புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வல்லவன் - குறள்நெறிக் கதை
Page 1 of 1 •
5-ம் வகுப்பு வரை உள்ள சிறுவர் பள்ளியில் வேலவன் படித்தான். அந்தப் பள்ளியில் அவன்தான் கதாநாயகன்.
எல்லா மாணவ, மாணவிகளையும் வேலவன் மதிப்பதில்லை. அதோடு ஆசிரியை, ஆசிரியர்களிடம் ஆணவமாக நடந்து கொண்டான்.
அவன் பெற்றோர் வசதி உள்ளவர்கள். அதனால் வேலவன் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தான். அவன் பெற்றோரும் அவனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறினர். அதையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டான், வேலவன்.
அன்று டவுன் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான்,
வேலவன். உள்ளூர் பள்ளியில் கதாநாயகனாக வலம் வந்தவன், ஆறாம் வகுப்புக்குள் தயக்கத்துடன் நுழைந்தான். அங்கிருந்த மாணவ- மாணவிகள் அவனைக் கேலி செய்து சத்தம் போட்டனர்.
வேலவனுக்கு அது அவமானமாயிருந்தது. பழைய பள்ளியில் உள்ளவர்கள் மரியாதையுடன் வணக்கம் சொல்வார்களே, இங்கு என்னை அலட்சியமாய் ஏளனம் செய்கிறார்களே என்று வருந்தினான்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்து நாம் எல்லா மாணவ, மாணவிகளையும் அலட்சியம் பண்ணினோமே அதன் விளைவுதான் இந்த கூச்சல்கள் என்று தனக்குள் புழுங்கிக் கொண்டான்.
டீச்சர், கரும்பலகையில் ஒரு திருக்குறளை எழுதிவிட்டு இதை எழுதியது யார் என்று கேட்டார்.
உடனே வேலவன் அவன் படித்தப் பள்ளியைப் போல் நினைத்து, இப்போது தானே எழுதினீர்கள். என்று சத்தமாக சொன்னான்.
எல்லா மாணவ, மாணவிகளும் வேலவனைப் பார்த்து ஒட்டுமொத்தமாக முறைத்துக் கொண்டனர்.
நக்கலடித்ததற்காக டீச்சர் பிரம்பால் நாலு அடி அடித்தார். அடியை வாங்கி உடம்பை நெளித்துக் கொண்டே `திருவள்ளுவர்' என்று பரிதாபமாக அழுது கொண்டே பதில் சொன்னான்.
வகுப்பு முடிந்ததும் வீட்டிற்கு வந்து தன் அப்பா, அம்மாவிடம் அவமானப்படுவதைச் சொல்லி அழுதான்.
அவன் அப்பா ஆறுதல்படுத்தி விட்டு சொன்னார்.
"நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற''
என்ற திருக்குறளைச் சொல்லி அதன் பொருளை விளக்கினார். அதாவது, "ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும். ஆனால், நீரிலிருந்து நீங்கி வந்தால், அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.'' வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது இதன் சுருக்க மான பொருள் என்றார்.
அதனால்தான் எப்போதுமே அடக்கமாக வாழணுமுன்னு சொன்னேன். அடக்கம் எந்த இடத்திற்கு போனாலும் அடங்கியே இருக்கும். நல்ல பெயரை வாங்கித் தரும். எல்லோரையும் மதித்து நடக்கணும் என்று அவன் தந்தை கூறவும், வேலவனும் உண்மையை ஒப்புக் கொண்டான். அன்று முதல் ஆணவத்தைக் கைவிட்டு, அடக்கமாய் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான்!
தாழை மு. ஷேக்தாசன்
எல்லா மாணவ, மாணவிகளையும் வேலவன் மதிப்பதில்லை. அதோடு ஆசிரியை, ஆசிரியர்களிடம் ஆணவமாக நடந்து கொண்டான்.
அவன் பெற்றோர் வசதி உள்ளவர்கள். அதனால் வேலவன் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தான். அவன் பெற்றோரும் அவனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறினர். அதையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டான், வேலவன்.
அன்று டவுன் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான்,
வேலவன். உள்ளூர் பள்ளியில் கதாநாயகனாக வலம் வந்தவன், ஆறாம் வகுப்புக்குள் தயக்கத்துடன் நுழைந்தான். அங்கிருந்த மாணவ- மாணவிகள் அவனைக் கேலி செய்து சத்தம் போட்டனர்.
வேலவனுக்கு அது அவமானமாயிருந்தது. பழைய பள்ளியில் உள்ளவர்கள் மரியாதையுடன் வணக்கம் சொல்வார்களே, இங்கு என்னை அலட்சியமாய் ஏளனம் செய்கிறார்களே என்று வருந்தினான்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்து நாம் எல்லா மாணவ, மாணவிகளையும் அலட்சியம் பண்ணினோமே அதன் விளைவுதான் இந்த கூச்சல்கள் என்று தனக்குள் புழுங்கிக் கொண்டான்.
டீச்சர், கரும்பலகையில் ஒரு திருக்குறளை எழுதிவிட்டு இதை எழுதியது யார் என்று கேட்டார்.
உடனே வேலவன் அவன் படித்தப் பள்ளியைப் போல் நினைத்து, இப்போது தானே எழுதினீர்கள். என்று சத்தமாக சொன்னான்.
எல்லா மாணவ, மாணவிகளும் வேலவனைப் பார்த்து ஒட்டுமொத்தமாக முறைத்துக் கொண்டனர்.
நக்கலடித்ததற்காக டீச்சர் பிரம்பால் நாலு அடி அடித்தார். அடியை வாங்கி உடம்பை நெளித்துக் கொண்டே `திருவள்ளுவர்' என்று பரிதாபமாக அழுது கொண்டே பதில் சொன்னான்.
வகுப்பு முடிந்ததும் வீட்டிற்கு வந்து தன் அப்பா, அம்மாவிடம் அவமானப்படுவதைச் சொல்லி அழுதான்.
அவன் அப்பா ஆறுதல்படுத்தி விட்டு சொன்னார்.
"நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற''
என்ற திருக்குறளைச் சொல்லி அதன் பொருளை விளக்கினார். அதாவது, "ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும். ஆனால், நீரிலிருந்து நீங்கி வந்தால், அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.'' வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது இதன் சுருக்க மான பொருள் என்றார்.
அதனால்தான் எப்போதுமே அடக்கமாக வாழணுமுன்னு சொன்னேன். அடக்கம் எந்த இடத்திற்கு போனாலும் அடங்கியே இருக்கும். நல்ல பெயரை வாங்கித் தரும். எல்லோரையும் மதித்து நடக்கணும் என்று அவன் தந்தை கூறவும், வேலவனும் உண்மையை ஒப்புக் கொண்டான். அன்று முதல் ஆணவத்தைக் கைவிட்டு, அடக்கமாய் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான்!
தாழை மு. ஷேக்தாசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா
முரளிராஜா wrote:நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா
சமர்த்துப் பிள்ளை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|