Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
4 posters
Page 1 of 1
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்: போலீஸ் தடியடி-கண்ணீர் புகை வீச்சு
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி ஒருவர் செத்தார். இதற்கு காரணமான வாலிபரை பொதுமக்கள் எரிக்க முயன்றதை தடுத்த போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினரை கலைத்தனர்.
விவசாயி
திருவண்ணாமலை அருகே உள்ள வெறைïரை அடுத்த பெருமணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32), விவசாயி. இவர் தனது நண்பர் எழிலழகன் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோளப்பப்பாடி அருகே சென்றபோது தேவனூரைச் சேர்ந்த அருள் (28), குணசேகரன் (27), பரிசுத்தம் (28) ஆகியோர் வழியில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கிணற்றில் விழுந்து சாவு
அந்த வழியாக வந்த செல்வகுமார், வழிவிடும்படி கூறியதை அடுத்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் செல்வக்குமாரை, அருள் மற்றும் அவரது நண்பர்கள் அடித்தபடி விரட்டியதில், அருகில் இருந்த தரை கிணற்றில் செல்வகுமார் விழுந்தார்.
பின்னர் தொடர்ந்து ஓடிய அருளும் கிணற்றில் விழுந்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். இதனிடையே, எழிலழகன் தப்பிச்சென்று கிராமத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.
பொதுமக்கள் பிடித்து சென்றனர்
இதையடுத்து செல்வகுமாரின் உறவினர்கள் செல்வகுமாரின் உடலை மீட்டதுடன், அருளையும் பிடித்து ஊருக்கு தூக்கிச்சென்று விட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் பெருமணம் கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினார்கள்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பிடித்து வைத்துள்ள அருளை தீவைத்து எரிக்க முயன்றனர். இதனை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, போலீஸ் ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தடியடி, கண்ணீர் புகை குண்டு
இதைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து செல்வக்குமாரின் பிணத்தை கைப்பற்றி போலீசார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்த அருளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினதந்தி
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி ஒருவர் செத்தார். இதற்கு காரணமான வாலிபரை பொதுமக்கள் எரிக்க முயன்றதை தடுத்த போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினரை கலைத்தனர்.
விவசாயி
திருவண்ணாமலை அருகே உள்ள வெறைïரை அடுத்த பெருமணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32), விவசாயி. இவர் தனது நண்பர் எழிலழகன் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோளப்பப்பாடி அருகே சென்றபோது தேவனூரைச் சேர்ந்த அருள் (28), குணசேகரன் (27), பரிசுத்தம் (28) ஆகியோர் வழியில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கிணற்றில் விழுந்து சாவு
அந்த வழியாக வந்த செல்வகுமார், வழிவிடும்படி கூறியதை அடுத்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் செல்வக்குமாரை, அருள் மற்றும் அவரது நண்பர்கள் அடித்தபடி விரட்டியதில், அருகில் இருந்த தரை கிணற்றில் செல்வகுமார் விழுந்தார்.
பின்னர் தொடர்ந்து ஓடிய அருளும் கிணற்றில் விழுந்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். இதனிடையே, எழிலழகன் தப்பிச்சென்று கிராமத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.
பொதுமக்கள் பிடித்து சென்றனர்
இதையடுத்து செல்வகுமாரின் உறவினர்கள் செல்வகுமாரின் உடலை மீட்டதுடன், அருளையும் பிடித்து ஊருக்கு தூக்கிச்சென்று விட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் பெருமணம் கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினார்கள்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பிடித்து வைத்துள்ள அருளை தீவைத்து எரிக்க முயன்றனர். இதனை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, போலீஸ் ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தடியடி, கண்ணீர் புகை குண்டு
இதைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து செல்வக்குமாரின் பிணத்தை கைப்பற்றி போலீசார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்த அருளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
ஐயோ
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
வன்முறை இல்லாத இந்தியா உருவாக வாய்ப்பு மங்கி வருகிறது.வேதனை அளிக்கும் செய்தி.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு
» மிக்-27 போர் விமானம் கிராமத்தில் விழுந்து விபத்து-விவசாயி பலி, 25 பேர் காயம்
» மும்பையில் மோனோ ரயில் பாலம் விழுந்து 2 பேர் சாவு
» சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு
» விஷ வண்டு தாக்கி விவசாயி பரிதாப சாவு
» மிக்-27 போர் விமானம் கிராமத்தில் விழுந்து விபத்து-விவசாயி பலி, 25 பேர் காயம்
» மும்பையில் மோனோ ரயில் பாலம் விழுந்து 2 பேர் சாவு
» சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு
» விஷ வண்டு தாக்கி விவசாயி பரிதாப சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|