புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
5 Posts - 63%
heezulia
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலையில் ஒதுங்கிய உடல்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jun 18, 2011 6:35 pm

அலையில் ஒதுங்கிய உடல் Siva1503


மறைவதற்கு சில நாழிகைமட்டும்
வேட்கை வெட்டங்களை உள்வாங்கி
கீழ்வானத்தில் பவ்வியம்மாக கதிரவன்

கரையை முத்தமிட்டு விளையாடுகிறது
கடல் தாயில் மடியிலிருந்து
தவழ்ந்துவந்த அலைக் குழந்தைகள்

கரையின் ஓரத்தில் துவாரமிட்டு
அதில் ஒளிந்து விளையாடும்
சின்னச்சிறு குட்டி நண்டுகள்

பொங்கியெழும் பெரும் அலைகள்
முட்டிமோதி உறவாடும் காற்று
சிதறிவிழும் குளிர்ந்தத நீர்த்துளிகள்

அன்றைய கதைகள் பேசியபடி
ஒற்றுமையுடன் வீடு திரும்பும்
இரைதேடிச் சென்ற பறவைகள்

பரந்த கரைமணல் விரிப்பில்
அங்காங்கே நின்றும் அமர்ந்தனர்
எங்கிருந்து வந்த மனிதர்கள்

தேடிவந்த மனித பாதங்களின்
அழுக்கை பாரபச்சமிற்றி கழுவியது
அலையில் வந்த நீர்த்துளிகள்

கரையருகே தளும்பும் அலைநீரில்
மனிதர்கள் குளித்து விளையாட
வேடிக்கை பார்த்தபடி சிலர்

மனித கூடங்களுக்கு இடையே
ஆவிபறக்கும் சுண்டலும் தேநீரும்
கூவிக்கூவி விற்கும் சிறுவர்கள்

மூக்கை நன்றாக பொத்தியபடி
அங்கு தூரத்தில் ஓரிடத்தில்
எதையோ மொய்த்தபடி மனிதர்கள்

சுயம் மரணம் தேடியோ
பேரலையில் தவரலாக சிக்கியோ
கடல் மட்டும் சாட்சி

உயிரை மட்டும் உட்கொண்டு
அலைகள் கரையில் ஒதுக்கியது
நீரில் ஊறிய மனிதசடலத்தை

மீன்கள் பிச்சு சீண்டி
அடையாளம் தொலைத்த முகம்
உறவுகளை தேடும் அனாதைசடலம்

முந்தாநாள் கரையோரத்தில் பார்த்தேன்
மென்குரலில் சொன்னான் சகநண்பனிடம்
சுண்டல் விற்கும் சிறுவன்

எங்கோ ஒரு குடும்பத்தில்
இவன் வரவையும் எதிர்பார்த்து
உறவுகளும் அவன் தாயும்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 6:56 pm

கடற்கறையின் அழகியல் பேசி, உறவுகளை இழந்த உயிரை, உலகுக்காட்டிய கவிஞரின் கவிதை மனதை என்னவோ செய்கிறது...கவிதை அடித்த அலையில் கரையொதுங்குகிறது கண்ணீர் விழியோரம்....
நன்றி செய்தாலி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.......



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அலையில் ஒதுங்கிய உடல் Aஅலையில் ஒதுங்கிய உடல் Bஅலையில் ஒதுங்கிய உடல் Dஅலையில் ஒதுங்கிய உடல் Uஅலையில் ஒதுங்கிய உடல் Lஅலையில் ஒதுங்கிய உடல் Lஅலையில் ஒதுங்கிய உடல் Aஅலையில் ஒதுங்கிய உடல் H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 11:32 pm

சட்டென்று கண்ணில் நீர் வரவைக்கும் வரிகள்....

கடற்கரையில் அன்றாடம் எத்தனையோ நிகழ்வுகள்....

அதில் தற்கொலையும் ஒன்று...

உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டு வயிற்றுச்சுமையோடு வாழ விரும்பாது உயிரை மாய்க்க ஒரு சிலர்...

வேலை தேடி அலுத்து கிடைக்காமல் விரக்தியில் உயிரை துறக்க சிலர்...

காதலி ஏமாற்றிவிட்டு கல்யாணம் செய்துக்கொண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட பித்து பிடித்தவன் போல் இனி உலகமே இல்லை என்று பைத்தியம் பிடிக்குமுன் தன் உயிரை வேகமாய் கடலில் கலந்துவிட ஒரு சிலர்...

நீந்துகிறேன் பேர்வழி என்று கடலில் மாயமாகி இரண்டு மூன்று நாள் கழித்து மீன்கள் தின்ற மிச்சமாக கரையோரம் ஒதுங்கும் ஒருசில உடல்கள்....

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் மனதை பிசையவைக்கும்...

இறந்து போக நினைப்பவர் தன்னை நம்பி இருக்கும் உயிர்களை ஒரே ஒரு நொடி மறந்து விடுவதால் கடலுக்கு கிடைத்துவிடுகிறது ஒரு காவு....

நீண்ட நாட்களுக்கு பின்னர் அழகிய வரிகளால் இங்கு ஒரு அருமையான கவிதை பகிர்வு செய்தாலி...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அலையில் ஒதுங்கிய உடல் 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 19, 2011 7:43 am

உங்கள் கவிதைகளில் மிகவும் ரசித்ததில் இந்த கவிதையும் ஒன்று செய்தாலி சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 19, 2011 12:00 pm

அப்துல்லாஹ் wrote:கடற்கறையின் அழகியல் பேசி, உறவுகளை இழந்த உயிரை, உலகுக்காட்டிய கவிஞரின் கவிதை மனதை என்னவோ செய்கிறது...கவிதை அடித்த அலையில் கரையொதுங்குகிறது கண்ணீர் விழியோரம்....
நன்றி செய்தாலி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.......

மிக்க நன்றி தோழரே
நீண்ட இடைவெளி (அலுவலக வேலைப்பாடுகள் )
அன்பிற்கு நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 19, 2011 12:04 pm

மஞ்சுபாஷிணி wrote:சட்டென்று கண்ணில் நீர் வரவைக்கும் வரிகள்....

கடற்கரையில் அன்றாடம் எத்தனையோ நிகழ்வுகள்....

அதில் தற்கொலையும் ஒன்று...

உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டு வயிற்றுச்சுமையோடு வாழ விரும்பாது உயிரை மாய்க்க ஒரு சிலர்...

வேலை தேடி அலுத்து கிடைக்காமல் விரக்தியில் உயிரை துறக்க சிலர்...

காதலி ஏமாற்றிவிட்டு கல்யாணம் செய்துக்கொண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட பித்து பிடித்தவன் போல் இனி உலகமே இல்லை என்று பைத்தியம் பிடிக்குமுன் தன் உயிரை வேகமாய் கடலில் கலந்துவிட ஒரு சிலர்...

நீந்துகிறேன் பேர்வழி என்று கடலில் மாயமாகி இரண்டு மூன்று நாள் கழித்து மீன்கள் தின்ற மிச்சமாக கரையோரம் ஒதுங்கும் ஒருசில உடல்கள்....

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் மனதை பிசையவைக்கும்...

இறந்து போக நினைப்பவர் தன்னை நம்பி இருக்கும் உயிர்களை ஒரே ஒரு நொடி மறந்து விடுவதால் கடலுக்கு கிடைத்துவிடுகிறது ஒரு காவு....

நீண்ட நாட்களுக்கு பின்னர் அழகிய வரிகளால் இங்கு ஒரு அருமையான கவிதை பகிர்வு செய்தாலி...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.


உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 19, 2011 12:06 pm

முரளிராஜா wrote:உங்கள் கவிதைகளில் மிகவும் ரசித்ததில் இந்த கவிதையும் ஒன்று செய்தாலி சூப்பருங்க

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 19, 2011 12:15 pm

கைவிடப்பட்ட ஒவ்வொரு உயிரின் இறுதித் தேடல் மெளனமாய் ஊடுருவுகிறது இதயத்தினுள் உங்கள் எழுத்தினூடாக..

மிகவும் அருமை தோழா..!!

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 19, 2011 1:52 pm

jegadeeswara wrote:கைவிடப்பட்ட ஒவ்வொரு உயிரின் இறுதித் தேடல் மெளனமாய் ஊடுருவுகிறது இதயத்தினுள் உங்கள் எழுத்தினூடாக..

மிகவும் அருமை தோழா..!!

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக