புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
81 Posts - 67%
heezulia
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
viyasan
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
273 Posts - 45%
heezulia
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
18 Posts - 3%
prajai
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 1:58 am

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Large_261867

தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம், கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்து விட்டது. இதையடுத்து, தி.மு.க., தலைவரான கருணாநிதி தன் மகளை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவு செய்தார். நேற்று காலை சென்னையிலிருந்து, விமானம் மூலம் டில்லி வந்து இறங்கினார். நேராக, டில்லி லீலா கெப்பின்ஸ்க்கி என்ற ஓட்டலுக்கு அவரது கார் விரைந்தது. அங்கு, மாலை வரை கருணாநிதி ஓய்வெடுத்தார். மாலை 4 மணிக்கு ஓட்டலை விட்டு கிளம்பிய அவர், திகார் சிறைக்குள் 4.50 மணிக்கு நுழைந்தார். அவரது காரில் ராஜாத்தியும், அழகிரியும் இருந்தனர். கருணாநிதியோடு துரைமுருகன், வேலு, பொன்முடி, சண்முகநாதன் உள்ளிட்ட பலரும் உள்ளே சென்றனர். உடன் சென்ற டி.ஆர்.பாலு மற்றும் விஜயன் ஆகியோர், சிறைக்கு வெளியே நின்று கொண்டனர். கருணாநிதி சந்திக்க வருவதையடுத்து, 6ம் எண் சிறையில் உள்ள கனிமொழி, தயார் நிலையில் இருந்தார். 4ம் எண் சிறையில் உள்ள சரத்குமாரும், ஒன்றாம் எண் சிறையில் உள்ள ராஜாவும், கனிமொழியின் 6ம் எண் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். 15 நிமிடங்களுக்கு முன்பே இவர்கள் மூவரும், கருணாநிதியின் வருகைக்காக காத்திருந்தனர்.

முதலில் கனிமொழியுடன், கருணாநிதி மற்றும் ராஜாத்தி ஆகியோர் மட்டும் கொண்ட சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, கனிமொழியை கண்டதும், கருணாநிதி மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. தன் கறுப்புக் கண்ணாடியை கருணாநிதி கழற்றியுள்ளார். அப்போது, அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்ததைக் காண முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமொழிக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய கருணாநிதி, அடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்தார். அந்த இருவருக்கும் ஆறுதல் வார்த்தைகளை கருணாநிதி கூறினார். பின்னர், இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு, திகார் சிறையை விட்டு 5.45 மணிக்கு, கருணாநிதியின் கார் வெளியில் வந்தது. திகார் சிறையின் நான்காம் எண் நுழைவாயில் வழியாக நுழைந்த கார், அதே நுழைவாயிலிலிருந்து வெளியே வந்தது. கார் நேராக, கருணாநிதி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்தது.

நேற்று காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தங்கியிருந்த கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வந்து சந்திக்கவில்லை. கடந்த முறை டில்லிக்கு வந்தபோது சிதம்பரம், குலாம்நபி ஆசாத், நாராயணசாமி ஆகியோர் வந்து சந்தித்து பேசிவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளர் என்ற குற்றச்சாட்டை சுமந்து, டில்லி திகார் சிறையில் தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி இருந்து வருகிறார். சி.பி.ஐ., கோர்ட், டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் என மூன்று இடங்களிலுமே அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும், குறைந்தது 40 நாட்கள் வரையிலாவது சிறையில் இருக்கப் போவது உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர்



கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 22, 2011 7:56 am

அட பாவமே!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 22, 2011 8:13 am

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 22, 2011 8:17 am

யானைக்கும் அடி சறுக்கும் உண்மைதான் போல !!!!!!!!!!!



கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Pகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Oகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Sகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Iகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Tகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Iகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Vகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Eகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Emptyகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Kகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Aகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Rகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Tகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Hகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Iகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Cகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 22, 2011 9:38 am

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 755837 கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 755837



சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Wed Jun 22, 2011 10:27 am

ஐயோ 40 நாள் பத்தாதேயா.... கொறஞ்சது 400 நாளாவது இருக்கணுமே... கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 325286



என்றும் கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 599303 அன்புடன்,
சோழவேந்தன் கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 154550
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 10:32 am

அவரும் மனிதன் தானே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 22, 2011 10:38 am

சிறையில உயிரோடு இருக்கறதுக்கே இவரு கண் கலங்குராரரே.
இவரு குடும்ப சண்டைளா மூணு உயிர் போச்சே,அவங்க கண்ணீருக்கு என்ன பதில் சொல்றது?
அநியாயமா இறந்து போன அந்த உயிர்களின் ஆத்மா இவரை மன்னிக்காது.அதுக்காக வேண்டியாவது இவர் கண்ணீர் விட்டுதானே ஆகணும்



கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Uகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Dகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Aகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Yகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Aகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Sகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Uகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Dகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Hகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 10:44 am

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 22, 2011 11:15 am

நிச்சயம் வருத்தம்தான் தலைவரே ..ஆனால் நீங்க முயற்ச்சித்துயிருந்தால் பல
ஈழ தமிழர்களின் கண்ணீர்ரை துடைத்துயிருக்கலாம் .. சோனியா தமிழர்களை பழிவாங்கவே ,அழிக்கவோதான் உங்களிடம் கூட்டணி வைத்துயிருந்தார் என்று சந்தேகம் வருகிறது ..

இப்பொழுது உங்க தயவு காங்குக்கு தேவையில்லை ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக