புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
2 Posts - 18%
heezulia
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
372 Posts - 49%
heezulia
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
25 Posts - 3%
prajai
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளின் நெடி....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 1:50 pm

நினைவுகளின் நெடி
நிலைகுலைய வைக்கிறது

துரோகங்களின் கணக்கோ
தலைச்சுற்ற வைக்கிறது

பிரிவின் வேதனையோ
உயிரை வதைக்கிறது

செய்த தவறுகளை
மறந்து மன்னித்துவிட்டால்
ஆசுவாசம் கிடைக்குமா?

மன்னிக்கும் மனப்பாங்கு
மனிதனுக்கு இருக்குமா?

மறக்கும் சக்தி
உள்ளத்துக்கு உண்டா?

விடை தெரியாத கேள்விகள்
விடியும்வரை அலைக்கழிக்கிறது

உறக்கம் மறுத்த விழிகளோ
விட்டம் வெறிக்கிறது

முடிவற்ற தொடராய்
இதயம் வலிக்கச்செய்கிறது

செயல்களின் காரணகர்த்தா
இறைவன் என்றால்

விதி என்றுச்சொல்லி
சமாதானம் அடையலாம்

மனிதனின் சதி என்றால்
பொறுமையாய்
அமைதியாய்
மௌனமாய்
இருந்துவிடலாம்....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... 47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Mon Jun 06, 2011 2:03 pm

கலக்குறீங்க அக்கா... அருமையான கவிதை... கவிதையின் அந்தத்தில் எனக்குள் ஒரு
கேள்விக்குறி..
இறைவனும் இல்லை, மனிதனும் இல்லை என்றால் சதி செய்வது காலமா? இயற்கையா?



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 2:06 pm

நினைவுகளின் நெடி.... 224747944 நினைவுகளின் நெடி.... 2825183110 நினைவுகளின் நெடி.... 224747944

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:09 pm

jawid_raiz wrote:கலக்குறீங்க அக்கா... அருமையான கவிதை... கவிதையின் அந்தத்தில் எனக்குள் ஒரு
கேள்விக்குறி..
இறைவனும் இல்லை, மனிதனும் இல்லை என்றால் சதி செய்வது காலமா? இயற்கையா?

சந்தேகமே இல்லை காலமே தான் ஜாவித்... நல்லவரை கெட்டவராக காட்டுவதும் கெட்டவரை நல்லவராக காட்டுவதும் காலத்தின் போக்கே தான் ஜாவித்...

அன்பு நன்றிகள் ஜாவித்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... 47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Mon Jun 06, 2011 2:15 pm

மஞ்சுபாஷிணி wrote:
jawid_raiz wrote:கலக்குறீங்க அக்கா... அருமையான கவிதை... கவிதையின் அந்தத்தில் எனக்குள் ஒரு
கேள்விக்குறி..
இறைவனும் இல்லை, மனிதனும் இல்லை என்றால் சதி செய்வது காலமா? இயற்கையா?

சந்தேகமே இல்லை காலமே தான் ஜாவித்... நல்லவரை கெட்டவராக காட்டுவதும் கெட்டவரை நல்லவராக காட்டுவதும் காலத்தின் போக்கே தான் ஜாவித்...

அன்பு நன்றிகள் ஜாவித்...

காலமும் இறைவனாலே தீர்மானிக்கப்படுவது தானே? விதி என்று விட்டுவிடலாம் :afro:



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:16 pm

அப்படியே ஜாவித்.... புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 06, 2011 2:25 pm

மன உணர்வுகளின் வெளிப்பாட்டை நீங்கள் வெளிப்படுத்திய விதம் அருமை..
அவை கடல் போல விளிம்பில் பேரிரைச்சலுடன் அலையடித்தாலும் அமைதியுடன் உங்களின் கடெசி வரியில் சொன்னது போல் மௌனத்தினால்ஆழ்கடல் போல அமைதியைப் பெற முடியும் என மிக எளிதாக உணர்த்தி விட்டீர்கள்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நினைவுகளின் நெடி.... Aநினைவுகளின் நெடி.... Bநினைவுகளின் நெடி.... Dநினைவுகளின் நெடி.... Uநினைவுகளின் நெடி.... Lநினைவுகளின் நெடி.... Lநினைவுகளின் நெடி.... Aநினைவுகளின் நெடி.... H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:35 pm

maniajith007 wrote:நினைவுகளின் நெடி.... 224747944 நினைவுகளின் நெடி.... 2825183110 நினைவுகளின் நெடி.... 224747944

பைரேட்ஸ் அவதார் சூப்பர் மணி....எந்த கப்பல் கொள்ளையடிக்க கிளம்பிட்டே? புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 3:10 pm

ஒவ்வொரு மனிதர்களின் அகத்தில் விடையின்றி அலைந்து திரியும் வினாக்கள்
வரிகளில் சலனங்களால் நித்திரை தொலைத்த ஆழ்மனம்

ஆழமான சிந்தனை தோழி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 06, 2011 3:24 pm

வினாக்களுக்கு விடைகளாய் கேள்விக்குறிகளாய் மனிதன்
கைகளும் பைகளும் பிறரின் வஞ்சத்தால் நிரம்பிய பின்னும்
அகமெல்லாம் துரோகத்தின் உமிழ்நீர் வடிய வாடிய அவனும்
கூனிக் குறுகி குலை நடுங்கி ..............

தொடருங்கள் செய்தாலி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நினைவுகளின் நெடி.... Aநினைவுகளின் நெடி.... Bநினைவுகளின் நெடி.... Dநினைவுகளின் நெடி.... Uநினைவுகளின் நெடி.... Lநினைவுகளின் நெடி.... Lநினைவுகளின் நெடி.... Aநினைவுகளின் நெடி.... H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக