ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ, அம்மா! - கவிதை

5 posters

Go down

ஓ, அம்மா! - கவிதை Empty ஓ, அம்மா! - கவிதை

Post by சிவா Mon Jun 20, 2011 8:23 pm

ஓ அம்மா,
உன்னை நான் பார்க்க ஓடோடி வந்தேனே...
நீயோ...
கண்ணாடிப் பெட்டிக்குள், ஏனம்மா,
எதற்காகப் படுத்துக் கொண்டாய்?
பனிப் பெட்டிக்குள் விரைத்துப் போனாயே!
சிறு காற்று வீசினாலும்
சில்லென்று இருக்கிறது என்பாயே!
அது என்ன?
சின்னக் குழந்தை போல்
தலையிலே பட்டாம் பூச்சி வடிவிலே
ரிப்பன்?
ஓயாமல் பேசும் உன் வாயோ
அழகாக பிறை நிலாபோல் சில்லிட்டு...
அட அம்மா, "தூங்கும் அழகியாய்,'
துன்பங்களிலிருந்து விடுபட்டு
மூடிக் கிடக்கும் கண்கள்!
உள்நோக்கு யோசிக்கும் யோகியாய்!
எங்கே போனாய்? உன்
உடலை மட்டும் இங்கே விட்டு!
நாளையோ உடலோ போகும்,
அக்னிக்கு இரையாகும்,
நீரிலும், காற்றிலும், வானிலும்
கலந்து மோனப் பெருவெளியில்
கலந்த விடுவாய், என்னை மட்டும்
தனியே விட்டு விட்டு!

-கமலா சந்திரமணி பெங்களூரு


ஓ, அம்மா! - கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓ, அம்மா! - கவிதை Empty Re: ஓ, அம்மா! - கவிதை

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 8:27 pm

மனம் நெகிழவைக்கும் வரிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓ, அம்மா! - கவிதை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஓ, அம்மா! - கவிதை Empty Re: ஓ, அம்மா! - கவிதை

Post by அருண் Mon Jun 20, 2011 8:38 pm

அருமையிருக்கு அம்மாவை நினைத்து ஏங்க வைக்கும் வரிகள்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஓ, அம்மா! - கவிதை Empty Re: ஓ, அம்மா! - கவிதை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jun 20, 2011 10:23 pm

சிவா wrote:ஓ அம்மா,
உன்னை நான் பார்க்க ஓடோடி வந்தேனே...
நீயோ...
கண்ணாடிப் பெட்டிக்குள், ஏனம்மா,
எதற்காகப் படுத்துக் கொண்டாய்?
பனிப் பெட்டிக்குள் விரைத்துப் போனாயே!
சிறு காற்று வீசினாலும்
சில்லென்று இருக்கிறது என்பாயே!
அது என்ன?
சின்னக் குழந்தை போல்
தலையிலே பட்டாம் பூச்சி வடிவிலே
ரிப்பன்?
ஓயாமல் பேசும் உன் வாயோ
அழகாக பிறை நிலாபோல் சில்லிட்டு...
அட அம்மா, "தூங்கும் அழகியாய்,'
துன்பங்களிலிருந்து விடுபட்டு
மூடிக் கிடக்கும் கண்கள்!
உள்நோக்கு யோசிக்கும் யோகியாய்!
எங்கே போனாய்? உன்
உடலை மட்டும் இங்கே விட்டு!
நாளையோ உடலோ போகும்,
அக்னிக்கு இரையாகும்,
நீரிலும், காற்றிலும், வானிலும்
கலந்து மோனப் பெருவெளியில்
கலந்த விடுவாய், என்னை மட்டும்
தனியே விட்டு விட்டு!

-கமலா சந்திரமணி பெங்களூரு
அம்மா பற்றிய அழுகை கவிதை...
அருமையான வரிகள்..பகிர்தமிகு நன்றிகள்..சிவா.. ஓ, அம்மா! - கவிதை 224747944 ஓ, அம்மா! - கவிதை 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஓ, அம்மா! - கவிதை Friendshipcomment54ஓ, அம்மா! - கவிதை 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஓ, அம்மா! - கவிதை Empty Re: ஓ, அம்மா! - கவிதை

Post by முரளிராஜா Tue Jun 21, 2011 7:38 am

அருமையான அம்மா கவிதை
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஓ, அம்மா! - கவிதை Empty Re: ஓ, அம்மா! - கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum