புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
திருச்சி:"தமிழக முதல்வர் ஜெயலலிதா, எங்களை மிகுந்த மரியாதையுடன் உபசரித்தார்' என, அவரை சந்தித்த தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் கூறினர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா திருச்சிக்கு வருவதை முன்னிட்டு, அவரை சந்திக்க அனுமதி கோரி தலைமை செயலருக்கு, தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள், கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்திருந்தனர். அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு, தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆறு பேர், சங்கம் ஹோட்டலில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. தலைவர் கனகசபை, செயலர் ரங்கநாதன், மகாதானபுரம் ராஜாராம், துணைச்செயலர் காந்திப்பித்தன், ஆலோசகர் கணபதி, ஆலோசகர் நடராஜன் ஆகியோர் நேற்று மாலை 4 மணிக்கு, சங்கம் ஹோட்டலுக்குச் சென்றனர்.
முதல்வர் ஜெயலலிதா, இவர்களை வரவேற்று ஏற்கனவே போடப்பட்டிருந்த ஆறு இருக்கைகளில் இவர்களை அமரும்படி கூறி, பேசினார். ஜெயலலிதாவின் வரவேற்பால் பூரித்துப் போயினர்.மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது:
எங்களை, மாலை 4 மணிக்கு வரும்படி அழைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்தோம். முதல்வர் எங்களை மிகவும் மரியாதையாக நடத்தினார். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை கெஜட்டில் (அரசிதழில்) வெளியிட முழுமுயற்சி எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவை, நேரில் சந்தித்து வாழ்த்தி, பாராட்டத் தான் சென்றோம்.மேட்டூர் அணைக்குக் கீழே கிடைக்கும் காவிரி பகுதி மழைநீரை சேமிக்க, பல இடங்களில் கதவணைகள் கட்ட வேண்டும் என, மனு கொடுத்தோம். பின், அவரிடம், ""ஆட்சி பொறுப்பேற்றதும் முத்தரசநல்லாரில் கதவணை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளீர்கள். இது முதல், நல்ல தொடக்கமாக இருக்கட்டும். காவிரி, கொள்ளிடத்தில் பல இடங்களில் கதவணை கட்டி ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலில் கலந்து வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றோம்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, ""நான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஐந்தாண்டில் எவ்வளவு நல்ல பல திட்டங்கள் செய்ய முடியுமோ அனைத்துக்கும் முயற்சி எடுப்பேன். உங்களையும் அடிக்கடி சந்திப்பேன்,'' என்றார்.மேலும், ""திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்குவது என்பது எம்.ஜி.ஆரின் கனவு. உங்கள் ஆட்சியில் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்,'' என்றோம்.அதற்கு அவர், "அது பெரிய திட்டம்' என்றார்.இவ்வாறு ராஜாராம் கூறினார்.
நன்றி தினமலர்
முதல்வர் ஜெயலலிதா, இவர்களை வரவேற்று ஏற்கனவே போடப்பட்டிருந்த ஆறு இருக்கைகளில் இவர்களை அமரும்படி கூறி, பேசினார். ஜெயலலிதாவின் வரவேற்பால் பூரித்துப் போயினர்.மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது:
எங்களை, மாலை 4 மணிக்கு வரும்படி அழைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்தோம். முதல்வர் எங்களை மிகவும் மரியாதையாக நடத்தினார். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை கெஜட்டில் (அரசிதழில்) வெளியிட முழுமுயற்சி எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவை, நேரில் சந்தித்து வாழ்த்தி, பாராட்டத் தான் சென்றோம்.மேட்டூர் அணைக்குக் கீழே கிடைக்கும் காவிரி பகுதி மழைநீரை சேமிக்க, பல இடங்களில் கதவணைகள் கட்ட வேண்டும் என, மனு கொடுத்தோம். பின், அவரிடம், ""ஆட்சி பொறுப்பேற்றதும் முத்தரசநல்லாரில் கதவணை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளீர்கள். இது முதல், நல்ல தொடக்கமாக இருக்கட்டும். காவிரி, கொள்ளிடத்தில் பல இடங்களில் கதவணை கட்டி ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலில் கலந்து வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றோம்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, ""நான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஐந்தாண்டில் எவ்வளவு நல்ல பல திட்டங்கள் செய்ய முடியுமோ அனைத்துக்கும் முயற்சி எடுப்பேன். உங்களையும் அடிக்கடி சந்திப்பேன்,'' என்றார்.மேலும், ""திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்குவது என்பது எம்.ஜி.ஆரின் கனவு. உங்கள் ஆட்சியில் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்,'' என்றோம்.அதற்கு அவர், "அது பெரிய திட்டம்' என்றார்.இவ்வாறு ராஜாராம் கூறினார்.
நன்றி தினமலர்
Similar topics
» இலங்கையில் பிரிந்து மதுரையில் சந்தித்த உறவுகள் :47 ஆண்டுகளுக்கு பின் நெகிழ்ச்சி
» பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
» பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
» மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்.
» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
» பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
» பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
» மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்.
» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|