புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
65 Posts - 64%
heezulia
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
1 Post - 1%
viyasan
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
257 Posts - 44%
heezulia
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
15 Posts - 3%
prajai
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா!


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 19, 2011 11:55 pm

வித்யாசங்கரின் கவிதையில் வரும் அம்மாவைப் போல்..
தெருச் சண்டியனை...
"என் கெரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா?
என் புள்ளைய ஏதாவது சொன்ன ..
உன் குரவலையக் கடிச்சுப்புடுவேன்.."-என்று
காவலாய் நிற்கும் மறத்தி இல்லை என் அம்மா..
எப்போதும் ..
ஒரு வித தயக்கத்துடனும்..
ஒரு வித நடுக்கத்துடனும்.
பாரம் அதிகமாய் ஏற்றப்பட்ட மாடு போல..
அழத் தெரியாமல்..
முனகிக் கொண்டே வாழ்க்கையை நகர்த்துபவளாய்.
அப்பா .. வீட்டில் இல்லாத பொழுதுகளில்
சாமி தன் குறைகளைக் கேட்கும் ..என்பதாய் நினைத்து
முனகுவாள் காற்றின் காதில்.
நான் கொஞ்சம் வளர்ந்த பின்புதான் கேட்டது..
"அப்பாவிடம் பயமா?"-என்று..
"பிடிக்கலை"-என்றவளை..
""பின் எப்படி உனக்கும், அப்பாவுக்கும்..
நான், தம்பி, தங்கை ., என்று வரிசையாய்?.."-என்றதற்கு..
"உங்கப்பன் குடிச்சுட்டு வந்து "ஏய்" -னு கூப்பிட்டு
தொல்லை பண்ணியதால்"-என்றாள்.
பிறிதொரு முறை -
அப்பா "ஏய்"-என்ற போது..
குட்டித் தங்கைதான் தைரியமாகச் சொன்னது..
"ஏய்"-னு கூப்பிடாதே இனிமே அம்மாவை"-அப்பா!
" எனக்குத் தம்பிப் பாப்பாவும் வேண்டாம்..
தங்கச்சிப் பாப்பாவும் வேண்டாம்"-என.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 12:59 am

அடக்கி ஆளும் ஆண் வர்க்கத்தை சாட்டையால் அடிப்பது போன்ற வரிகள் அருமை... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 1:51 am

rameshnaga wrote:வித்யாசங்கரின் கவிதையில் வரும் அம்மாவைப் போல்..
தெருச் சண்டியனை...
"என் கெரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா?
என் புள்ளைய ஏதாவது சொன்ன ..
உன் குரவலையக் கடிச்சுப்புடுவேன்.."-என்று
காவலாய் நிற்கும் மறத்தி இல்லை என் அம்மா..
எப்போதும் ..
ஒரு வித தயக்கத்துடனும்..
ஒரு வித நடுக்கத்துடனும்.
பாரம் அதிகமாய் ஏற்றப்பட்ட மாடு போல..
அழத் தெரியாமல்..
முனகிக் கொண்டே வாழ்க்கையை நகர்த்துபவளாய்.
அப்பா .. வீட்டில் இல்லாத பொழுதுகளில்
சாமி தன் குறைகளைக் கேட்கும் ..என்பதாய் நினைத்து
முனகுவாள் காற்றின் காதில்.
நான் கொஞ்சம் வளர்ந்த பின்புதான் கேட்டது..
"அப்பாவிடம் பயமா?"-என்று..
"பிடிக்கலை"-என்றவளை..
""பின் எப்படி உனக்கும், அப்பாவுக்கும்..
நான், தம்பி, தங்கை ., என்று வரிசையாய்?.."-என்றதற்கு..
"உங்கப்பன் குடிச்சுட்டு வந்து "ஏய்" -னு கூப்பிட்டு
தொல்லை பண்ணியதால்"-என்றாள்.
பிறிதொரு முறை -
அப்பா "ஏய்"-என்ற போது..
குட்டித் தங்கைதான் தைரியமாகச் சொன்னது..
"ஏய்"-னு கூப்பிடாதே இனிமே அம்மாவை"-அப்பா!
" எனக்குத் தம்பிப் பாப்பாவும் வேண்டாம்..
தங்கச்சிப் பாப்பாவும் வேண்டாம்"-என.

செருப்பால் அடித்தது போல் உள்ளது ..
இருப்பின் தலை வணங்குகிறேன்..

குறிப்பு:
எனக்கு பாப்பா தான் வேணும்.. (என மனைவி மட்டும் சொல்லட்டும்..)
என காத்து இருக்கிறேன்..

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 8:59 am

நன்றி!மஞ்சுபாஷினி!
நன்றி!நாத்திக்கன்.(சீக்கிரம் நல்ல சேதி சொல்லுங்கள்)

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 20, 2011 9:48 am

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! 224747944



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 10:13 am

நன்றி!பிரியமான(தோழி)சகோதரி.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 20, 2011 10:27 am

சாட்டையால் ஆண்களை அடித்தது போல ஒரு கவிதை.
எத்தனை ஆண்கள் தான் சுகத்திற்காகா மனைவியின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயபடுத்துகின்றனர்.ஆனால் அதற்கும் பெண்கள் அடங்கி தான் போக வேண்டி இருக்கு



"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! U"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! D"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Y"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! S"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! U"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! D"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! H"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 10:37 am

உதயசுதா wrote:சாட்டையால் ஆண்களை அடித்தது போல ஒரு கவிதை.
எத்தனை ஆண்கள் தான் சுகத்திற்காகா மனைவியின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயபடுத்துகின்றனர்.ஆனால் அதற்கும் பெண்கள் அடங்கி தான் போக வேண்டி இருக்கு

நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 20, 2011 10:39 am

நெற்றிப்போட்டில் அடித்தாற்போல் உள்ள கவிதை ,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 10:49 am

நன்றி!உதயசுதா.
நன்றி!தமிழ்ப்ப்ரியன் விஜி.
நன்றி!ரபீக்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக