புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
60 Posts - 48%
heezulia
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
17 Posts - 2%
prajai
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
5 Posts - 1%
Jenila
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
4 Posts - 1%
jairam
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா - சும்மா


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:45 pm

அம்மா - சும்மா Motherஎத்தனையோ தாயுண்டு
என் தாயப்போல இங்கு யாருண்டு
எத்தனையோ சேயுண்டு
இந்த நாயப்போல யாருண்டு


என்ன பெத்த நேரமுதல்லா
நிமிசம் நிமிசம் செத்து பிழைச்சா
என்ன விட சொத்து எதுவுமில்லையினு
சேத்து வச்சதெல்லாம் எனக்கு தருவா

நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


இரவு பகலா அவ இருந்து
தன்ன மறந்து என்ன வளத்தா
ஒட்டிபோன வயிற பட்டினி போட்டு
நா அழுகுமுன்னே பால் கொடுத்தா
என்ன அவளும் திட்டிப்புட்டு
தீயில் விழுந்த புழுவா துடிப்பா
கொஞ்ச நேரம் நா கண்மறைந்தாலும்
நெஞ்சம் காயப்பட்டு கண்கலங்கிடுவா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...

எட்டு வச்சு நா நடந்தால்
பொட்டு வச்ச விழியால் ரசிப்பா
மத்தவங்க கண்ணு பட்டிடுமுன்னு
மொத்தமாக சுத்தி போட்டிடுவா
கட்டுத்தறி காளை ஆனாலும்
என்ன கண்ணுக்குள்ள தூக்கி சுமப்பா
தட்டுகெட்டு திரிஞ்சாலும்
என்ன விட்டு கொடுத்து பேசமாட்டா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...

ஒட்டுபோட்ட சீலை கட்டினாலும்
உசுருக்குள்ள பொத்தி காப்பா
நா மக்குதடி பிள்ளை -ஆனாலும்
மத்தவங்க மெச்சும் படி சொல்வா

ஏதும் வேணும்முன்னு என்ன கேட்க மாட்டா
நா வேதனை தரும் வார்தைகளை வீசினாலும் வெளியில் சொல்லமாட்டா
எதுவும் எனக்கு அப்ப புரியவில்ல
நீ ஏ என் தெய்வமென்றபோது என்ன விட்டுபோனதென்ன
காத்தா என் ஆத்தா

அம்மா என் அம்மா
கோயில் உள்ளே உள்ள தெய்வம் எல்லாம்
சும்மா !!




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Tue Jun 21, 2011 4:49 pm

அன்னையின் அன்புக்கு இணையில்லை
அவளை விட சிறந்த துணையில்லை
அவள் அன்புக்கு என்றும் விலையில்லை
உங்கள் வரிகளில் பாசம் குறைவில்லை

அருமையான வரிகள்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 4:53 pm

அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 154550அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:53 pm

[quote="veni_mohan75"]அன்னையின் அன்புக்கு இணையில்லை
அவளை விட சிறந்த துணையில்லை
அவள் அன்புக்கு என்றும் விலையில்லை
உங்கள் வரிகளில் பாசம் குறைவில்லை

அம்மா - சும்மா 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:55 pm

[quote="ரேவதி"]அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 154550அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550குஓட்டே

நன்றிகள்
அம்மா - சும்மா 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 7:34 pm

அழகிய பாடல் வரிகள் வித்யாசன்.

இதற்கு ராகம் போட்டால் மிக அருமையான பாட்டாக பாடலாம் கண்டிப்பாக.

தெய்வத்தை விட உயர்ந்தவர் தாய்... உலகில் எந்த ஒரு உறவை விடவும் தாய் என்றுமே உயர்ந்தவர். அதை வரிகளில் அமைத்தது சிறப்பு

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் வித்யாசன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மா - சும்மா 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 7:44 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய பாடல் வரிகள் வித்யாசன்.

இதற்கு ராகம் போட்டால் மிக அருமையான பாட்டாக பாடலாம் கண்டிப்பாக.

தெய்வத்தை விட உயர்ந்தவர் தாய்... உலகில் எந்த ஒரு உறவை விடவும் தாய் என்றுமே உயர்ந்தவர். அதை வரிகளில் அமைத்தது சிறப்பு

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் வித்யாசன்.


நன்றி அக்கா.... அம்மா - சும்மா 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக