புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதர்கள் ஜாக்கிரதை!
Page 1 of 1 •
''நாய்கள் ஜாக்கிரதை!'' ன்னு அங்கங்கே போர்டு மாட்டியிருக்கறதைப் பார்த்திருப்பீங்க!
காலம் போற போக்கைப் பார்த்தா ''மனிதர்கள் ஜாக்கிரதை!'' ன்னு தெருவுக்குத் தெரு எழுதி மாட்டி வைக்கலாம் போல இருக்கு!
ஆமாம் சாரி! இவன் எப்ப வருவான்...? எந்த ரூபத்துலே வருவான்? என்ன செய்வான்? - ங்கறதை யூகிக்கறது ரொம்ப கஷ்டம்!
நுகர்வோர் பாதுகாப்பு (Consumer Protection) ன்னு எல்லாரும் சொல்றாங்களே... அந்தப் பாதுகாப்பு யாருகிட்டேயிருந்து?
மனுஷன் கிட்டேயிருந்து மனுஷனைப் பாதுகாக்கற ஒரு முயற்சிதானே அது!
புலியும் சிங்கமும் வந்தா, இங்கே கலப்படம் பண்ணிக்கிட்டிருக்கு?
கரடியும் நரியும் வந்தா பொய்யான முத்திரையை குத்தி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கு?
எல்லாம் மனுஷன் பண்ற தப்புதான்... மனுஷனே அதுக்கு பலியாகறான்!
மிளகாய்த் தூள்ளே மரத்தூளை கலந்து விட்டுடுறான் சார்! அதை வாங்கி ஆகா! பேஷ்!ன்னு சமையல் பண்ணி சாப்பிட்டுறான். அதுக்கப்புறமா வயத்தைப் புடிச்சிக்கிட்டு நிக்கிறான் - வயத்தை வலிக்குதேன்னு!
மனுஷன் பேர்லே உள்ள நம்பிக்கை மனுஷனுக்கு நாளுக்கு நாள் குறைஞ்சிகிட்டே தான் வருது!
இனிமேல் வருங்காலத்துலே மனஷனுடைய நடவடிக்கைகளை இயந்திரங்கள் கண்காணிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துகிட்டிருக்கு! இப்ப கேட்டா ஆச்சரியப்படுவீங்க. ஆனா வரப்போறது என்னமோ உண்மைதான்!
யாருக்கும் தெரியாமே ஒரு மனுஷனுடைய நடவடிக்கைகளை கம்ப்யூட்டர் மூலமா கண்காணிக்க முடியும்!
தாய்லாந்துலே பதினைந்து வயதுக்கு மேற்பட்டவங்களுக்கெல்லாம் அடையான அட்டை கொடுத்துடறாங்களாம். அதுலே அந்த நபரோட வண்ணப்படம், முகவரி, அடையாளக்குறி, கைரேகை, குடும்பப் பின்னணி, குற்றப்பட்டியல் எல்லாம் இருக்கும்.
சிங்கப்பூர்லே உள்ள 27 லட்சம் மக்களுக்கு ஏற்கனவே இதுமாதிரியான மின்னணு அடையாளச் சீட்டு கொடுத்துட்டாங்களாம்! ஒவ்வொரு மோட்டார் வண்டியிலேயும் மின்னணு எண்பலகையும், சின்ன கருப்புப் பெட்டியும் பொருத்தப் போறாங்களாம்.
தெருக்களிலே சாலையின் மேற்பரப்புலேயும் உணர்கருவிகள் (sensors) பொருத்தப்படும். இது மூலமா தனி நபரின் சாலை உபயோகம் எவ்வளவுங்கறதை கணக்குப் பண்ணி அதுக்குத் தகுந்த மாதிரி வரி வசூல் பண்ணப் போறாங்களாம்.
சிறையிலேயிருந்து கைதிகள் விடுதலையாகறாங்கள்லே... அப்போ அவங்க உடம்புலே மின்னணு முறையாலே அடையாளம் போட்டுடறது... அப்புறம் அவங்க நடமாட்டத்தை கண்காணிக்கிறது... எங்கே போறாங்க வர்றாங்க... எங்கறது தெரிஞ்சுடும். இந்தப் பழக்கம் இப்பவும் அமெரிக்காவுலே உண்டாம்! ஒலியெழுப்புகிற ஒரு கருவியை (beeper) உடம்புலேயே மாட்டிவிட்டுடறாங்க. அதை ஒண்ணும் செய்ய முடியாது! (tamper proof beeper).
குற்றவாளி குறிப்பிட்ட எல்லையை மீறி எங்கேயாவது போனா... அந்தக் கருவி சத்தம் போட்டு அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்துடும்.
இன்னொரு செய்தி என்ன தெரியுமா?
வலது கையிலே மின்னணுச் சில்லு (chip) ஒண்ணைப் பொருத்திக்கறது.
கடையிலே போயி பொருள்கள் வாங்கறோம். வாங்கிக்கிட்டு... அதுக்கப்புறம் வலதுகையை நுண்படம் எடுக்கற கருவி (Scanner) மேலே காட்டினா போதும்! உங்க பேங்கு கணக்குலே அந்த செலவு சரிகட்டப்படும்.
இன்னொரு நுண் சில்லு உண்டு... microchip! ரொம்பச் சின்னது... இதை ஊசிமூலமாக உடம்புக்குள்ளே செலுத்தி விடலாம். அதுக்கப்புறம் அந்த ஆள் எங்கே போனாலும் தெரிஞ்சு போயிடும். இப்போ மிருகங்களுக்கு இதை செஞ்சிக்கிட்டிருக்காங்களாம்!
மனுஷன் தொடர்ந்து ஏமாத்திக்கிட்டிருந்தா அவனுக்கும் இதுமாதிரி செய்ய வேண்டிய அவசியம் வந்துடும்!
இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தாவது மனுஷன் திருந்தணும்!
இன்னொருத்தரை ஏமாத்தற வேலையை நிறுத்தணும்! இல்லேன்னா வருங்காலத்திலே இப்ப நான் சொன்னதுலாம் வந்துதான் தீரும்! அவ்வளவு தூரத்துக்கு ஏன்?
எழுத்துலேகூட ஏமாத்து வேலை நடக்குது சார்!
ஒரு ஆளு, ஒரு புத்தகம் எழுதினார்:
''பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'' - அப்படின்னு!
இப்படி ஒரு புத்தகம் எழுதிவிட்டு அவரே பிச்சை எடுத்துக்கிட்டிருந்தார்.
''என்னங்க இது? 'பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'ன்னு புத்தகம் எழுதிவிட்டு... நீங்களே பிச்சை எடுக்கறீங்களே!'' ன்னு கேட்டாங்க. அதுக்கு அவர்:
''அந்த நூறு வழிகள்லே இதுவும் ஒரு வழிங்க!'' அப்படின்னாராம்!
தென்கச்சி கோ.சுவாமிநாதன்
காலம் போற போக்கைப் பார்த்தா ''மனிதர்கள் ஜாக்கிரதை!'' ன்னு தெருவுக்குத் தெரு எழுதி மாட்டி வைக்கலாம் போல இருக்கு!
ஆமாம் சாரி! இவன் எப்ப வருவான்...? எந்த ரூபத்துலே வருவான்? என்ன செய்வான்? - ங்கறதை யூகிக்கறது ரொம்ப கஷ்டம்!
நுகர்வோர் பாதுகாப்பு (Consumer Protection) ன்னு எல்லாரும் சொல்றாங்களே... அந்தப் பாதுகாப்பு யாருகிட்டேயிருந்து?
மனுஷன் கிட்டேயிருந்து மனுஷனைப் பாதுகாக்கற ஒரு முயற்சிதானே அது!
புலியும் சிங்கமும் வந்தா, இங்கே கலப்படம் பண்ணிக்கிட்டிருக்கு?
கரடியும் நரியும் வந்தா பொய்யான முத்திரையை குத்தி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கு?
எல்லாம் மனுஷன் பண்ற தப்புதான்... மனுஷனே அதுக்கு பலியாகறான்!
மிளகாய்த் தூள்ளே மரத்தூளை கலந்து விட்டுடுறான் சார்! அதை வாங்கி ஆகா! பேஷ்!ன்னு சமையல் பண்ணி சாப்பிட்டுறான். அதுக்கப்புறமா வயத்தைப் புடிச்சிக்கிட்டு நிக்கிறான் - வயத்தை வலிக்குதேன்னு!
மனுஷன் பேர்லே உள்ள நம்பிக்கை மனுஷனுக்கு நாளுக்கு நாள் குறைஞ்சிகிட்டே தான் வருது!
இனிமேல் வருங்காலத்துலே மனஷனுடைய நடவடிக்கைகளை இயந்திரங்கள் கண்காணிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துகிட்டிருக்கு! இப்ப கேட்டா ஆச்சரியப்படுவீங்க. ஆனா வரப்போறது என்னமோ உண்மைதான்!
யாருக்கும் தெரியாமே ஒரு மனுஷனுடைய நடவடிக்கைகளை கம்ப்யூட்டர் மூலமா கண்காணிக்க முடியும்!
தாய்லாந்துலே பதினைந்து வயதுக்கு மேற்பட்டவங்களுக்கெல்லாம் அடையான அட்டை கொடுத்துடறாங்களாம். அதுலே அந்த நபரோட வண்ணப்படம், முகவரி, அடையாளக்குறி, கைரேகை, குடும்பப் பின்னணி, குற்றப்பட்டியல் எல்லாம் இருக்கும்.
சிங்கப்பூர்லே உள்ள 27 லட்சம் மக்களுக்கு ஏற்கனவே இதுமாதிரியான மின்னணு அடையாளச் சீட்டு கொடுத்துட்டாங்களாம்! ஒவ்வொரு மோட்டார் வண்டியிலேயும் மின்னணு எண்பலகையும், சின்ன கருப்புப் பெட்டியும் பொருத்தப் போறாங்களாம்.
தெருக்களிலே சாலையின் மேற்பரப்புலேயும் உணர்கருவிகள் (sensors) பொருத்தப்படும். இது மூலமா தனி நபரின் சாலை உபயோகம் எவ்வளவுங்கறதை கணக்குப் பண்ணி அதுக்குத் தகுந்த மாதிரி வரி வசூல் பண்ணப் போறாங்களாம்.
சிறையிலேயிருந்து கைதிகள் விடுதலையாகறாங்கள்லே... அப்போ அவங்க உடம்புலே மின்னணு முறையாலே அடையாளம் போட்டுடறது... அப்புறம் அவங்க நடமாட்டத்தை கண்காணிக்கிறது... எங்கே போறாங்க வர்றாங்க... எங்கறது தெரிஞ்சுடும். இந்தப் பழக்கம் இப்பவும் அமெரிக்காவுலே உண்டாம்! ஒலியெழுப்புகிற ஒரு கருவியை (beeper) உடம்புலேயே மாட்டிவிட்டுடறாங்க. அதை ஒண்ணும் செய்ய முடியாது! (tamper proof beeper).
குற்றவாளி குறிப்பிட்ட எல்லையை மீறி எங்கேயாவது போனா... அந்தக் கருவி சத்தம் போட்டு அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்துடும்.
இன்னொரு செய்தி என்ன தெரியுமா?
வலது கையிலே மின்னணுச் சில்லு (chip) ஒண்ணைப் பொருத்திக்கறது.
கடையிலே போயி பொருள்கள் வாங்கறோம். வாங்கிக்கிட்டு... அதுக்கப்புறம் வலதுகையை நுண்படம் எடுக்கற கருவி (Scanner) மேலே காட்டினா போதும்! உங்க பேங்கு கணக்குலே அந்த செலவு சரிகட்டப்படும்.
இன்னொரு நுண் சில்லு உண்டு... microchip! ரொம்பச் சின்னது... இதை ஊசிமூலமாக உடம்புக்குள்ளே செலுத்தி விடலாம். அதுக்கப்புறம் அந்த ஆள் எங்கே போனாலும் தெரிஞ்சு போயிடும். இப்போ மிருகங்களுக்கு இதை செஞ்சிக்கிட்டிருக்காங்களாம்!
மனுஷன் தொடர்ந்து ஏமாத்திக்கிட்டிருந்தா அவனுக்கும் இதுமாதிரி செய்ய வேண்டிய அவசியம் வந்துடும்!
இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தாவது மனுஷன் திருந்தணும்!
இன்னொருத்தரை ஏமாத்தற வேலையை நிறுத்தணும்! இல்லேன்னா வருங்காலத்திலே இப்ப நான் சொன்னதுலாம் வந்துதான் தீரும்! அவ்வளவு தூரத்துக்கு ஏன்?
எழுத்துலேகூட ஏமாத்து வேலை நடக்குது சார்!
ஒரு ஆளு, ஒரு புத்தகம் எழுதினார்:
''பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'' - அப்படின்னு!
இப்படி ஒரு புத்தகம் எழுதிவிட்டு அவரே பிச்சை எடுத்துக்கிட்டிருந்தார்.
''என்னங்க இது? 'பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'ன்னு புத்தகம் எழுதிவிட்டு... நீங்களே பிச்சை எடுக்கறீங்களே!'' ன்னு கேட்டாங்க. அதுக்கு அவர்:
''அந்த நூறு வழிகள்லே இதுவும் ஒரு வழிங்க!'' அப்படின்னாராம்!
தென்கச்சி கோ.சுவாமிநாதன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனிதர்கள் ஜாக்கிரதை! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலர்களின் கலப்டம் (அயல்மகரந்த சேர்க்கை) மூலம் புதிய அழகான
மலர்கள் கிடைக்கின்றன ..
ஆனால் மனிதனின் கலப்படம் மூலம் சமூக கேடு ...
மலர்கள் கிடைக்கின்றன ..
ஆனால் மனிதனின் கலப்படம் மூலம் சமூக கேடு ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
எந்த சிப் கண்டுபிடித்தாலும் அதை செய்யலிழக்கவும் வேற ஒரு சிப் கண்டுபிடிப்பான் மனிதன்
ராம்
ராம்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்ல பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|