புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
2 Posts - 3%
prajai
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
1 Post - 2%
Barushree
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 21, 2011 12:32 pm

அற்ப காரணங்களுக்காக கொலைச் சம்பவங்கள் நடப்பது அமெரிக்காவில்தான் வாடிக்கை என்றால், தமிழகத்திலும் இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. குரும்பூர் அருகே மீன் பதப்படுத்தும் கம்பெனி தொழிலாளி வெட்டி கொலைசெய்யப்பட்டார். லுங்கியை உயர்த்தி கட்டியதைத் தட்டி கேட்டதால் கும்பல் ஒன்று இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா குரும்பூர் அருகே உள்ளது சேதுக்குவாய்த்தான் கிராமம். இந்த ஊரைச்சேர்ந்த செல்லத்துரை மகன் மரிய அந்தோனி ஜெயராஜ். இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

மரிய அந்தோனி ஜெயராஜ் நேற்று காலை ஊரில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அதே ஊர் தேவர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வம் என்பவர் அந்தத் தெரு வழியாக சென்றார். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த மரிய அந்தோனி ஜெயராஜ், செல்வத்தைப் பார்த்து, "ஜட்டி தெரியும் படி லுங்கியை இப்படியா கட்டுவது?" என்று அவரைக் கண்டித்தார். அப்போது அவரை முறைத்துப் பார்த்துவிட்டு செல்வம் அங்கிருந்து சென்றுவிட்டார். வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தன்னை அவமானப்படுத்தி விட்டாரே என்ற ஆத்திரம் செல்வத்துக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) மாலை செல்வம் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என 7 பேர் கும்பல் மரிய அந்தோனி ஜெயராஜ் வீட்டிற்குச் சென்றது. அங்குக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மரிய அந்தோனியை எழுப்பி தெருவுக்கு இழுத்து வந்தனர். அங்கு வைத்து அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மரிய அந்தோனியை உடனே ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர், மரிய அந்தோனி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவரை வெட்டிய கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து குரும்பூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பட்டாணி வழக்கு பதிந்து அதே ஊரைச்சேர்ந்த செல்வம், அங்குதாஸ் மகன் லிங்கம், பரமசிவன் மகன் தங்கமுனியசாமி, காசிபாண்டியன் மகன் முத்துபிரபு, கனகராஜ் மகன்கள் கருப்பசாமி, பார்த்தீபன், செந்தூர்பாண்டி மகன் முருகானந்தம் ஆகிய 7 பேரைத் தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்டவரும், அவரைக் கொலைசெய்தவர்களும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன்நாயர் சேதுக்குவாய்த்தானில் முகாமிட்டுள்ளார். மற்றும் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் மரிய அந்தோனியின் உறவினர்கள் குவிந்துள்ளனர். அங்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தப்பி ஓடியவர் களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Aஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Bஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Dஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Uஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Lஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Lஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Aஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 12:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 12:45 pm

ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  440806 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  440806 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  440806 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  440806 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  440806 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  440806 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  440806 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  440806 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  440806 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  440806



realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 21, 2011 1:08 pm

தூத்துக்குடி நபர் ஒருவர் கூற கேட்டது; அக்கவுண்ட்-ல ஒரு டீ இல்லனு சொன்னதுக்கு.. டீ கடைல வெச்சே போட்டுடாங்க...

அந்த அளவுக்கு வீரம் விளைந்த மக்கா(மாக்கான்) அவர்கள்..
realvampire
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் realvampire

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jun 21, 2011 2:11 pm

லூசு பயலுக..... இவனுக்களை எல்லாம்............ ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  44296



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 21, 2011 3:05 pm

அட ! கிரகம் பிடிச்சவங்களா ? என்ன கொடுமை சார் இது



ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Pஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Oஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Sஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Iஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Tஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Iஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Vஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Eஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Emptyஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Kஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Aஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Rஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Tஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Hஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Iஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Cஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 3:08 pm

க்‌ஷண நேர கோவத்தை மனிதன் அடக்க முடியாமல் போனதால் ஒரு உயிரே பலியாகி வெட்டினவர்களின் வாழ்க்கையும் இனி சிறைக்கம்பிக்கு பின்னால் சோகம்

நல்லதை சொன்னால் எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கூட இல்லன்னா மனிதன் இத்தனை சாதித்து என்ன பயன்? சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  47
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 21, 2011 3:16 pm

இன்னும் நாம் தமிழ் நாட்டின் கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடக்கிறது .மிகவும் வேதனையான விடயம்

ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 21, 2011 4:00 pm

மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஒருவேளை இவர்களுக்குள் முன் விரோதம் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்!



ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 21, 2011 4:03 pm

இதுக்கு பேசாமல் அவர் அதை போடாமல் இருந்திருக்கலாம் !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக