புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லோக்பால்: காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக திட்டம்?
Page 1 of 1 •
- alwinபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
பிரதமரையும்,
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று திமுக
வலியுறுத்தியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
நிலையில், 2ஜி விவகாரத்தில் தங்களை கை விட்ட காங்கிரஸ் கட்சிக்கு லோக்பால்
மசோதா விவகாரத்தை வைத்து நெருக்கடி கொடுத்து பழி தீர்க்க திமுக
திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
லோக்பால்
மசோதா வரைவு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் தோல்வியில்
முடிவடைந்தது. அண்ணா ஹசாரே தலைமையிலான குடிமக்கள் பிரதிநிதிகள் குழு,
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று
வலியுறுத்தும் நிலையில், அதனை ஏற்க மத்திய அரசு தரப்பில் பங்கேற்ற
பிரதிநிதிகள் குழு மறுத்துவிட்டது.
இதனால் லோக்பால் மசோதா வரைவு தொடர்பான நேற்றைய கடைசி கூட்டமும், எவ்வித உடன்பாடு இல்லாமலேயே முடிவடைந்தது.
இந்த
சூழ்நிலையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம்
நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று
டெல்லியில் இருந்தபோதும் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத்
தலைவர் டி.ஆர்.பாலுதான் கலந்துகொண்டார். கருணாநிதி அக்கூட்டத்தில்
கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
2ஜி
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திமுக தலைவர்கள் சிக்கலில் உள்ள நிலையில்,
திமுகவின் இந்தக் கோரிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது.
பிரதமரை
லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் அதன் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த விவகாரத்தில்
அரசை ஆதரிக்கின்றன.
பிரதமரை
லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவந்தால் அது நிர்வாகத்தை பாதிக்கும் என்றும்,
பாதுகாப்புக்கு ஆபத்து நேரலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
ஆனால்
திமுக அதற்கு எதிரான நிலையை கொண்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம் என்ற
பேச்சையும் உருவாக்கியுள்ளது.
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று திமுக
வலியுறுத்தியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
நிலையில், 2ஜி விவகாரத்தில் தங்களை கை விட்ட காங்கிரஸ் கட்சிக்கு லோக்பால்
மசோதா விவகாரத்தை வைத்து நெருக்கடி கொடுத்து பழி தீர்க்க திமுக
திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
லோக்பால்
மசோதா வரைவு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் தோல்வியில்
முடிவடைந்தது. அண்ணா ஹசாரே தலைமையிலான குடிமக்கள் பிரதிநிதிகள் குழு,
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று
வலியுறுத்தும் நிலையில், அதனை ஏற்க மத்திய அரசு தரப்பில் பங்கேற்ற
பிரதிநிதிகள் குழு மறுத்துவிட்டது.
இதனால் லோக்பால் மசோதா வரைவு தொடர்பான நேற்றைய கடைசி கூட்டமும், எவ்வித உடன்பாடு இல்லாமலேயே முடிவடைந்தது.
இந்த
சூழ்நிலையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம்
நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று
டெல்லியில் இருந்தபோதும் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத்
தலைவர் டி.ஆர்.பாலுதான் கலந்துகொண்டார். கருணாநிதி அக்கூட்டத்தில்
கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
2ஜி
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திமுக தலைவர்கள் சிக்கலில் உள்ள நிலையில்,
திமுகவின் இந்தக் கோரிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது.
பிரதமரை
லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் அதன் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த விவகாரத்தில்
அரசை ஆதரிக்கின்றன.
பிரதமரை
லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவந்தால் அது நிர்வாகத்தை பாதிக்கும் என்றும்,
பாதுகாப்புக்கு ஆபத்து நேரலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
ஆனால்
திமுக அதற்கு எதிரான நிலையை கொண்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம் என்ற
பேச்சையும் உருவாக்கியுள்ளது.
- alwinபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
2ஜி
ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை
பார்ப்பதற்காக, நேற்று டெல்லி வந்த திமுக தலைவர் கருணாநிதி, சிறையில்
கனிமொழியை சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுததாக
கூறப்படுகிறது.
கனிமொழிக்கு
பிணை மனு உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கருணாநிதி
மிகவும் மனம் உடைந்துபோனார்.இது விடயத்தில் காங்கிரஸ் உதவிக்கரம்
நீட்டவில்லையே என்ற ஆற்றாமை அவ்ருக்குள் நிறையவே உள்ளது.
அதே
சமயம் இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உறவை முறித்துக்கொண்டு
வருவதைவிட, மீண்டும் பழைய திமுகவாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கோலம்
பூண்டு, கூட்டணியை கலகலக்க வைக்கலாமா என்ற அளவுக்கு கருணாநிதி
யோசிப்பதாகவும், அதற்கான காய் நகர்த்தலின் ஒருபகுதியாகவே நேற்றைய ஐக்கிய
முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில்,லோக்பால் விசாரணை
வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்ற குரலை திமுக
எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தமது
இந்த நிலைக்கு ஆதரவாக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற
கட்சிகளை திரட்ட முடியுமா என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் திமுக தலைமை
ஆராய்வதாக அறிவாலயத்திற்கு நெருக்கமான டெல்லி புள்ளிகள் கூறுகின்றனர்.
அப்படி
ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியை பலவீனமாக்கிவிட்டு, அதன்
பின்னர் அக்கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்ற திட்டத்தையும் திமுக
வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுவே
பழைய திமுகவாக, அதாவது 2ஜி ஊழலில் சிக்காத திமுகவாக இருந்திருந்தால்
நேற்றைய கூட்டத்தில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க
வேண்டும் என்று டி.ஆர். பாலு பேசியதற்கே டெல்லி அரசியல் பற்றியிருக்கும்.
காங்கிரஸ்
அரசை கவிழ்க்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் பா.ஜனதா அல்லது இடதுசாரி
போன்ற மூன்றாவது அணி தலைவர்கள் திமுகவுடன் நெருக்கம் பாராட்ட தொடங்கி
இருப்பார்கள்.ஆனால் அவர்களை திமுக பக்கம் நெருங்கவிடாமல் செய்வது 2ஜி
ஊழல்தான்.
எனவே
2ஜி ஊழல் என்ற நெருப்பாற்றிலிருந்து நீந்தி கரை சேர்வதை பொறுத்தே திமுக
மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும், அரசியலில் தாக்கத்தையோ அல்லது
விளைவுகளையோ ஏற்படுத்தும் என்கிறார்கள் டெல்லி அரசியல் புள்ளிகள்!
நன்றி: தமிழ் வெப்துனியா
ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை
பார்ப்பதற்காக, நேற்று டெல்லி வந்த திமுக தலைவர் கருணாநிதி, சிறையில்
கனிமொழியை சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுததாக
கூறப்படுகிறது.
கனிமொழிக்கு
பிணை மனு உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கருணாநிதி
மிகவும் மனம் உடைந்துபோனார்.இது விடயத்தில் காங்கிரஸ் உதவிக்கரம்
நீட்டவில்லையே என்ற ஆற்றாமை அவ்ருக்குள் நிறையவே உள்ளது.
அதே
சமயம் இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உறவை முறித்துக்கொண்டு
வருவதைவிட, மீண்டும் பழைய திமுகவாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கோலம்
பூண்டு, கூட்டணியை கலகலக்க வைக்கலாமா என்ற அளவுக்கு கருணாநிதி
யோசிப்பதாகவும், அதற்கான காய் நகர்த்தலின் ஒருபகுதியாகவே நேற்றைய ஐக்கிய
முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில்,லோக்பால் விசாரணை
வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்ற குரலை திமுக
எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தமது
இந்த நிலைக்கு ஆதரவாக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற
கட்சிகளை திரட்ட முடியுமா என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் திமுக தலைமை
ஆராய்வதாக அறிவாலயத்திற்கு நெருக்கமான டெல்லி புள்ளிகள் கூறுகின்றனர்.
அப்படி
ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியை பலவீனமாக்கிவிட்டு, அதன்
பின்னர் அக்கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்ற திட்டத்தையும் திமுக
வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுவே
பழைய திமுகவாக, அதாவது 2ஜி ஊழலில் சிக்காத திமுகவாக இருந்திருந்தால்
நேற்றைய கூட்டத்தில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க
வேண்டும் என்று டி.ஆர். பாலு பேசியதற்கே டெல்லி அரசியல் பற்றியிருக்கும்.
காங்கிரஸ்
அரசை கவிழ்க்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் பா.ஜனதா அல்லது இடதுசாரி
போன்ற மூன்றாவது அணி தலைவர்கள் திமுகவுடன் நெருக்கம் பாராட்ட தொடங்கி
இருப்பார்கள்.ஆனால் அவர்களை திமுக பக்கம் நெருங்கவிடாமல் செய்வது 2ஜி
ஊழல்தான்.
எனவே
2ஜி ஊழல் என்ற நெருப்பாற்றிலிருந்து நீந்தி கரை சேர்வதை பொறுத்தே திமுக
மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும், அரசியலில் தாக்கத்தையோ அல்லது
விளைவுகளையோ ஏற்படுத்தும் என்கிறார்கள் டெல்லி அரசியல் புள்ளிகள்!
நன்றி: தமிழ் வெப்துனியா
Similar topics
» திமுக அணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் அறிவிப்பு
» தி.மு.க.,வில் ஸ்டாலின் அமைக்கிறார், 'கேபினட்' : ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தர திட்டம்
» திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்?
» கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்
» வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி'
» தி.மு.க.,வில் ஸ்டாலின் அமைக்கிறார், 'கேபினட்' : ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தர திட்டம்
» திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்?
» கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்
» வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|