ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அப்படி சொன்னார்கள் ?

+2
சின்றெல்லா
ரஞ்சித்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by ரஞ்சித் Wed Jun 22, 2011 12:33 pm

ஒரு மலை பிரதேசத்தில் ஒரு பேருந்து போய்க் கொண்டிருந்தது , அந்த பேருந்தில் பயணிகளுகிடையே காதல் ஜோடி ஒன்று பயணம் செய்து கொண்டிருந்தது , அவர்கள் காதலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள மலை பிரதேசம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்களின் நிறுத்தம் வந்தவுடன் இறங்கிகொன்டர்கள் , அவர்களை இறக்கிவிட்டு பேருந்து செல்லவும் மலை மீதிருந்து ஒரு பெரிய பாறாங்கல் சரிந்து விழவும் சரியாக இருந்தது. அந்த கல் பேருந்து மேல் விழுந்து பேருந்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து விட்டனர்.

இதை பர்ர்த்து கொண்டிருந்த காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்து " நாம் இறங்கி இருக்கக்கூடாது , நாமும் அந்த பேருந்தில் சென்றிருக்கலாம் " என்றார்கள் .

குறிப்பு : சாகும் நோக்கில் அவர்கள் அப்படி சொல்ல வில்லை.

பிறகு ஏன் அப்படி சொன்னார்கள் ? , நீங்கள் சொல்லுங்கள் .......

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty Re: ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by சின்றெல்லா Wed Jun 22, 2011 12:41 pm

அனைவருக்கும் வணக்கம்...

அவர்கள் பேருந்தை விட்டு இறங்க நேரம் எடுத்து கொள்ளாமல் இருந்திருந்தால் அது மலையை கடந்திருக்கும் அல்லவா... எனவே அவ்வாறு கூறி இருக்கலாம்..

சரியா நண்பரே??
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty Re: ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by ரஞ்சித் Wed Jun 22, 2011 12:43 pm

சின்றெல்லா wrote:அனைவருக்கும் வணக்கம்...

அவர்கள் பேருந்தை விட்டு இறங்க நேரம் எடுத்து கொள்ளாமல் இருந்திருந்தால் அது மலையை கடந்திருக்கும் அல்லவா... எனவே அவ்வாறு கூறி இருக்கலாம்..

சரியா நண்பரே??


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty Re: ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by திவ்யா Wed Jun 22, 2011 12:43 pm

சின்றெல்லா wrote:அனைவருக்கும் வணக்கம்...

அவர்கள் பேருந்தை விட்டு இறங்க நேரம் எடுத்து கொள்ளாமல் இருந்திருந்தால் அது மலையை கடந்திருக்கும் அல்லவா... எனவே அவ்வாறு கூறி இருக்கலாம்..

சரியா நண்பரே??

ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty Re: ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by சின்றெல்லா Wed Jun 22, 2011 1:00 pm

திவ்யா wrote:
சின்றெல்லா wrote:அனைவருக்கும் வணக்கம்...

அவர்கள் பேருந்தை விட்டு இறங்க நேரம் எடுத்து கொள்ளாமல் இருந்திருந்தால் அது மலையை கடந்திருக்கும் அல்லவா... எனவே அவ்வாறு கூறி இருக்கலாம்..

சரியா நண்பரே??

ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196

நன்றி தோழி... நீங்கள் இணைதுள்ள புகைபடதில் உள்ள பாப்பா கொள்ளை அழகு..
Migavum rasitthen....
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty Re: ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by திவ்யா Wed Jun 22, 2011 1:23 pm

சின்றெல்லா wrote:
திவ்யா wrote:
சின்றெல்லா wrote:அனைவருக்கும் வணக்கம்...

அவர்கள் பேருந்தை விட்டு இறங்க நேரம் எடுத்து கொள்ளாமல் இருந்திருந்தால் அது மலையை கடந்திருக்கும் அல்லவா... எனவே அவ்வாறு கூறி இருக்கலாம்..

சரியா நண்பரே??

ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196 ஏன் அப்படி சொன்னார்கள் ? 677196

நன்றி தோழி... நீங்கள் இணைதுள்ள புகைபடதில் உள்ள பாப்பா கொள்ளை அழகு..
Migavum rasitthen....
நன்றி....நன்றி...... ஏன் அப்படி சொன்னார்கள் ? 678642
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty Re: ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by SK Wed Jun 22, 2011 1:26 pm

அது சரி அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா இல்லையா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty Re: ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by ஜாஹீதாபானு Wed Jun 22, 2011 1:33 pm

இனிமே தான் போவாங்க அவசர படாதீங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty Re: ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by ஹாசிம் Wed Jun 22, 2011 1:36 pm

சின்றெல்லா wrote:அனைவருக்கும் வணக்கம்...

அவர்கள் பேருந்தை விட்டு இறங்க நேரம் எடுத்து கொள்ளாமல் இருந்திருந்தால் அது மலையை கடந்திருக்கும் அல்லவா... எனவே அவ்வாறு கூறி இருக்கலாம்..

சரியா நண்பரே??

நானும் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் பாராட்டுகள்


நேசமுடன் ஹாசிம்
ஏன் அப்படி சொன்னார்கள் ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty Re: ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by திவ்யா Wed Jun 22, 2011 1:39 pm

SK wrote:அது சரி அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா இல்லையா
அவர்களுக்கு துணைக்கு ஆள் இல்லயா ....உங்கள கூப்பிட்டுரங்க.....போறீங்களா.....


ஏன் அப்படி சொன்னார்கள் ? Dove_branch
ஏன் அப்படி சொன்னார்கள் ? Dஏன் அப்படி சொன்னார்கள் ? Iஏன் அப்படி சொன்னார்கள் ? Vஏன் அப்படி சொன்னார்கள் ? Yஏன் அப்படி சொன்னார்கள் ? Aஏன் அப்படி சொன்னார்கள் ? Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஏன் அப்படி சொன்னார்கள் ? Empty Re: ஏன் அப்படி சொன்னார்கள் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum