Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைந்த இரவுகள்
+3
ரபீக்
மஞ்சுபாஷிணி
kavimuki
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தொலைந்த இரவுகள்
தாயிடம் கொடுக்க
சீதனமுமில்லை
தந்தையிடம் கொடுக்க
சிறுபணமும் இல்லை
தோழிகளின் குழந்தைகள்
தோளிலே சாய்ந்து
கிடக்கும் போது
மணம் முடிந்திருந்தால்
மங்களமாய் பிள்ளை ஒன்று
பிறந்திருக்கும்
அதை தோளிலே துVக்கிக்கொண்டு
தோகை மலையின்
உச்சி வரை சென்று
மகனே உனக்குத்தாய் நான்
என மனங்குளிர கூறும்
ஆசை பலகோடி
இரவு இனிமையயன
பலர் இதமாக
கூறினாலும்
அடுத்து பகல் புழர்ந்து
விடுமென்ற பயம் இவளுக்கு
என்றுமேயுண்டு-ஆம்
கடந்தது நாள்களாயினும்
தொலைத்தது இவள்
வருடங்களையல்லவா
வருடங்கள் கடந்து
விட்டது வாழ்க்கையும்
தொலைந்து விட்டது
எல்லாமே நினைவென்பதால்
எதுவுமே இதுவரை
நிஜமாகவில்லை
பகல் புழர்ந்தது
பல்லிலந்த தாத்தாவுக்கு பெண் கேட்டு
வந்திருந்தனர்
அனல் கோபத்தில்
அப்பாவை திரும்பி
முறைத்து பார்த்தேன்
ஐந்துபவுன் நகையும்
அரை ஏக்கர் நிலமும்
தர்றாங்கலாம்
அவர் இறந்ததும்
இத வச்சு அழகான பையனா
முடிச்சு வைக்கிறேன்
அதுவரை இவரை பார்த்துக்கொள்வதை
சேவையாய் செய் என
தாய் கூறியதும்
தோழில் மானம் காத்த
சீலையும் தரையில் தடுமாறி
கீழே விழுந்தது............
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: தொலைந்த இரவுகள்
முதிர் கன்னியின் வேதனைகளை கவிதையாக வெளிப்படுத்திய வரிகள் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தொலைந்த இரவுகள்
கடந்தது நாள்களாயினும்
தொலைத்தது இவள்
வருடங்களையல்லவா
வருடங்கள் கடந்து
விட்டது வாழ்க்கையும்
தொலைந்து விட்டது
எல்லாமே நினைவென்பதால்
எதுவுமே இதுவரை
நிஜமாகவில்லை
சட்டென மனதில் சோகத்தை வரவழைத்திடும் சத்தியமான வரிகள்...
வாழ்க்கையை சுமையாய் ஏற்று சுமக்கும் மனிதர்களின் மன பிம்பங்கள்...
நன்றி கவிமுகி ...
தொலைத்தது இவள்
வருடங்களையல்லவா
வருடங்கள் கடந்து
விட்டது வாழ்க்கையும்
தொலைந்து விட்டது
எல்லாமே நினைவென்பதால்
எதுவுமே இதுவரை
நிஜமாகவில்லை
சட்டென மனதில் சோகத்தை வரவழைத்திடும் சத்தியமான வரிகள்...
வாழ்க்கையை சுமையாய் ஏற்று சுமக்கும் மனிதர்களின் மன பிம்பங்கள்...
நன்றி கவிமுகி ...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
[quote="மஞ்சுபாஷிணி"]வேதனை வரிகள்.....[/quote]
Last edited by மு.வித்யாசன் on Thu Jun 23, 2011 4:54 pm; edited 1 time in total
/vidhyasan.blogspot.com
[quote="மஞ்சுபாஷிணி"]வேதனை வரிகள்.....[/quote]
நன்றி அக்கா அவர்களே
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
[quote="அப்துல்லாஹ்"][b]கடந்தது நாள்களாயினும் தொலைத்தது இவள் வருடங்களையல்லவா வருடங்கள் கடந்து விட்டது வாழ்க்கையும் தொலைந்து விட்டது எல்லாமே நினைவென்பதால் எதுவுமே இதுவரை நிஜமாகவில்லை [/b] சட்டென மனதில் சோகத்தை வரவழைத்திடும் சத்தியமான வரிகள்... வாழ்
நீங்கள் எனது வரிகளை கோடிட்டு காட்டி உமது கருத்துக்களையும் தெரிவித்துள்ளீர்கள் நீங்கள் கூறிய வரிகள் அனைத்தையும் நான் உள்ளுணர்ந்து அனுபவித்து எலுதிய வரிகள் நண்பரே ............. மிக்க நன்றி
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஓயாத இரவுகள்...
» அடையாளம் தொலையாத இரவுகள்...
» இசை உதிரும் இரவுகள்...
» உறக்கமில்லா இரவுகள்
» அந்த ஏழு இரவுகள்
» அடையாளம் தொலையாத இரவுகள்...
» இசை உதிரும் இரவுகள்...
» உறக்கமில்லா இரவுகள்
» அந்த ஏழு இரவுகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|