புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_c10வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_m10வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_c10வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_m10வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_c10வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_m10வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_c10வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_m10வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_c10வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_m10வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 19, 2011 10:58 am

வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Large_259952

ஐம்பது ஆண்டுகளாக இருந்து வரும் கோரிக்கையான, வழக்கறிஞர் சட்டம், 1961ஐ, முழுவதுமாக அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்த எந்தவொரு வழக்கறிஞரும், நாட்டின் எந்த மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளிலும் எந்த வகையான வழக்கிற்கும் ஆஜராகலாம்.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், பிற மாநிலங்களில் உள்ள கோர்ட்டுகளுக்கு சென்று, வழக்குகளில் வாதாட முடியாத நிலை உள்ளது. அதனால், வழக்கறிஞர் தொழிலை நெறிபடுத்துவதற்கும், சட்டக் கல்வியை மேம்படுத்துவதற்கும், "வழக்கறிஞர் சட்டம் 1961' ஐ மத்திய அரசு உருவாக்கியது. இந்த சட்டப்பிரிவு, 30ன் படி, எந்தவொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர் சென்று, வழக்கு விசாரணைகளில் ஆஜராகலாம். 1961, மே 19ம் தேதியன்றே இந்த சட்டம் இயற்றப்பட்டாலும், இதற்கான அரசாணையை பிறப்பிக்காமல், பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் தரப்பிலும், இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. அகில இந்திய பார் கவுன்சில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பார் கவுன்சில்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்கறிஞர்கள், நாடு முழுவதும் பல விதங்களில் போராடியும் வந்தனர்.

நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த இதை, மத்திய அரசு கடந்த வாரம் ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சகம் சார்பில், இதற்கான உத்தரவு, கடந்த 15ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதில், வழக்கறிஞர் சட்டம், 1961ஐ, உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், எந்த கோர்ட்டுகளிலும் எந்தவகையான வழக்குகளிலும் தடையின்றி ஆஜராகி வாதாட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. வழக்கறிஞர்கள், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது. ஓரிரு தினங்களுக்குள் படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களும், இந்த சட்ட நடைமுறையை ஏற்று அதன்படி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கறிஞர் சட்டத்தை அமல்படுத்தியதற்காக, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு அகில இந்திய பார் கவுன்சில் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.,யும் தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் உறுப்பினருமான கார்வேந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.

கார்வேந்தன் கூறுகையில், "வழக்கறிஞர் தொழிலில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய உத்தரவு இது. வழக்குத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்த உத்தரவு இருக்கும். நீதித்துறையில், புதிய மாற்றங்களையும் நல்லவிதமான விளைவுகளையும் உருவாக்கும் வகையில் அரசின் இந்த உத்தரவு உள்ளது. "வழக்கறிஞர் தொழிலில் இதுவரை இருந்து வந்த முக்கியமான தடைக்கல் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் இதை வரவேற்கின்றனர்' என்றார்.

- தினமலர் டில்லி நிருபர் -




வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 19, 2011 11:20 am

தகவலுக்கு நன்றி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக