புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள்
Page 1 of 1 •
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் கைது செயயப்பட்டார். விசாரணையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பலரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குமரி, கோவை, பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஜெயிலில் இருக்கும் காண்டிராக்டர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் மணிகண்டன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் சாதாரண பஞ்சாயத்து அளவில் மட்டும் காண்டிராக்ட் பணிகளை எடுத்து செய்து வந்த மணிகண்டன் சில வருடங்களில் மிகப்பெரிய காண்டிராக்டராக மாறினார்.
பின்னர் மணிகண்டன் வியாபார எல்லையை கேரளாவுக்கும் விரிவாக்கினார். அங்கும் பல காண்டிராக்ட் பணிகளை செய்யத் தொடங்கினார். இவரது அசூர வளர்ச்சியை கண்டு அப்பகுதி மக்களே திகைப்படைந்துள்ளனர். மணிகண்டன் தனது காரியத்தை சாதிக்க செக்ஸை ஆயுதமாக பயன்படுத்தியது தற்போது தெரிய வந்துள்ளது.
தனக்கு உதவி செய்யும் அதிகாரிகளுக்கு கைமாறு உதவியாக அவர்களுக்கு செக்ஸ் விருந்து படைத்துள்ளார். மணிகண்டன் கேரளாவில் பெரிய காண்டிராக்டராக இருந்ததால் அவருக்கு சினிமா ஏஜெண்டுகளுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் அவர்கள் மூலமாக டி.வி. சீரியல் தயாரிக்க பைனான்ஸ் செய்துள்ளார். நாளடைவில் டி.வி. சீரியல் தயாரிப்பு மூலம் அறிமுகமான துணை நடிகைகளை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார்.
தனது காரியத்தை சாதிக்க பணத்துக்கு மயங்காத அதிகாரிகளை செக்ஸ் ஆசை காட்டி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அப்போதுதான் ஒரு சினிமா ஏஜெண்டு மூலமாக கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியின் தந்தை சுபீர் பழக்கம் கிடைத்தது. சுபீர் ரூ.40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை மணிகண்டனுடன் அனுப்பி வைத்தார்.
மாணவியை தனது சொகுசு பங்களாவில் வைத்து பலாத்காரம் செய்த மணிகண்டன் அவரை அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியுள்ளார். கடைசியில் மாணவி, பெற்றோர் பிடியில் இருந்து தப்பி ஓடி போலீசில் புகார் செய்ததால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட முயன்றார்.
அதற்குள் கேரள குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
மாலை மலர்
இதையடுத்து அவர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குமரி, கோவை, பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஜெயிலில் இருக்கும் காண்டிராக்டர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் மணிகண்டன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் சாதாரண பஞ்சாயத்து அளவில் மட்டும் காண்டிராக்ட் பணிகளை எடுத்து செய்து வந்த மணிகண்டன் சில வருடங்களில் மிகப்பெரிய காண்டிராக்டராக மாறினார்.
பின்னர் மணிகண்டன் வியாபார எல்லையை கேரளாவுக்கும் விரிவாக்கினார். அங்கும் பல காண்டிராக்ட் பணிகளை செய்யத் தொடங்கினார். இவரது அசூர வளர்ச்சியை கண்டு அப்பகுதி மக்களே திகைப்படைந்துள்ளனர். மணிகண்டன் தனது காரியத்தை சாதிக்க செக்ஸை ஆயுதமாக பயன்படுத்தியது தற்போது தெரிய வந்துள்ளது.
தனக்கு உதவி செய்யும் அதிகாரிகளுக்கு கைமாறு உதவியாக அவர்களுக்கு செக்ஸ் விருந்து படைத்துள்ளார். மணிகண்டன் கேரளாவில் பெரிய காண்டிராக்டராக இருந்ததால் அவருக்கு சினிமா ஏஜெண்டுகளுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் அவர்கள் மூலமாக டி.வி. சீரியல் தயாரிக்க பைனான்ஸ் செய்துள்ளார். நாளடைவில் டி.வி. சீரியல் தயாரிப்பு மூலம் அறிமுகமான துணை நடிகைகளை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார்.
