ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

+7
ரபீக்
சோழன்
ரேவதி
positivekarthick
மாணிக்கம் நடேசன்
மகா பிரபு
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by சிவா Wed Jun 22, 2011 1:58 am

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Large_261867

தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம், கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்து விட்டது. இதையடுத்து, தி.மு.க., தலைவரான கருணாநிதி தன் மகளை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவு செய்தார். நேற்று காலை சென்னையிலிருந்து, விமானம் மூலம் டில்லி வந்து இறங்கினார். நேராக, டில்லி லீலா கெப்பின்ஸ்க்கி என்ற ஓட்டலுக்கு அவரது கார் விரைந்தது. அங்கு, மாலை வரை கருணாநிதி ஓய்வெடுத்தார். மாலை 4 மணிக்கு ஓட்டலை விட்டு கிளம்பிய அவர், திகார் சிறைக்குள் 4.50 மணிக்கு நுழைந்தார். அவரது காரில் ராஜாத்தியும், அழகிரியும் இருந்தனர். கருணாநிதியோடு துரைமுருகன், வேலு, பொன்முடி, சண்முகநாதன் உள்ளிட்ட பலரும் உள்ளே சென்றனர். உடன் சென்ற டி.ஆர்.பாலு மற்றும் விஜயன் ஆகியோர், சிறைக்கு வெளியே நின்று கொண்டனர். கருணாநிதி சந்திக்க வருவதையடுத்து, 6ம் எண் சிறையில் உள்ள கனிமொழி, தயார் நிலையில் இருந்தார். 4ம் எண் சிறையில் உள்ள சரத்குமாரும், ஒன்றாம் எண் சிறையில் உள்ள ராஜாவும், கனிமொழியின் 6ம் எண் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். 15 நிமிடங்களுக்கு முன்பே இவர்கள் மூவரும், கருணாநிதியின் வருகைக்காக காத்திருந்தனர்.

முதலில் கனிமொழியுடன், கருணாநிதி மற்றும் ராஜாத்தி ஆகியோர் மட்டும் கொண்ட சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, கனிமொழியை கண்டதும், கருணாநிதி மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. தன் கறுப்புக் கண்ணாடியை கருணாநிதி கழற்றியுள்ளார். அப்போது, அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்ததைக் காண முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமொழிக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய கருணாநிதி, அடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்தார். அந்த இருவருக்கும் ஆறுதல் வார்த்தைகளை கருணாநிதி கூறினார். பின்னர், இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு, திகார் சிறையை விட்டு 5.45 மணிக்கு, கருணாநிதியின் கார் வெளியில் வந்தது. திகார் சிறையின் நான்காம் எண் நுழைவாயில் வழியாக நுழைந்த கார், அதே நுழைவாயிலிலிருந்து வெளியே வந்தது. கார் நேராக, கருணாநிதி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்தது.

நேற்று காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தங்கியிருந்த கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வந்து சந்திக்கவில்லை. கடந்த முறை டில்லிக்கு வந்தபோது சிதம்பரம், குலாம்நபி ஆசாத், நாராயணசாமி ஆகியோர் வந்து சந்தித்து பேசிவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளர் என்ற குற்றச்சாட்டை சுமந்து, டில்லி திகார் சிறையில் தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி இருந்து வருகிறார். சி.பி.ஐ., கோர்ட், டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் என மூன்று இடங்களிலுமே அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும், குறைந்தது 40 நாட்கள் வரையிலாவது சிறையில் இருக்கப் போவது உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர்


கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty Re: கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by மகா பிரபு Wed Jun 22, 2011 7:56 am

அட பாவமே!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty Re: கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by மாணிக்கம் நடேசன் Wed Jun 22, 2011 8:13 am

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty Re: கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by positivekarthick Wed Jun 22, 2011 8:17 am

யானைக்கும் அடி சறுக்கும் உண்மைதான் போல !!!!!!!!!!!


கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Pகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Oகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Sகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Iகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Tகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Iகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Vகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Eகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Emptyகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Kகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Aகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Rகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Tகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Hகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Iகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Cகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty Re: கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by ரேவதி Wed Jun 22, 2011 9:38 am

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 755837 கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty Re: கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by சோழன் Wed Jun 22, 2011 10:27 am

ஐயோ 40 நாள் பத்தாதேயா.... கொறஞ்சது 400 நாளாவது இருக்கணுமே... கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 325286


என்றும் கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 599303 அன்புடன்,
சோழவேந்தன் கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty Re: கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by ரபீக் Wed Jun 22, 2011 10:32 am

அவரும் மனிதன் தானே !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty Re: கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by உதயசுதா Wed Jun 22, 2011 10:38 am

சிறையில உயிரோடு இருக்கறதுக்கே இவரு கண் கலங்குராரரே.
இவரு குடும்ப சண்டைளா மூணு உயிர் போச்சே,அவங்க கண்ணீருக்கு என்ன பதில் சொல்றது?
அநியாயமா இறந்து போன அந்த உயிர்களின் ஆத்மா இவரை மன்னிக்காது.அதுக்காக வேண்டியாவது இவர் கண்ணீர் விட்டுதானே ஆகணும்


கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Uகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Dகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Aகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Yகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Aகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Sகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Uகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Dகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Hகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty Re: கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 10:44 am

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty Re: கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by பாலாஜி Wed Jun 22, 2011 11:15 am

நிச்சயம் வருத்தம்தான் தலைவரே ..ஆனால் நீங்க முயற்ச்சித்துயிருந்தால் பல
ஈழ தமிழர்களின் கண்ணீர்ரை துடைத்துயிருக்கலாம் .. சோனியா தமிழர்களை பழிவாங்கவே ,அழிக்கவோதான் உங்களிடம் கூட்டணி வைத்துயிருந்தார் என்று சந்தேகம் வருகிறது ..

இப்பொழுது உங்க தயவு காங்குக்கு தேவையில்லை ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Empty Re: கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை
» "எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர்
» விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்
» கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!
» "பதவி ஒரும் விஷம்" கண்ணீர் விட்ட சோனியா! உருகிய ராகுல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum