புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
284 Posts - 45%
heezulia
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
20 Posts - 3%
prajai
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா - சும்மா


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:45 pm

அம்மா - சும்மா Motherஎத்தனையோ தாயுண்டு
என் தாயப்போல இங்கு யாருண்டு
எத்தனையோ சேயுண்டு
இந்த நாயப்போல யாருண்டு


என்ன பெத்த நேரமுதல்லா
நிமிசம் நிமிசம் செத்து பிழைச்சா
என்ன விட சொத்து எதுவுமில்லையினு
சேத்து வச்சதெல்லாம் எனக்கு தருவா

நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


இரவு பகலா அவ இருந்து
தன்ன மறந்து என்ன வளத்தா
ஒட்டிபோன வயிற பட்டினி போட்டு
நா அழுகுமுன்னே பால் கொடுத்தா
என்ன அவளும் திட்டிப்புட்டு
தீயில் விழுந்த புழுவா துடிப்பா
கொஞ்ச நேரம் நா கண்மறைந்தாலும்
நெஞ்சம் காயப்பட்டு கண்கலங்கிடுவா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...

எட்டு வச்சு நா நடந்தால்
பொட்டு வச்ச விழியால் ரசிப்பா
மத்தவங்க கண்ணு பட்டிடுமுன்னு
மொத்தமாக சுத்தி போட்டிடுவா
கட்டுத்தறி காளை ஆனாலும்
என்ன கண்ணுக்குள்ள தூக்கி சுமப்பா
தட்டுகெட்டு திரிஞ்சாலும்
என்ன விட்டு கொடுத்து பேசமாட்டா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...

ஒட்டுபோட்ட சீலை கட்டினாலும்
உசுருக்குள்ள பொத்தி காப்பா
நா மக்குதடி பிள்ளை -ஆனாலும்
மத்தவங்க மெச்சும் படி சொல்வா

ஏதும் வேணும்முன்னு என்ன கேட்க மாட்டா
நா வேதனை தரும் வார்தைகளை வீசினாலும் வெளியில் சொல்லமாட்டா
எதுவும் எனக்கு அப்ப புரியவில்ல
நீ ஏ என் தெய்வமென்றபோது என்ன விட்டுபோனதென்ன
காத்தா என் ஆத்தா

அம்மா என் அம்மா
கோயில் உள்ளே உள்ள தெய்வம் எல்லாம்
சும்மா !!




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Tue Jun 21, 2011 4:49 pm

அன்னையின் அன்புக்கு இணையில்லை
அவளை விட சிறந்த துணையில்லை
அவள் அன்புக்கு என்றும் விலையில்லை
உங்கள் வரிகளில் பாசம் குறைவில்லை

அருமையான வரிகள்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 4:53 pm

அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 154550அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:53 pm

[quote="veni_mohan75"]அன்னையின் அன்புக்கு இணையில்லை
அவளை விட சிறந்த துணையில்லை
அவள் அன்புக்கு என்றும் விலையில்லை
உங்கள் வரிகளில் பாசம் குறைவில்லை

அம்மா - சும்மா 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:55 pm

[quote="ரேவதி"]அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 154550அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550குஓட்டே

நன்றிகள்
அம்மா - சும்மா 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 7:34 pm

அழகிய பாடல் வரிகள் வித்யாசன்.

இதற்கு ராகம் போட்டால் மிக அருமையான பாட்டாக பாடலாம் கண்டிப்பாக.

தெய்வத்தை விட உயர்ந்தவர் தாய்... உலகில் எந்த ஒரு உறவை விடவும் தாய் என்றுமே உயர்ந்தவர். அதை வரிகளில் அமைத்தது சிறப்பு

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் வித்யாசன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மா - சும்மா 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 7:44 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய பாடல் வரிகள் வித்யாசன்.

இதற்கு ராகம் போட்டால் மிக அருமையான பாட்டாக பாடலாம் கண்டிப்பாக.

தெய்வத்தை விட உயர்ந்தவர் தாய்... உலகில் எந்த ஒரு உறவை விடவும் தாய் என்றுமே உயர்ந்தவர். அதை வரிகளில் அமைத்தது சிறப்பு

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் வித்யாசன்.


நன்றி அக்கா.... அம்மா - சும்மா 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக