புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரண்ய காண்டம்...!!
Page 1 of 1 •
- GuestGuest
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் மகன் எஸ்.பி.பி.சரண், தன் கேப்பிட்டல் சினிமா கம்பெனியின் 6வது படம் ஆரண்ய காண்டம்.
புதுமுக இயக்குநர் குமாரராஜா இயக்கத்தில், ரவிகிருஷ்ணா
புதுமுகம் யாஸ்மின் நடிக்கின்றனர். இந்தியில் 170 படங்களில் நடித்த ஜாக்கி
ஷெராவத் ஆரண்யா காண்டம் படத்தில் சிங்க பெருமாள் என்ற கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.
படம் முடிந்து
ஏற்கனவே பல திரைப்பட விழாக்களிலும் பரிசு பெற்றுள்ளது. ஆனாலும் தமிழக
திரைப்பட தணிக்கை அதிகாரிகள் சென்சாரில் 52 கட் செய்யுமாறும், இந்தபடம் நம்
கலாச்சாரம் மீறிய சில காட்சிகள் இருப்பதாலும், மக்கள் ஏற்றுக் கொள்ள
முடியாத சென்சிட்டிவான விஷயம் என்றும் மறுத்துள்ளனர். படக்காட்சிகளை கட்
செய்ய ஒத்துக்கொள்ளாத படக்குழுவினர், டிரிபியூலுக்கு அனுப்பி வைத்து, ஒரு
கட்டும் செய்யாமல் ஏ சான்றிதழ் பெற்றுள்ளனர். ஆனாலும் இவர்களாகவே முன்வந்து
அபத்தமான சில வசனங்களை மட்டும் நீக்கியுள்ளனர்.
படத்தை பற்றி
சொல்லும் போது நாட்டில் மிருகத்தனமாக சில மனுஷன்கள் பற்றிய படமாக இருக்கும்
என்கிறார் தயாரிப்பாளர் சரண். கூடவே இந்தபடம், காதல், உணர்ச்சி, ஆக்ஷன்
இப்படி எல்லாம் உண்டு. இது ஒரு மெச்சூர் ஆடியன்ஸ்காக உள்ள படமாக இருக்கும்.
ஓட்டு போடும் தகுதி உள்ள இளைஞர்களே பார்க்க வேண்டும். தயவு செய்து உங்கள்
குழந்தைகளை அழைத்து வராதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
இதனிடையே
இப்படத்தை பற்றி கேள்விப்பட்ட வரை, சென்னையில் உள்ள பிரபலமான ஒரு
ஏரியாவில் வசிக்கும் ரவுடிகளின் கதையை படமாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம்
உள்ளது.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SdWfNlvMv1E
புதுமுக இயக்குநர் குமாரராஜா இயக்கத்தில், ரவிகிருஷ்ணா
புதுமுகம் யாஸ்மின் நடிக்கின்றனர். இந்தியில் 170 படங்களில் நடித்த ஜாக்கி
ஷெராவத் ஆரண்யா காண்டம் படத்தில் சிங்க பெருமாள் என்ற கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.
படம் முடிந்து
ஏற்கனவே பல திரைப்பட விழாக்களிலும் பரிசு பெற்றுள்ளது. ஆனாலும் தமிழக
திரைப்பட தணிக்கை அதிகாரிகள் சென்சாரில் 52 கட் செய்யுமாறும், இந்தபடம் நம்
கலாச்சாரம் மீறிய சில காட்சிகள் இருப்பதாலும், மக்கள் ஏற்றுக் கொள்ள
முடியாத சென்சிட்டிவான விஷயம் என்றும் மறுத்துள்ளனர். படக்காட்சிகளை கட்
செய்ய ஒத்துக்கொள்ளாத படக்குழுவினர், டிரிபியூலுக்கு அனுப்பி வைத்து, ஒரு
கட்டும் செய்யாமல் ஏ சான்றிதழ் பெற்றுள்ளனர். ஆனாலும் இவர்களாகவே முன்வந்து
அபத்தமான சில வசனங்களை மட்டும் நீக்கியுள்ளனர்.
படத்தை பற்றி
சொல்லும் போது நாட்டில் மிருகத்தனமாக சில மனுஷன்கள் பற்றிய படமாக இருக்கும்
என்கிறார் தயாரிப்பாளர் சரண். கூடவே இந்தபடம், காதல், உணர்ச்சி, ஆக்ஷன்
இப்படி எல்லாம் உண்டு. இது ஒரு மெச்சூர் ஆடியன்ஸ்காக உள்ள படமாக இருக்கும்.
ஓட்டு போடும் தகுதி உள்ள இளைஞர்களே பார்க்க வேண்டும். தயவு செய்து உங்கள்
குழந்தைகளை அழைத்து வராதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
இதனிடையே
இப்படத்தை பற்றி கேள்விப்பட்ட வரை, சென்னையில் உள்ள பிரபலமான ஒரு
ஏரியாவில் வசிக்கும் ரவுடிகளின் கதையை படமாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம்
உள்ளது.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SdWfNlvMv1E
இது வழக்கமான தமிழ் சினிமா இல்லை....பாட்டு இல்லை கமர்சியலா எதுவுமே இல்லை. கணபதிராம் தியேட்டர் புல்லா என்னை மாதிரி இளைஞர்கள் படை
எடுத்து வந்து இருந்தாங்க.இந்த படத்தோட விளம்பரத்தை ரெண்டு வருஷம்
முன்னாடி பார்த்ததா நினைவு.... ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷரப் நடிக்கிறார்னு
சொன்னாங்க... அவரை நான் சின்ன வயசில ரங்கீலா படத்தில ஊர்மிளாவை
மோப்பம் பிடிக்கும் போது பார்த்ததா நினைவு...இதுலயும் கிழட்டு சிங்கம்பெருமாள் ஆக நல்லாவே மோப்பமும் பிடிக்கிறார் நடிப்பிலும் அசத்துறார்.
அடுத்து பசுபதியாக சம்பத்....எனக்கு என்னவோ இவர் தான் படத்தோட ஹீரோ
மாதிரி தெரியிறார். காரணம் நான் பார்த்த இருபது வருஷ சினிமாலா கடைசில ஜெய்ச்சவங்க தானே ஹீரோ. சப்பையாக ரவிகிருஷ்ணா...அல்வா மாதிரி
சாப்டுறார்..யாரைன்னு படத்தை பார்த்து தெரிஞ்சுக்குங்க...யாஸ்மின் மற்றும்
ரவி கிருஷ்ணா வரும் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்குது...சீக்கரம் சீனை
முடிச்சுட்டு அடுத்ததை போடுங்கனு சில பேர் கத்தவும் செய்ஞ்சாங்க.
ஒரு வேளை அதுக்கு காரணம் ரவிகிருஷ்ணாவோட இனிமையான குரலா
இருக்குமோ....??
கதை ஒரு நாள்ல நடக்குது. படத்தில ஸ்பெஷல் என்னனு பார்த்தா தெளிவான
வேகமான திரைக்கதை தான். முக்கியமானது யுவனின் பின்னணி இசை.
அப்புறம் வசனம் ரொம்ப இயல்பா இருக்கு...சம்பத்தும் கஜபதியும் நடக்கும் போது வரும் பின்னணி இசையும் காட்சியும் என்னை கவர்ந்தது. வெயில் படத்தில் நடித்த அந்த பையனும் அவன் அப்பாவுக்கும் ஆனா காட்சிகள் நல்லா இருந்தது... பையன் பேசும் வசனம் ஒவ்வொன்றும் நச்...அஜய்ராஜ் அவர் பங்குக்கு நன்றாக பண்ணி இருக்கிறார்.
காமெடிக்குனு தனி ஆள் இல்லை அவங்க பேசுற சில வசனங்களே காமெடிஆ
இருக்கும். சென்னையில் இருந்து பாண்டிச்சேரி போகும் செக்போஸ்டில் போலீஸ் செக் பண்ணும் காட்சியும் வசனமும் உதாரணம். குறி சொல்பவராக ஒரே காட்சியில் வரும் பைவ் ஸ்டார் கிருஷ்ணா காமெடி நன்றாக இருந்தது.ஜாக்கி மனேரிசம்னு பேர்ல அப்ப அப்ப இளிக்கிறார்.
ஆரண்ய காண்டம் கண்டிப்பா டைம்பாஸ் படம் தான். ஆனா குடும்பத்தோட போறதுக்கு ஏத்த படமில்லை. காரணம் ரத்தம், அசிங்க வார்த்தைகள். தியேட்டர் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் மிக்சிங்ஆ தான் இருந்தது. எனக்கு படம் பிடிச்சுருக்கு ஒரு சில சீன்கள் தவிர. வித்தியாசமான மேகிங் மூலம் நம் மனதை கொள்ளை அடிக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.
தியேட்டர் நொறுக்ஸ்:
# ஒரு காட்சியில் ரவிகிருஷ்ணாவும் யாஸ்மினும் கொஞ்சம் நேரம் படுக்கையில் உட்கார்ந்து அமைதியாக இருப்பார்கள்....இங்கே பொறுமை தாங்க முடியாத நம்ம ஆள்..."ஏதாவது பண்ணுங்க இல்லை கதையாவது சொல்லுங்க..."னு டென்சன் ஆயிட்டாரு.....
nee
எடுத்து வந்து இருந்தாங்க.இந்த படத்தோட விளம்பரத்தை ரெண்டு வருஷம்
முன்னாடி பார்த்ததா நினைவு.... ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷரப் நடிக்கிறார்னு
சொன்னாங்க... அவரை நான் சின்ன வயசில ரங்கீலா படத்தில ஊர்மிளாவை
மோப்பம் பிடிக்கும் போது பார்த்ததா நினைவு...இதுலயும் கிழட்டு சிங்கம்பெருமாள் ஆக நல்லாவே மோப்பமும் பிடிக்கிறார் நடிப்பிலும் அசத்துறார்.
அடுத்து பசுபதியாக சம்பத்....எனக்கு என்னவோ இவர் தான் படத்தோட ஹீரோ
மாதிரி தெரியிறார். காரணம் நான் பார்த்த இருபது வருஷ சினிமாலா கடைசில ஜெய்ச்சவங்க தானே ஹீரோ. சப்பையாக ரவிகிருஷ்ணா...அல்வா மாதிரி
சாப்டுறார்..யாரைன்னு படத்தை பார்த்து தெரிஞ்சுக்குங்க...யாஸ்மின் மற்றும்
ரவி கிருஷ்ணா வரும் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்குது...சீக்கரம் சீனை
முடிச்சுட்டு அடுத்ததை போடுங்கனு சில பேர் கத்தவும் செய்ஞ்சாங்க.
ஒரு வேளை அதுக்கு காரணம் ரவிகிருஷ்ணாவோட இனிமையான குரலா
இருக்குமோ....??
கதை ஒரு நாள்ல நடக்குது. படத்தில ஸ்பெஷல் என்னனு பார்த்தா தெளிவான
வேகமான திரைக்கதை தான். முக்கியமானது யுவனின் பின்னணி இசை.
அப்புறம் வசனம் ரொம்ப இயல்பா இருக்கு...சம்பத்தும் கஜபதியும் நடக்கும் போது வரும் பின்னணி இசையும் காட்சியும் என்னை கவர்ந்தது. வெயில் படத்தில் நடித்த அந்த பையனும் அவன் அப்பாவுக்கும் ஆனா காட்சிகள் நல்லா இருந்தது... பையன் பேசும் வசனம் ஒவ்வொன்றும் நச்...அஜய்ராஜ் அவர் பங்குக்கு நன்றாக பண்ணி இருக்கிறார்.
காமெடிக்குனு தனி ஆள் இல்லை அவங்க பேசுற சில வசனங்களே காமெடிஆ
இருக்கும். சென்னையில் இருந்து பாண்டிச்சேரி போகும் செக்போஸ்டில் போலீஸ் செக் பண்ணும் காட்சியும் வசனமும் உதாரணம். குறி சொல்பவராக ஒரே காட்சியில் வரும் பைவ் ஸ்டார் கிருஷ்ணா காமெடி நன்றாக இருந்தது.ஜாக்கி மனேரிசம்னு பேர்ல அப்ப அப்ப இளிக்கிறார்.
ஆரண்ய காண்டம் கண்டிப்பா டைம்பாஸ் படம் தான். ஆனா குடும்பத்தோட போறதுக்கு ஏத்த படமில்லை. காரணம் ரத்தம், அசிங்க வார்த்தைகள். தியேட்டர் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் மிக்சிங்ஆ தான் இருந்தது. எனக்கு படம் பிடிச்சுருக்கு ஒரு சில சீன்கள் தவிர. வித்தியாசமான மேகிங் மூலம் நம் மனதை கொள்ளை அடிக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.
தியேட்டர் நொறுக்ஸ்:
# ஒரு காட்சியில் ரவிகிருஷ்ணாவும் யாஸ்மினும் கொஞ்சம் நேரம் படுக்கையில் உட்கார்ந்து அமைதியாக இருப்பார்கள்....இங்கே பொறுமை தாங்க முடியாத நம்ம ஆள்..."ஏதாவது பண்ணுங்க இல்லை கதையாவது சொல்லுங்க..."னு டென்சன் ஆயிட்டாரு.....
nee
http://tamilforce.org/?page=fullArticle&id=3257
http://tamilforce.org/
மூவிஸ் கிளிக்
படம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது......
நான் இன்னும் படம் பார்க்கலை
http://tamilforce.org/
மூவிஸ் கிளிக்
படம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது......
நான் இன்னும் படம் பார்க்கலை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|