புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி  Poll_c10 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி  Poll_m10 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி  Poll_c10 
5 Posts - 63%
heezulia
 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி  Poll_c10 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி  Poll_m10 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி  Poll_c10 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி  Poll_m10 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி


   
   
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Wed Jun 22, 2011 5:51 pm

விதுர நீதி

இன்றய நீதி..

யமதூதர்கள் கையில் பாசக்கயிறு எடுத்து வந்து நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் என்பதற்க்கு பின்வரும் பதினேழு பேர்களை விதுரர் அடயாளம் காட்டுகிறார். அவர்கள்:-

1. தன்னிடம் படிக்க விரும்பாத (அல்லது அடங்காப்பிடாரி) மாணவருக்கு கற்பிக்கும் ஆசிரியர்:

2. முன்னேறும் ஆர்வமின்றி சாதாரண சம்பாத்தியத்துடன் நிறுத்திக்கொள்பவர்:

3. எதிரிகளுக்கு பணிவிடை செய்து வாழ்க்கை நடத்துபவர்;

4. தீய பெண்களை பாதுகாத்து தரகர் வாழ்க்கை நடத்துபவர்:

5. யாரிடம் உதவி கேட்க்க கூடாதோ அவரிடம் சென்று யாசிப்பவர்:

6. தற்பெருமை அடித்துக்கொள்ளும் வழக்கமுள்ளவர்;

7. உயர் குலத்தில் பிறந்திருந்தும் குலப் பெருமைக்கு பொருந்தாத செயல்களை செய்பவர்;

8. தான் பலகீனராயினும் வலிமை மிக்கவர்களிடம் பகைமை கொள்பவர்;

9. தன் பேச்சை கவனமாக கேட்காதவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்:

10. விரும்பத்தகாத பொருள்மீது ஆசை கொள்பவர்;

11. மாமனார் என்ற கண்ணியமான நிலயில் இருந்த போதிலும் மருமகளிடம் கேலியும் கிண்டலுமாக தரக்குறைவாக பழகுபவர்;

12. தனது பயத்தை நீக்க பெண்களின் உதவி தேவைப்பட்ட போதிலும் வெளியில் பெண்களை அதிகாரம் செய்பவர்;

13. பிறர் மனைவியுடன் கள்ள தொடர்பு கொள்பவர்;

14. பெண்களை அளவு கடந்து குறை கூறுபவர்;

15. ஒருவரிடம் இருந்து ஒரு பொருளை பெற்றுக்கொண்டுவிட்டு பின்னர் அவ்வாறு பெற்றதாக நினைவில்லை என்று வாதிடுபவர்;

16. ஒரு பொருளை கேட்டவருக்கு கொடுத்துவிட்டு அதை பற்றியே தற்பெருமை பேசுபவர்;

17. தவறான வழியில் செல்பவர்களை ஆதரிப்பவர்;

நாளை தொடரும்.... அன்புடன் அன்பன் முருகேசன் நெல்லை

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jun 22, 2011 5:54 pm

பயம் பயம் பயம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 22, 2011 5:55 pm

ஈகரையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் கண்டீப்பா சொர்க்கம்தான்... ஜாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jun 22, 2011 5:57 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 6:06 pm

அருமையான பகிர்வு முருகேசு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 6:08 pm

நல்ல பதிவு வாழ்த்துக்கள்



[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jun 25, 2011 1:38 pm

நல்ல தகவல், நாம் இதுவரை தவறு செய்யினும்,
இனி இத்தவறுகளை செய்யாமல் நம்மை சொர்க்கத்திருக்கு செல்லும் வழிகாட்டிய முருகேசனுக்கு நன்றி .

[You must be registered and logged in to see this image.]



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 1:54 pm

dsudhanandan wrote:ஈகரையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் கண்டீப்பா சொர்க்கம்தான்... [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Jun 25, 2011 3:07 pm

தாமு wrote:
dsudhanandan wrote:ஈகரையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் கண்டீப்பா சொர்க்கம்தான்... [You must be registered and logged in to see this image.]




துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 25, 2011 3:16 pm

சதாசிவம் wrote:நல்ல தகவல், நாம் இதுவரை தவறு செய்யினும்,
இனி இத்தவறுகளை செய்யாமல் நம்மை சொர்க்கத்திருக்கு செல்லும் வழிகாட்டிய முருகேசனுக்கு நன்றி .

[You must be registered and logged in to see this image.]

சரியா சொன்னீங்க .....

[You must be registered and logged in to see this image.]




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக