Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
4 posters
Page 1 of 1
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்: போலீஸ் தடியடி-கண்ணீர் புகை வீச்சு
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி ஒருவர் செத்தார். இதற்கு காரணமான வாலிபரை பொதுமக்கள் எரிக்க முயன்றதை தடுத்த போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினரை கலைத்தனர்.
விவசாயி
திருவண்ணாமலை அருகே உள்ள வெறைïரை அடுத்த பெருமணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32), விவசாயி. இவர் தனது நண்பர் எழிலழகன் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோளப்பப்பாடி அருகே சென்றபோது தேவனூரைச் சேர்ந்த அருள் (28), குணசேகரன் (27), பரிசுத்தம் (28) ஆகியோர் வழியில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கிணற்றில் விழுந்து சாவு
அந்த வழியாக வந்த செல்வகுமார், வழிவிடும்படி கூறியதை அடுத்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் செல்வக்குமாரை, அருள் மற்றும் அவரது நண்பர்கள் அடித்தபடி விரட்டியதில், அருகில் இருந்த தரை கிணற்றில் செல்வகுமார் விழுந்தார்.
பின்னர் தொடர்ந்து ஓடிய அருளும் கிணற்றில் விழுந்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். இதனிடையே, எழிலழகன் தப்பிச்சென்று கிராமத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.
பொதுமக்கள் பிடித்து சென்றனர்
இதையடுத்து செல்வகுமாரின் உறவினர்கள் செல்வகுமாரின் உடலை மீட்டதுடன், அருளையும் பிடித்து ஊருக்கு தூக்கிச்சென்று விட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் பெருமணம் கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினார்கள்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பிடித்து வைத்துள்ள அருளை தீவைத்து எரிக்க முயன்றனர். இதனை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, போலீஸ் ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தடியடி, கண்ணீர் புகை குண்டு
இதைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து செல்வக்குமாரின் பிணத்தை கைப்பற்றி போலீசார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்த அருளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினதந்தி
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி ஒருவர் செத்தார். இதற்கு காரணமான வாலிபரை பொதுமக்கள் எரிக்க முயன்றதை தடுத்த போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினரை கலைத்தனர்.
விவசாயி
திருவண்ணாமலை அருகே உள்ள வெறைïரை அடுத்த பெருமணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32), விவசாயி. இவர் தனது நண்பர் எழிலழகன் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோளப்பப்பாடி அருகே சென்றபோது தேவனூரைச் சேர்ந்த அருள் (28), குணசேகரன் (27), பரிசுத்தம் (28) ஆகியோர் வழியில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கிணற்றில் விழுந்து சாவு
அந்த வழியாக வந்த செல்வகுமார், வழிவிடும்படி கூறியதை அடுத்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் செல்வக்குமாரை, அருள் மற்றும் அவரது நண்பர்கள் அடித்தபடி விரட்டியதில், அருகில் இருந்த தரை கிணற்றில் செல்வகுமார் விழுந்தார்.
பின்னர் தொடர்ந்து ஓடிய அருளும் கிணற்றில் விழுந்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். இதனிடையே, எழிலழகன் தப்பிச்சென்று கிராமத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.
பொதுமக்கள் பிடித்து சென்றனர்
இதையடுத்து செல்வகுமாரின் உறவினர்கள் செல்வகுமாரின் உடலை மீட்டதுடன், அருளையும் பிடித்து ஊருக்கு தூக்கிச்சென்று விட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் பெருமணம் கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினார்கள்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பிடித்து வைத்துள்ள அருளை தீவைத்து எரிக்க முயன்றனர். இதனை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, போலீஸ் ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தடியடி, கண்ணீர் புகை குண்டு
இதைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து செல்வக்குமாரின் பிணத்தை கைப்பற்றி போலீசார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்த அருளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
ஐயோ
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
வன்முறை இல்லாத இந்தியா உருவாக வாய்ப்பு மங்கி வருகிறது.வேதனை அளிக்கும் செய்தி.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு
» மிக்-27 போர் விமானம் கிராமத்தில் விழுந்து விபத்து-விவசாயி பலி, 25 பேர் காயம்
» மும்பையில் மோனோ ரயில் பாலம் விழுந்து 2 பேர் சாவு
» சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு
» பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு
» மிக்-27 போர் விமானம் கிராமத்தில் விழுந்து விபத்து-விவசாயி பலி, 25 பேர் காயம்
» மும்பையில் மோனோ ரயில் பாலம் விழுந்து 2 பேர் சாவு
» சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு
» பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|