புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அம்மா - சும்மா I_vote_lcapஅம்மா - சும்மா I_voting_barஅம்மா - சும்மா I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா - சும்மா


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:45 pm

அம்மா - சும்மா Motherஎத்தனையோ தாயுண்டு
என் தாயப்போல இங்கு யாருண்டு
எத்தனையோ சேயுண்டு
இந்த நாயப்போல யாருண்டு


என்ன பெத்த நேரமுதல்லா
நிமிசம் நிமிசம் செத்து பிழைச்சா
என்ன விட சொத்து எதுவுமில்லையினு
சேத்து வச்சதெல்லாம் எனக்கு தருவா

நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


இரவு பகலா அவ இருந்து
தன்ன மறந்து என்ன வளத்தா
ஒட்டிபோன வயிற பட்டினி போட்டு
நா அழுகுமுன்னே பால் கொடுத்தா
என்ன அவளும் திட்டிப்புட்டு
தீயில் விழுந்த புழுவா துடிப்பா
கொஞ்ச நேரம் நா கண்மறைந்தாலும்
நெஞ்சம் காயப்பட்டு கண்கலங்கிடுவா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...

எட்டு வச்சு நா நடந்தால்
பொட்டு வச்ச விழியால் ரசிப்பா
மத்தவங்க கண்ணு பட்டிடுமுன்னு
மொத்தமாக சுத்தி போட்டிடுவா
கட்டுத்தறி காளை ஆனாலும்
என்ன கண்ணுக்குள்ள தூக்கி சுமப்பா
தட்டுகெட்டு திரிஞ்சாலும்
என்ன விட்டு கொடுத்து பேசமாட்டா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...

ஒட்டுபோட்ட சீலை கட்டினாலும்
உசுருக்குள்ள பொத்தி காப்பா
நா மக்குதடி பிள்ளை -ஆனாலும்
மத்தவங்க மெச்சும் படி சொல்வா

ஏதும் வேணும்முன்னு என்ன கேட்க மாட்டா
நா வேதனை தரும் வார்தைகளை வீசினாலும் வெளியில் சொல்லமாட்டா
எதுவும் எனக்கு அப்ப புரியவில்ல
நீ ஏ என் தெய்வமென்றபோது என்ன விட்டுபோனதென்ன
காத்தா என் ஆத்தா

அம்மா என் அம்மா
கோயில் உள்ளே உள்ள தெய்வம் எல்லாம்
சும்மா !!




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Tue Jun 21, 2011 4:49 pm

அன்னையின் அன்புக்கு இணையில்லை
அவளை விட சிறந்த துணையில்லை
அவள் அன்புக்கு என்றும் விலையில்லை
உங்கள் வரிகளில் பாசம் குறைவில்லை

அருமையான வரிகள்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 4:53 pm

அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 154550அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:53 pm

[quote="veni_mohan75"]அன்னையின் அன்புக்கு இணையில்லை
அவளை விட சிறந்த துணையில்லை
அவள் அன்புக்கு என்றும் விலையில்லை
உங்கள் வரிகளில் பாசம் குறைவில்லை

அம்மா - சும்மா 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:55 pm

[quote="ரேவதி"]அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 154550அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550குஓட்டே

நன்றிகள்
அம்மா - சும்மா 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 7:34 pm

அழகிய பாடல் வரிகள் வித்யாசன்.

இதற்கு ராகம் போட்டால் மிக அருமையான பாட்டாக பாடலாம் கண்டிப்பாக.

தெய்வத்தை விட உயர்ந்தவர் தாய்... உலகில் எந்த ஒரு உறவை விடவும் தாய் என்றுமே உயர்ந்தவர். அதை வரிகளில் அமைத்தது சிறப்பு

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் வித்யாசன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மா - சும்மா 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 7:44 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய பாடல் வரிகள் வித்யாசன்.

இதற்கு ராகம் போட்டால் மிக அருமையான பாட்டாக பாடலாம் கண்டிப்பாக.

தெய்வத்தை விட உயர்ந்தவர் தாய்... உலகில் எந்த ஒரு உறவை விடவும் தாய் என்றுமே உயர்ந்தவர். அதை வரிகளில் அமைத்தது சிறப்பு

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் வித்யாசன்.


நன்றி அக்கா.... அம்மா - சும்மா 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக