புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிப்பு முயற்சியின் போது சிறுமிக்கு கத்திக்குத்து. இரண்டு கண்களையும் இழந்தார்
Page 1 of 1 •
உத்தரபிரதேச மாநிலத்தில் கற்பழிப்பு முயற்சியின் போது சிறுமிக்கு கத்திக்குத்து: இரண்டு கண்களையும் இழந்தார்
கன்னோசி, ஜுன்.20- உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழிக்க முயற்சித்த இரண்டு வாலிபர்கள், அந்த சிறுமி அலறியதால் கத்தியால் குத்தினர். அதில், சிறுமியின் கண்களில் படுகாயம் ஏற்பட்டது. மற்றொரு இடத்தில், துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டார்.
போலீஸ் நிலையத்தில்
உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, சில வாரங்களுக்கு முன் தலித் இனத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, போலீஸ் நிலையத்திலேயே கற்பழித்து கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 11 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கன்னோசி மாவட்டம் கட்வா புஜுர்க் கிராமத்தில் மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த 14 வயது தலித் சிறுமி ஒருவரை அதே கிராமத்தை சேர்ந்த திலீப், நிரஞ்சன் யாதவ் ஆகிய இரண்டு வாலிபர்கள் வழிமறித்து கற்பழிக்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த சிறுமி அலற தொடங்கினார்.
கண்களில் கத்திக்குத்து
அதைத்தொடர்ந்து, கையில் வைத்திருந்த கத்தியால் அந்த சிறுமியின் முகத்தில் அந்த வாலிபர்கள் மாறி மாறி குத்தினார்கள். அதில், சிறுமியின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. வலது கண்ணிலும் கத்தி பாய்ந்தது. அதன்பிறகு, அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுகுறித்து, சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தபோது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் சிங், சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்து விட்டார்.
மாநில அளவில் இந்த விவகாரம் எதிரொலித்ததும், உயர் அதிகாரிகள் தலையிட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், போலீஸ்காரர் பக்ருதீன் ஆகியோரை சஸ்பெண்டு செய்தனர். கற்பழிக்க முயற்சி செய்த நிரஞ்சன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள திலீப்பை தேடி வருகின்றனர்.
80 சதவீத பாதிப்பு
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை உயர் சிகிச்சைக்காக கான்பூருக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இடதுகண்ணில் 80 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பார்வை திரும்ப வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர். வலது கண்ணிலும் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கன்னோசி போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரசிங் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். துணை கலெக்டர் மனோஜ் சிங்காலும் சம்பவம் குறித்து விசாரித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதல்-மந்திரி பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி பெற்று தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
மற்றொரு சம்பவம்
இதுபோல, பாஸ்தி மாவட்டத்தில் உள்ள ரானிபுர் என்ற கிராமத்திலும் தலித் இனத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். அந்த கிராமத்தில் வசிக்கும் 18 வயது இளம் பெண்ணை சத்திசிங் என்பவர் வழி மறித்தார். அந்த பெண் கூச்சலிட்டதால் துப்பாக்கியால் அந்த பெண்ணை சத்திசிங் மிரட்டினார்.
அதன்பிறகு, துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை கதற கதற கற்பழித்தார். நேற்று முன்தினம் இரவில் இந்த சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து, சத்திசிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காங்கிரஸ் கண்டனம்
இதற்கிடையே, உத்தரபிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில் தலித் இன பெண்கள் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநில தலைவர் ரீடா பகுகுணா, கட்சியின் மேலிட பொறுப்பாளர் திக் விஜய்சிங் ஆகியோர், `இந்த சம்பவங்களுக்காக மாயாவதி வெட்கப்பட வேண்டும். பெண் முதல்-மந்திரியின் ஆட்சியில் அதிகமாக எதிர்பார்த்தோம். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் போலீசாரின் தவறுகளை மூடி மறைக்க முயற்சிக்கிறார்' என தெரிவித்தனர்.
அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் ஆகியவையும் இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மாநில அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளன
தினதந்தி
கன்னோசி, ஜுன்.20- உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழிக்க முயற்சித்த இரண்டு வாலிபர்கள், அந்த சிறுமி அலறியதால் கத்தியால் குத்தினர். அதில், சிறுமியின் கண்களில் படுகாயம் ஏற்பட்டது. மற்றொரு இடத்தில், துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டார்.
போலீஸ் நிலையத்தில்
உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, சில வாரங்களுக்கு முன் தலித் இனத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, போலீஸ் நிலையத்திலேயே கற்பழித்து கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 11 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கன்னோசி மாவட்டம் கட்வா புஜுர்க் கிராமத்தில் மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த 14 வயது தலித் சிறுமி ஒருவரை அதே கிராமத்தை சேர்ந்த திலீப், நிரஞ்சன் யாதவ் ஆகிய இரண்டு வாலிபர்கள் வழிமறித்து கற்பழிக்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த சிறுமி அலற தொடங்கினார்.
கண்களில் கத்திக்குத்து
அதைத்தொடர்ந்து, கையில் வைத்திருந்த கத்தியால் அந்த சிறுமியின் முகத்தில் அந்த வாலிபர்கள் மாறி மாறி குத்தினார்கள். அதில், சிறுமியின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. வலது கண்ணிலும் கத்தி பாய்ந்தது. அதன்பிறகு, அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுகுறித்து, சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தபோது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் சிங், சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்து விட்டார்.
மாநில அளவில் இந்த விவகாரம் எதிரொலித்ததும், உயர் அதிகாரிகள் தலையிட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், போலீஸ்காரர் பக்ருதீன் ஆகியோரை சஸ்பெண்டு செய்தனர். கற்பழிக்க முயற்சி செய்த நிரஞ்சன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள திலீப்பை தேடி வருகின்றனர்.
80 சதவீத பாதிப்பு
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை உயர் சிகிச்சைக்காக கான்பூருக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இடதுகண்ணில் 80 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பார்வை திரும்ப வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர். வலது கண்ணிலும் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கன்னோசி போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரசிங் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். துணை கலெக்டர் மனோஜ் சிங்காலும் சம்பவம் குறித்து விசாரித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதல்-மந்திரி பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி பெற்று தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
மற்றொரு சம்பவம்
இதுபோல, பாஸ்தி மாவட்டத்தில் உள்ள ரானிபுர் என்ற கிராமத்திலும் தலித் இனத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். அந்த கிராமத்தில் வசிக்கும் 18 வயது இளம் பெண்ணை சத்திசிங் என்பவர் வழி மறித்தார். அந்த பெண் கூச்சலிட்டதால் துப்பாக்கியால் அந்த பெண்ணை சத்திசிங் மிரட்டினார்.
அதன்பிறகு, துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை கதற கதற கற்பழித்தார். நேற்று முன்தினம் இரவில் இந்த சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து, சத்திசிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காங்கிரஸ் கண்டனம்
இதற்கிடையே, உத்தரபிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில் தலித் இன பெண்கள் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநில தலைவர் ரீடா பகுகுணா, கட்சியின் மேலிட பொறுப்பாளர் திக் விஜய்சிங் ஆகியோர், `இந்த சம்பவங்களுக்காக மாயாவதி வெட்கப்பட வேண்டும். பெண் முதல்-மந்திரியின் ஆட்சியில் அதிகமாக எதிர்பார்த்தோம். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் போலீசாரின் தவறுகளை மூடி மறைக்க முயற்சிக்கிறார்' என தெரிவித்தனர்.
அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் ஆகியவையும் இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மாநில அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளன
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
» ‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார்
» ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார்
» எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்
» காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
» ‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார்
» ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார்
» எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|