புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
திருச்சி:"தமிழக முதல்வர் ஜெயலலிதா, எங்களை மிகுந்த மரியாதையுடன் உபசரித்தார்' என, அவரை சந்தித்த தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் கூறினர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா திருச்சிக்கு வருவதை முன்னிட்டு, அவரை சந்திக்க அனுமதி கோரி தலைமை செயலருக்கு, தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள், கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்திருந்தனர். அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு, தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆறு பேர், சங்கம் ஹோட்டலில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. தலைவர் கனகசபை, செயலர் ரங்கநாதன், மகாதானபுரம் ராஜாராம், துணைச்செயலர் காந்திப்பித்தன், ஆலோசகர் கணபதி, ஆலோசகர் நடராஜன் ஆகியோர் நேற்று மாலை 4 மணிக்கு, சங்கம் ஹோட்டலுக்குச் சென்றனர்.
முதல்வர் ஜெயலலிதா, இவர்களை வரவேற்று ஏற்கனவே போடப்பட்டிருந்த ஆறு இருக்கைகளில் இவர்களை அமரும்படி கூறி, பேசினார். ஜெயலலிதாவின் வரவேற்பால் பூரித்துப் போயினர்.மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது:
எங்களை, மாலை 4 மணிக்கு வரும்படி அழைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்தோம். முதல்வர் எங்களை மிகவும் மரியாதையாக நடத்தினார். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை கெஜட்டில் (அரசிதழில்) வெளியிட முழுமுயற்சி எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவை, நேரில் சந்தித்து வாழ்த்தி, பாராட்டத் தான் சென்றோம்.மேட்டூர் அணைக்குக் கீழே கிடைக்கும் காவிரி பகுதி மழைநீரை சேமிக்க, பல இடங்களில் கதவணைகள் கட்ட வேண்டும் என, மனு கொடுத்தோம். பின், அவரிடம், ""ஆட்சி பொறுப்பேற்றதும் முத்தரசநல்லாரில் கதவணை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளீர்கள். இது முதல், நல்ல தொடக்கமாக இருக்கட்டும். காவிரி, கொள்ளிடத்தில் பல இடங்களில் கதவணை கட்டி ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலில் கலந்து வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றோம்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, ""நான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஐந்தாண்டில் எவ்வளவு நல்ல பல திட்டங்கள் செய்ய முடியுமோ அனைத்துக்கும் முயற்சி எடுப்பேன். உங்களையும் அடிக்கடி சந்திப்பேன்,'' என்றார்.மேலும், ""திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்குவது என்பது எம்.ஜி.ஆரின் கனவு. உங்கள் ஆட்சியில் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்,'' என்றோம்.அதற்கு அவர், "அது பெரிய திட்டம்' என்றார்.இவ்வாறு ராஜாராம் கூறினார்.
நன்றி தினமலர்
முதல்வர் ஜெயலலிதா, இவர்களை வரவேற்று ஏற்கனவே போடப்பட்டிருந்த ஆறு இருக்கைகளில் இவர்களை அமரும்படி கூறி, பேசினார். ஜெயலலிதாவின் வரவேற்பால் பூரித்துப் போயினர்.மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது:
எங்களை, மாலை 4 மணிக்கு வரும்படி அழைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்தோம். முதல்வர் எங்களை மிகவும் மரியாதையாக நடத்தினார். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை கெஜட்டில் (அரசிதழில்) வெளியிட முழுமுயற்சி எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவை, நேரில் சந்தித்து வாழ்த்தி, பாராட்டத் தான் சென்றோம்.மேட்டூர் அணைக்குக் கீழே கிடைக்கும் காவிரி பகுதி மழைநீரை சேமிக்க, பல இடங்களில் கதவணைகள் கட்ட வேண்டும் என, மனு கொடுத்தோம். பின், அவரிடம், ""ஆட்சி பொறுப்பேற்றதும் முத்தரசநல்லாரில் கதவணை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளீர்கள். இது முதல், நல்ல தொடக்கமாக இருக்கட்டும். காவிரி, கொள்ளிடத்தில் பல இடங்களில் கதவணை கட்டி ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலில் கலந்து வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றோம்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, ""நான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஐந்தாண்டில் எவ்வளவு நல்ல பல திட்டங்கள் செய்ய முடியுமோ அனைத்துக்கும் முயற்சி எடுப்பேன். உங்களையும் அடிக்கடி சந்திப்பேன்,'' என்றார்.மேலும், ""திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்குவது என்பது எம்.ஜி.ஆரின் கனவு. உங்கள் ஆட்சியில் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்,'' என்றோம்.அதற்கு அவர், "அது பெரிய திட்டம்' என்றார்.இவ்வாறு ராஜாராம் கூறினார்.
நன்றி தினமலர்
Similar topics
» இலங்கையில் பிரிந்து மதுரையில் சந்தித்த உறவுகள் :47 ஆண்டுகளுக்கு பின் நெகிழ்ச்சி
» பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
» மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்.
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
» பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
» மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்.
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|