசிலாவதி கொலையில் திடுக்கிடும் தகவல்
» கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல்
» சவுதி இளவரசர் ஓரினச் சேர்க்கையாளர்: திடுக்கிடும் தகவல்
» பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்
» சோசிலாவதி கொலையில் திடுக்கிடும் தகவல்
» கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல்
» சவுதி இளவரசர் ஓரினச் சேர்க்கையாளர்: திடுக்கிடும் தகவல்
» பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|