Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவ ஸ்துதி
5 posters
Page 1 of 1
சிவ ஸ்துதி
நல்லதெல்லாம் கொண்டவரும், தூய ஒளி மற்றும் இன்ப மயமானவரும் ஆன சிவபெருமான் என்னை எங்கும் காக்கட்டும். எப்பொழுதும் ஆனந்தமாயிருப்பவரும், அனைத்து உண்மையின் சாரமாகவும் விளங்கும் எம்பெருமானே! உமக்கு வணக்கம். எனக்கு நம்பிக்கை ஊட்டும். பயத்திலிருந்து என்னைக் காத்தருளும். எனக்கு வாழ்வளியும். துக்கம் நிறைந்த என் மனதிற்கு மகிழ்ச்சி அளியும். உமது கவசத்தால் என்னைக் காத்தருளும்.
பிரபஞ்ச குருவே! ஆனந்தமளிப்பவரே, யோகிகளின் யோகியே, குருமாரின் குருவே, சிவனே! உமக்கு வணக்கம்.
துரதிருஷ்டவசமாக நான் இந்தக் கீழ்நிலையை அடைந்துள்ளேன். துக்கத்தாலும் பாபத்தாலும் என் மனம் நிரம்பியுள்ளது. நான் பேராசைக்கு இலக்காகியுள்ளேன்.
மயக்கமும் துக்கமும் என்னை ஆட்கொண்டுள்ளன. கடவுளே! உமது கருணைக் கண்களால் என்னைக் காத்தருளும்.
(எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்பதைப் பற்றி சிவானந்தர்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவ ஸ்துதி
பகிர்வுக்கு நன்றி ..
அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...
அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிவ ஸ்துதி
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..
அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...
குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவ ஸ்துதி
சிவா wrote:வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..
அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...
குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்!
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிவ ஸ்துதி
சிவா wrote:வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..
அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...
குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்!
ஓஹோ அப்படியா ,, நித்தியானந்தரை விட இந்த சிவானந்தார் நிச்சயம் புகழ் பெற்றூ விடுவார் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிவ ஸ்துதி
ஓஹோ அப்படியா ,, நித்தியானந்தரை விட இந்த சிவானந்தார் நிச்சயம் புகழ் பெற்றூ விடுவார் ...
[/quote]
தயவு செய்து தெரியாமல் யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் ....
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி சிவானந்தர் ரிசிகேசத்தில் வாழ்ந்த ஒரு இந்து சமய குரு
ஆவார். அவர் 1887-ம் வருடம் செப்டம்பர் 8-ம் நாள் திருநெல்வேலி
மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். அவர் வாழ்ந்து காட்டிய
வள்ளல். அவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, சிறு
வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்து துறைகளிலும்
சிறந்து விளங்கினார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர்.
அந்த காலத்திலேயே மருத்துவ படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராக
பணிபுரிந்தார். அவர் கைராசியான டாக்டராக திகழ்ந்தார். நிறைய ஏழை
எளியவர்களுக்கு இலவச சிகிச்சை செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே
சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில வருடங்களில்
ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவ பணியை துறந்து இந்தியா திரும்பி,
கடுமையான தவத்திற்கு பிறகு ரிஷிகேஷத்தில் (Rishikesh) Divine Life Society
(DLS) என்ற ஆஷ்ரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்கு, தன்னுடைய
கருத்துக்களை புத்தகங்கள் வாயிலாகவும், சொற்பொழிவு மற்றும் சுற்றுபயணங்கள்
மூலமாகவும் பரப்பினார்.
அந்த இமாலய சோதி, 1964-ம் வருடம் இறைவனோடு இரண்டறக் கலந்தது. இன்றும்
DLS, சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளை, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து
செய்து வருகிறது. For More details, please visit http://www.sivanandaonline.org/
நன்றி விக்கிபீடியா
மேலும் ...
சுவாமி சிவனந்தரின் எக்காலதுக்கும் ஏற்ற மனிதனை நல்வழிபடுத்தும்
கருத்துக்கள் 'இமய கீதம்' என்ற பெயரில் மதுரையிலிருந்து அருமையான மாத இதழாக வெளிவருகிறது.
[/quote]
தயவு செய்து தெரியாமல் யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் ....
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி சிவானந்தர் ரிசிகேசத்தில் வாழ்ந்த ஒரு இந்து சமய குரு
ஆவார். அவர் 1887-ம் வருடம் செப்டம்பர் 8-ம் நாள் திருநெல்வேலி
மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். அவர் வாழ்ந்து காட்டிய
வள்ளல். அவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, சிறு
வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்து துறைகளிலும்
சிறந்து விளங்கினார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர்.
அந்த காலத்திலேயே மருத்துவ படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராக
பணிபுரிந்தார். அவர் கைராசியான டாக்டராக திகழ்ந்தார். நிறைய ஏழை
எளியவர்களுக்கு இலவச சிகிச்சை செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே
சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில வருடங்களில்
ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவ பணியை துறந்து இந்தியா திரும்பி,
கடுமையான தவத்திற்கு பிறகு ரிஷிகேஷத்தில் (Rishikesh) Divine Life Society
(DLS) என்ற ஆஷ்ரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்கு, தன்னுடைய
கருத்துக்களை புத்தகங்கள் வாயிலாகவும், சொற்பொழிவு மற்றும் சுற்றுபயணங்கள்
மூலமாகவும் பரப்பினார்.
அந்த இமாலய சோதி, 1964-ம் வருடம் இறைவனோடு இரண்டறக் கலந்தது. இன்றும்
DLS, சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளை, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து
செய்து வருகிறது. For More details, please visit http://www.sivanandaonline.org/
நன்றி விக்கிபீடியா
மேலும் ...
சுவாமி சிவனந்தரின் எக்காலதுக்கும் ஏற்ற மனிதனை நல்வழிபடுத்தும்
கருத்துக்கள் 'இமய கீதம்' என்ற பெயரில் மதுரையிலிருந்து அருமையான மாத இதழாக வெளிவருகிறது.
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
Re: சிவ ஸ்துதி
அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...
மன்னிக்கவும் ...நான் இந்த பதிவை இட்ட சிவாவைதான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..சிவானந்தார் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்.நிச்சயம் வேறு எந்த காரணமும் கிடையாது ...
மன்னிக்கவும் ...நான் இந்த பதிவை இட்ட சிவாவைதான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..சிவானந்தார் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்.நிச்சயம் வேறு எந்த காரணமும் கிடையாது ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிவ ஸ்துதி
நானும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன் ! அறிய தந்த bala23 கு நன்றி!வை.பாலாஜி wrote:அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...
மன்னிக்கவும் ...நான் இந்த பதிவை இட்ட சிவாவைதான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..சிவானந்தார் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்.நிச்சயம் வேறு எந்த காரணமும் கிடையாது ...
Similar topics
» துர்கா ஸந்திர கலா ஸ்துதி
» மகாலட்சுமி ஸ்துதி
» கணபதி ஸ்துதி
» ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி!
» அபூர்வமான மகாலட்சுமி ஸ்துதி !
» மகாலட்சுமி ஸ்துதி
» கணபதி ஸ்துதி
» ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி!
» அபூர்வமான மகாலட்சுமி ஸ்துதி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|