புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவமும் பரிகாரமும்!
Page 1 of 1 •
சீன அரசில் உயர் பதவியில் இருந்தவர் சென்காய் ஜென் குரு. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சக அதிகாரி ஒருவனின் மனைவி மீது ஆசை கொண்டு விட்டார். கண்மூடித்தனமான மயக்கத்தில் அந்த அதிகாரியைக் கொலை செய்யவும் அவர் தயக்கவில்லை.
பெண்ணின் அழகு மனிதர்களை அந்த அளவிற்கு ஆட்டிப் படைக்கும். அவரும், அவளும் ஊரைவிட்டே ஓடிப்போனார்கள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவர்கள் கண்காணாத தொலைவில் வாழத் தொடங்கினர். அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க அவர் திருடவும் தயங்கவில்லை.
ஒருநாள் அவளைவிட்டு, விலகிச் சென்றார் சென்காய் . அந்தப்பெண் ஊதாரி. அவளுடைய செலவுகளுக்கு அவரால் பணம் கொடுக்க முடியவில்லை. அவர் சிக்கனத்தை வலியுறுத்தினார். அவளால் முடியாத காரியம் அது. அவர்கள் பிரிவதற்கு வேறு காரணமும் வேண்டுமா என்ன?
சென்காய் தொலைதூரக் கிராமம் ஒன்றில் தங்கினார். வாழ்க்கை நெடுகிலும் தாம் செய்த தவறுகளை எண்ணி வருந்தினார். மிச்சமுள்ள வாழ்க்கையை அர்த்தமுடைய தாக்கிக் கொள்ள விரும்பினார். அந்த ஊரில் உள்ளவர்கள் அடுத்த ஊருக்குச் செல்வதென்றால் மலையேறிச் செல்ல வேண்டும் அல்லது மலையைச் சுற்றிக் கொண்டுதான் போக வேண்டியிருக்கும்.
அந்த ஊர் மக்களுக்காக மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் தனியொரு ஆளாக அவரே சுரங்கப் பாதையை அமைக்கத் தொடங்கினார். தம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார்.சுரங்கப்பாதை செப்பனிடுவதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகும். அவருக்கும் அது தெரிந்ததுதான். தெரிந்தே தான் அந்தப் பணியில் அவர் ஈடுபட்டார்.
ஒருநாள் இளைஞன் ஒருவன் அவர் முன்பாக வந்து நின்றான்.
""சென்காய் யாரென்று ஊரில் கேட்டேன், அவர்கள் உம்மைக் காட்டினார்கள்.'' என்றான்.
""அது சரிதான். ஆமாம் நீ யார்?'' கேட்டார் சென்காய்.
""உம்மைக் கொல்ல வந்திருக்கிறேன்,'' என்றான் அவன்.
""நீ என்னைக் கொல்லுமளவிற்கு நான் என்னப்பா செய்தேன் ?'' அமைதியாகக் கேட்டார் சென்காய்.
""என்னுடைய தந்தையை நீ கொன்றாய்... உன்னை நான் கொல்வேன்.'' என்றான்.
அவன் யாரென்று அவருக்கு புரிந்துவிட்டது. முன்பு அவரால் கொல்லப்பட்ட சக அதிகாரியின் மகன் அவரைப் பழிவாங்க வந்திருக்கிறான்.
""நல்லது இளைஞனே! இவ்வளவு தூரம் என்னைத் தேடிக் கண்டுப்பிடித்து விட்டாய். என்னைக் கொல்லப் போவதாக என்னிடமே சொல்கிறாய். உன்னுடைய துணிவும் நேர்மையும் என்னை வியக்கச் செய்கிறது. ஆனாலும், கொஞ்சநாள் பொறுமையாக இரு. நான் பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கும் இந்தச் சாலைப் பணியை முடித்து விடுகிறேன். சில நாளில் அது முடிந்துவிடும். பிறகு உன் விருப்பத்தை நீ நிறைவேற்றிக் கொள்ளலாம்,'' என்றார்.
அவனும் அவருடைய வேண்டுகோளை ஏற்றான். அவர் வேலை செய்கிறபோது, தான் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு பார்த்திருப்பதா என்று அவனும் அவருடன் வேலையில் ஈடுபட்டான். அதனால் வேலை சீக்கிரமே முடிந்தது. சுரங்கப்பாதையில் மக்கள் போய் வரத் தொடங்கினர். சென்காயின் பணியை அவர்கள் மனமுவந்து பாராட்டினர்.
சென்காய் அந்த இளைஞனிடம் சொன்னார், ""நல்லது அப்பா, இனி என்னைக் கொன்று போடு!'' என்றார்.
இளைஞன் அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு ""ஐயனே உம்மீது எனக்கிருந்த பகை முற்றிலுமாய் நீங்கி விட்டது. உம்மை எனது குருவாய்க் கொண்டேன்.'' என்றான்.
காலம் தான் மனக்காயத்துக்கு அருமருந்து என்பர். அது காயத்தை மட்டுமா ஆற்றுகிறது? மனதையும் அல்லவா மாற்றுகிறது. தவறுகளே வாழ்க்கையாய்க் கொண்ட மனிதர்கள் நிரம்பிய உலகம் இது. அவர்கள் தவறுகளை உணர்ந்து திருந்தும்போதும் மாறுவது அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல; சுற்றுப்புறமுந்தான்.
சிறுவர் மலர்
பெண்ணின் அழகு மனிதர்களை அந்த அளவிற்கு ஆட்டிப் படைக்கும். அவரும், அவளும் ஊரைவிட்டே ஓடிப்போனார்கள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவர்கள் கண்காணாத தொலைவில் வாழத் தொடங்கினர். அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க அவர் திருடவும் தயங்கவில்லை.
ஒருநாள் அவளைவிட்டு, விலகிச் சென்றார் சென்காய் . அந்தப்பெண் ஊதாரி. அவளுடைய செலவுகளுக்கு அவரால் பணம் கொடுக்க முடியவில்லை. அவர் சிக்கனத்தை வலியுறுத்தினார். அவளால் முடியாத காரியம் அது. அவர்கள் பிரிவதற்கு வேறு காரணமும் வேண்டுமா என்ன?
சென்காய் தொலைதூரக் கிராமம் ஒன்றில் தங்கினார். வாழ்க்கை நெடுகிலும் தாம் செய்த தவறுகளை எண்ணி வருந்தினார். மிச்சமுள்ள வாழ்க்கையை அர்த்தமுடைய தாக்கிக் கொள்ள விரும்பினார். அந்த ஊரில் உள்ளவர்கள் அடுத்த ஊருக்குச் செல்வதென்றால் மலையேறிச் செல்ல வேண்டும் அல்லது மலையைச் சுற்றிக் கொண்டுதான் போக வேண்டியிருக்கும்.
அந்த ஊர் மக்களுக்காக மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் தனியொரு ஆளாக அவரே சுரங்கப் பாதையை அமைக்கத் தொடங்கினார். தம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார்.சுரங்கப்பாதை செப்பனிடுவதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகும். அவருக்கும் அது தெரிந்ததுதான். தெரிந்தே தான் அந்தப் பணியில் அவர் ஈடுபட்டார்.
ஒருநாள் இளைஞன் ஒருவன் அவர் முன்பாக வந்து நின்றான்.
""சென்காய் யாரென்று ஊரில் கேட்டேன், அவர்கள் உம்மைக் காட்டினார்கள்.'' என்றான்.
""அது சரிதான். ஆமாம் நீ யார்?'' கேட்டார் சென்காய்.
""உம்மைக் கொல்ல வந்திருக்கிறேன்,'' என்றான் அவன்.
""நீ என்னைக் கொல்லுமளவிற்கு நான் என்னப்பா செய்தேன் ?'' அமைதியாகக் கேட்டார் சென்காய்.
""என்னுடைய தந்தையை நீ கொன்றாய்... உன்னை நான் கொல்வேன்.'' என்றான்.
அவன் யாரென்று அவருக்கு புரிந்துவிட்டது. முன்பு அவரால் கொல்லப்பட்ட சக அதிகாரியின் மகன் அவரைப் பழிவாங்க வந்திருக்கிறான்.
""நல்லது இளைஞனே! இவ்வளவு தூரம் என்னைத் தேடிக் கண்டுப்பிடித்து விட்டாய். என்னைக் கொல்லப் போவதாக என்னிடமே சொல்கிறாய். உன்னுடைய துணிவும் நேர்மையும் என்னை வியக்கச் செய்கிறது. ஆனாலும், கொஞ்சநாள் பொறுமையாக இரு. நான் பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கும் இந்தச் சாலைப் பணியை முடித்து விடுகிறேன். சில நாளில் அது முடிந்துவிடும். பிறகு உன் விருப்பத்தை நீ நிறைவேற்றிக் கொள்ளலாம்,'' என்றார்.
அவனும் அவருடைய வேண்டுகோளை ஏற்றான். அவர் வேலை செய்கிறபோது, தான் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு பார்த்திருப்பதா என்று அவனும் அவருடன் வேலையில் ஈடுபட்டான். அதனால் வேலை சீக்கிரமே முடிந்தது. சுரங்கப்பாதையில் மக்கள் போய் வரத் தொடங்கினர். சென்காயின் பணியை அவர்கள் மனமுவந்து பாராட்டினர்.
சென்காய் அந்த இளைஞனிடம் சொன்னார், ""நல்லது அப்பா, இனி என்னைக் கொன்று போடு!'' என்றார்.
இளைஞன் அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு ""ஐயனே உம்மீது எனக்கிருந்த பகை முற்றிலுமாய் நீங்கி விட்டது. உம்மை எனது குருவாய்க் கொண்டேன்.'' என்றான்.
காலம் தான் மனக்காயத்துக்கு அருமருந்து என்பர். அது காயத்தை மட்டுமா ஆற்றுகிறது? மனதையும் அல்லவா மாற்றுகிறது. தவறுகளே வாழ்க்கையாய்க் கொண்ட மனிதர்கள் நிரம்பிய உலகம் இது. அவர்கள் தவறுகளை உணர்ந்து திருந்தும்போதும் மாறுவது அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல; சுற்றுப்புறமுந்தான்.
சிறுவர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாவமும் பரிகாரமும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல கதை. பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|