புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:18 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:49 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 5:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:52 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 12:39 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Yesterday at 10:19 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:15 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:07 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:06 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am
» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 12:32 am
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 12:24 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:21 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:48 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:47 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:46 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:44 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:42 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:41 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 11:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 11:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:19 pm
» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Wed Jul 10, 2024 10:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Jul 10, 2024 9:54 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:34 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 5:56 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Wed Jul 10, 2024 2:59 pm
» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 2:38 pm
by Dr.S.Soundarapandian Today at 12:18 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:49 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 5:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:52 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 12:39 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Yesterday at 10:19 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:15 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:07 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:06 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am
» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 12:32 am
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 12:24 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:21 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:48 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:47 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:46 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:44 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:42 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:41 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 11:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 11:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:19 pm
» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Wed Jul 10, 2024 10:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Jul 10, 2024 9:54 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:34 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 5:56 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Wed Jul 10, 2024 2:59 pm
» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 2:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
rajuselvam | ||||
Jenila | ||||
Safiya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
prajai | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....?
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
காட்டு வழியாக ஒரு பண்டிதர் பயணித்துக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரம் காட்டில் பயணம் மேற்கொண்டதால் மிகவும் களைப்புற்று, பசியோடு மயக்க நிலையிலிருந்தார். இன்னும் சிறிது நேரம் இப்படி இருந்தால் மயங்கி விடுவார் போலிருந்தது.
சாப்பிட எதாவது கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு அக்கம் பக்கம் பார்த்தபடி வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு யானைப் பாகன் சோளப்பொறி (popcorn) சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதனைக் கண்ட பண்டிதர் அவனை நெருங்கி 'எனக்கு கடுமையான பசியாக இருக்கிறது, மயக்கம் வரும் போலிருக்கிறது எனக்கும் கொஞ்சம் சோளப்பொறி கொடு என்று கேட்டார்.
அதற்கு அவன், அதற்கு என்ன நான் சாப்பிட்டு முடிந்த மிகுதிதான் இது, இதிலே என் எச்சில் எல்லாம் பட்டிருக்கும் பரவாயில்லையா? என்று கேட்டன்.
பண்டிதருக்கோ கடும் பசி காரணமாக பரவாயில்லை என்று கூறி வாங்கிச் சாப்பிட்டார். பண்டிதர் சாப்பிட்டு முடிந்ததும் இந்தாருங்கள் என்று பாகன் அவருக்கு தண்ணீர் கொடுத்தான், உடனே பண்டிதர் அதிலே உன் எச்சில் பட்டிருக்கும் வேண்டாம் என்று கூறினர்.
அதற்கு பாகனோ சற்று கடுமையாக, நான் சோளப்பொறியில் எச்சில் என்றதும் பரவாயில்லை என்று கூறிய நீங்கள், ஏன் தண்ணீரில் எச்சில் என்று வேண்டாம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கு பண்டிதர் ஒரு பதிலைச் சொன்னார், அதனைக் கேட்டதும் ஓரளவு சமாதானம் அடைந்தான் அந்த யானை பாகன்.
பண்டிதர் அப்படி என்ன பதில் கூறியிருப்பார்.
உங்கள் கற்பனைகளை எடுத்து விடுங்கள் பார்ப்போம்.
நீண்ட நேரம் காட்டில் பயணம் மேற்கொண்டதால் மிகவும் களைப்புற்று, பசியோடு மயக்க நிலையிலிருந்தார். இன்னும் சிறிது நேரம் இப்படி இருந்தால் மயங்கி விடுவார் போலிருந்தது.
சாப்பிட எதாவது கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு அக்கம் பக்கம் பார்த்தபடி வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு யானைப் பாகன் சோளப்பொறி (popcorn) சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதனைக் கண்ட பண்டிதர் அவனை நெருங்கி 'எனக்கு கடுமையான பசியாக இருக்கிறது, மயக்கம் வரும் போலிருக்கிறது எனக்கும் கொஞ்சம் சோளப்பொறி கொடு என்று கேட்டார்.
அதற்கு அவன், அதற்கு என்ன நான் சாப்பிட்டு முடிந்த மிகுதிதான் இது, இதிலே என் எச்சில் எல்லாம் பட்டிருக்கும் பரவாயில்லையா? என்று கேட்டன்.
பண்டிதருக்கோ கடும் பசி காரணமாக பரவாயில்லை என்று கூறி வாங்கிச் சாப்பிட்டார். பண்டிதர் சாப்பிட்டு முடிந்ததும் இந்தாருங்கள் என்று பாகன் அவருக்கு தண்ணீர் கொடுத்தான், உடனே பண்டிதர் அதிலே உன் எச்சில் பட்டிருக்கும் வேண்டாம் என்று கூறினர்.
அதற்கு பாகனோ சற்று கடுமையாக, நான் சோளப்பொறியில் எச்சில் என்றதும் பரவாயில்லை என்று கூறிய நீங்கள், ஏன் தண்ணீரில் எச்சில் என்று வேண்டாம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கு பண்டிதர் ஒரு பதிலைச் சொன்னார், அதனைக் கேட்டதும் ஓரளவு சமாதானம் அடைந்தான் அந்த யானை பாகன்.
பண்டிதர் அப்படி என்ன பதில் கூறியிருப்பார்.
உங்கள் கற்பனைகளை எடுத்து விடுங்கள் பார்ப்போம்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
சோளப்போரியை நீ உன் கைகளால் எடுது சாப்பிட்டதால் அதில் எச்சில் அதிகமாக பட்டிருக்காது....
ஆனால் தண்ணீரை உன் வாயில் வைத்து குடித்ததால் அதில் அதிகமாக எச்சில் பட்டிருக்கும் என்றிருப்பாரோ.....
ஆனால் தண்ணீரை உன் வாயில் வைத்து குடித்ததால் அதில் அதிகமாக எச்சில் பட்டிருக்கும் என்றிருப்பாரோ.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
clue
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சோளப் பொறியில் எச்சில் எளிதாக பரவாது. ஆனால் தண்ணீர் திரவம் என்பதால் எச்சில் உடனடியாக பரவிவிடும்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அவர் சொன்ன பதில்
கடுமையான பசியில், உயிர் போகும் வேளையில் ஒருவன் மாமிசம், பிறரின் எச்சில் உணவு ஆகியவற்றை உண்ணலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் என்னால் தாகத்தை தாங்க முடியும் என்ற வேளையில் அடுத்தவரின் எச்சில் உண்ணபது தர்மம் ஆகாது என்று கூறி மறுத்து இருப்பார்.
கடுமையான பசியில், உயிர் போகும் வேளையில் ஒருவன் மாமிசம், பிறரின் எச்சில் உணவு ஆகியவற்றை உண்ணலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் என்னால் தாகத்தை தாங்க முடியும் என்ற வேளையில் அடுத்தவரின் எச்சில் உண்ணபது தர்மம் ஆகாது என்று கூறி மறுத்து இருப்பார்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
முயற்சித்த அனைவருக்கும் நன்றிகள்
அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா..?
''நான் மயங்கி விழுந்து இரண்டு விடும் நிலையில் இருந்தேன், அதனால் பசி வந்தால் பத்தும் பறக்குமென்பர்களே... அதனால் சாப்பிட்டேன், இப்போ என் பசி போய்விட்டது என் மனம் இடம் கொடுக்கவில்லை'' என்று.
அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா..?
''நான் மயங்கி விழுந்து இரண்டு விடும் நிலையில் இருந்தேன், அதனால் பசி வந்தால் பத்தும் பறக்குமென்பர்களே... அதனால் சாப்பிட்டேன், இப்போ என் பசி போய்விட்டது என் மனம் இடம் கொடுக்கவில்லை'' என்று.
''சதாசிவம்'' அவர் சொன்ன பதில்
கடுமையான பசியில், உயிர் போகும் வேளையில் ஒருவன் மாமிசம், பிறரின் எச்சில் உணவு ஆகியவற்றை உண்ணலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் என்னால் தாகத்தை தாங்க முடியும் என்ற வேளையில் அடுத்தவரின் எச்சில் உண்ணபது தர்மம் ஆகாது என்று கூறி மறுத்து இருப்பார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|