தனது காரியத்தை சாதிக்க பணத்துக்கு மயங்காத அதிகாரிகளை செக்ஸ் ஆசை காட்டி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அப்போதுதான் ஒரு சினிமா ஏஜெண்டு மூலமாக கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியின் தந்தை சுபீர் பழக்கம் கிடைத்தது. சுபீர் ரூ.40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை மணிகண்டனுடன் அனுப்பி வைத்தார்.
மாணவியை தனது சொகுசு பங்களாவில் வைத்து பலாத்காரம் செய்த மணிகண்டன் அவரை அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியுள்ளார். கடைசியில் மாணவி, பெற்றோர் பிடியில் இருந்து தப்பி ஓடி போலீசில் புகார் செய்ததால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட முயன்றார்.
அதற்குள் கேரள குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
மாலை மலர்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அட வெக்கங்கெட்டவங்களா !! உங்களையெல்லாம் நிக்க வெச்சு சுடனும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அச்சிறுமியை சுமார் 100 பேர் கற்பழித்திருப்பதாக கேரளா காவல்துறை கூறியுள்ளது. அந்த சிறுமியின் தந்தை உட்பட....
NDTV-யின் செய்தி இதோ :
Thiruvananthapuram: After the horrific case of sexual exploitation of a minor girl by nearly 100 men came to light in Kerala, chief minister Oommen Chandy today promised stringent punishment against the culprits.
Expressing shock over the incident, Mr Chandy said, "Police is actively probing the case... government will not allow anyone to escape the law".
Earlier, police teams were sent to Tamil Nadu, Karnataka and various parts of Kerala to nab at least 70 persons for the alleged sexual exploitation of the 16-year-old in connivance with her father.
The action came after the girl revealed to police about her sexual exploitation, including by her own father, police said.
The child is being treated for venereal diseases at a government hospital here. According to the police who believe that 100-odd persons might be involved in the case, 29 had been arrested in recent days.
The girl told police that her father, who used to do odd roles in Malayalam films, first exploited her and then let many others in the industry and outside to do the same.
Hailing from Paravoor in Ernakulam district, the girl had revealed to a close relative about her plight following which a police complaint was filed some three months ago.
Police had said that 71 accused were absconding and five squads had been formed to trace them.
The victim had named some persons and a few more had to be identified, Crime Branch SP S Surendran told PTI. on Saturday.
'We are collecting the details of the accused. There is no information about involvement of politicians,' he said.
Police had arrested a Tamil Nadu PWD contractor two days ago. His car which was used to transport the girl to his farm house had been seized.
From: NDTV
NDTV-யின் செய்தி இதோ :
Thiruvananthapuram: After the horrific case of sexual exploitation of a minor girl by nearly 100 men came to light in Kerala, chief minister Oommen Chandy today promised stringent punishment against the culprits.
Expressing shock over the incident, Mr Chandy said, "Police is actively probing the case... government will not allow anyone to escape the law".
Earlier, police teams were sent to Tamil Nadu, Karnataka and various parts of Kerala to nab at least 70 persons for the alleged sexual exploitation of the 16-year-old in connivance with her father.
The action came after the girl revealed to police about her sexual exploitation, including by her own father, police said.
The child is being treated for venereal diseases at a government hospital here. According to the police who believe that 100-odd persons might be involved in the case, 29 had been arrested in recent days.
The girl told police that her father, who used to do odd roles in Malayalam films, first exploited her and then let many others in the industry and outside to do the same.
Hailing from Paravoor in Ernakulam district, the girl had revealed to a close relative about her plight following which a police complaint was filed some three months ago.
Police had said that 71 accused were absconding and five squads had been formed to trace them.
The victim had named some persons and a few more had to be identified, Crime Branch SP S Surendran told PTI. on Saturday.
'We are collecting the details of the accused. There is no information about involvement of politicians,' he said.
Police had arrested a Tamil Nadu PWD contractor two days ago. His car which was used to transport the girl to his farm house had been seized.
From: NDTV
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இவனுங்கள எதுக்கு போலீஸ் கோர்ட் ன்னு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு ....... அவனுங்களா வலிக்க வலிக்க ஒரு நூறு நாள் வச்சிருந்து ...........
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|