ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் தமிழே வாழ்க

+4
அப்துல்லாஹ்
கே. பாலா
மஞ்சுபாஷிணி
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty கவிதைத் தமிழே வாழ்க

Post by ஹிஷாலீ Sat Jun 18, 2011 2:38 pm

சோகத்தில் கக்கிய
வைர வார்த்தைகளே வாழ்க ...!

தங்களை விற்க மனமில்லை
விதைத்துவிட்டேன்
கவிதை விதைகளாய் ...!

அய்யோ அதில் எத்தனை
அதிசய மலராய் கவிஞர்கள்
வாசம் வீசுகிறார்கள் ....!

தமிழ் மழை பொழிந்ததால்
தாய் நாடே வாழ்க வாழ்க ...
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty Re: கவிதைத் தமிழே வாழ்க

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 2:42 pm

மிக அருமையான கவிதை சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைத் தமிழே  வாழ்க  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty Re: கவிதைத் தமிழே வாழ்க

Post by Guest Sat Jun 18, 2011 2:48 pm

கவிஞ்கர்கள் - கவிஞர்கள்
வாழக வாழக - வாழ்க வாழ்க
அதிசயா - அதிசய (வட மொழி) - புதுமை, வியப்பு (தமிழ் மொழி)
விற்க்க - விற்க.

தமிழே வாழ்க என்ற தலைப்பின் காரணமாக கேட்கிறேன், மேற்கண்டவை கவிதை நடையா அல்லது எழுத்துப் பிழையா..??

உங்கள் கவிதையின் கோர்வை அருமை.
avatar
Guest
Guest


Back to top Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty Re: கவிதைத் தமிழே வாழ்க

Post by கே. பாலா Sat Jun 18, 2011 4:19 pm

கவிதை நன்று கவிதைத் தமிழே  வாழ்க  154550

எழுத்து பிழைதான். இப்போதெல்லாம் அதிக எழுத்து பிழைகள் பல பதிவுகளில் காணப்படுகிறது. " திருத்து" என்ற பகுதியை அழுத்தி சரி செய்யலாம், நண்பர்கள் ஏனோ அதை செய்வதில்லை .


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty Re: கவிதைத் தமிழே வாழ்க

Post by அப்துல்லாஹ் Sat Jun 18, 2011 5:43 pm

ஒரு கவிதையை அல்லது எந்த ஒரு கலைப்படைப்பையும் படைத்தவர் என்ன கருத்தில் படைத்திருப்பார் என்று தெரிய விரும்புவது இயல்புதான், ஆனால் அந்தக் கருத்தைத்தான் நாம் புரிந்து தீர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

உண்மையில், சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது அதுவே ஒரு படுபொருள் (object) ஆக மாறிநிற்பது. வானில் பொங்கிநிற்கும் முகில் ஒரு படுபொருள். அது எனக்கு முயலாகத் தெரியும்; உங்களுக்குச் சிங்கமாக. ஒரு கல்லை எடுத்துக் கொண்டால் கூட, அதில் எனக்கு நான்கு சொட்டைகள்; உங்களுக்குப் பத்துப் பன்னிரண்டு தெரியுமாய் இருக்கும். அப்படி, ஒரு படுபொருள் எப்போதுமே எல்லையற்றது. ஒரு நல்ல படைப்பும்.

கவிதைகளில் வழங்கும் சொற்கள் தனித்தனியாக நமக்குப் பொருள் புரியக் கிட்டுகிறது. சில அடிகள் கூட நமக்குப் புரிந்துவிடுகிறது. ஆனால் மொத்தமாக ஒன்றுக்கொன்று என்ன தொடர்புகொண்டு எதைச் சொல்ல வருகிறது என்று புரிகிறதில்லை.

விட்டுத் தள்ளுங்கள், அவர் தொடர்புபடுத்த எண்ணியது கிட்டாவிட்டால் என்ன, நமக்கு என்ன கிட்டுகிறதோ அதைக் கற்பித்துக் கொள்வோம். அது தவறில்லை, ஏனென்றால் வாசிக்கிறவன் கற்பித்துக் கொள்வதே நூல் (text)

- கவிஞர் ராஜசுந்தர ராஜன்

இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் பிறமொழிச்சொற்கள் அவர்கள் மக்களின் சொல்வழக்கில் இருந்து எடுத்தாளப் படும் போது அவை இலக்கியத்தில் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு தவறாக கருத மாட்டேன். மக்கள் சைக்கிள் என்று சொல்லும் வரை நானும் அப்படியே பதிவேன். மக்களை தவிர்த்து இலக்கியம் இல்லை.
தமிழறிஞர் கி. வா. ஜகந்நாதன் .

நண்பர் கூறுவது போல எழுத்துப்பிழைகள் தவிர்ப்பதால் என்ன சொல்ல வருகிறார் என்று எளிதில் விளங்க வைக்கும். மற்றப் படி கவிஞர்களை குற்றம் கண்டு சொல்லி அவர்களை ஊக்கம் குறைவிப்பது இலக்கியத்தளத்தில் நல்ல முறை அல்ல.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  Bகவிதைத் தமிழே  வாழ்க  Dகவிதைத் தமிழே  வாழ்க  Uகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty Re: கவிதைத் தமிழே வாழ்க

Post by Manik Sat Jun 18, 2011 5:48 pm

பிழைகளை நான் திருத்திவிட்டேன்

கவிதை மிக நன்று கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty Re: கவிதைத் தமிழே வாழ்க

Post by Guest Sat Jun 18, 2011 6:21 pm

தோழர்களே யாரையும் குற்றம் சொல்வது நோக்கமல்ல, அருமையான படைப்புகளில் தவறுகள் இருக்கும்போது அதை சுட்டிக்காட்டுவதனால் மட்டுமே மேலும் அப்படைப்பை மெருகூட்ட முடியும் என்பது என் கருத்து, தவறுகள் என்றால் மன்னித்தருள்க.
avatar
Guest
Guest


Back to top Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty Re: கவிதைத் தமிழே வாழ்க

Post by அப்துல்லாஹ் Sat Jun 18, 2011 6:40 pm

அன்பு சால் உறவே தாங்கள் என் பதிவால் புண்பட்டிருந்தால் என்னை மனம் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களின் தமிழ்ப் பற்றின் காரணமாக நீங்கள் வெளிப்படுத்திய ஆதங்கம் உண்மையே...மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்..
என்னைப் பொறுத்தமட்டில் நான் அறைகுறை... நாலும் தெரிந்தமாதிரிக் காட்டிக்கொண்டு ஏதாவது எழுதுகிறேன்... ஆனால் இப்போது பிறமொழி கலக்காமல் எழுத முயற்சிக்கிறேன் தவிர எழுத்துப்பிழைகளையும் தவிர்க்கப் பார்க்கிறேன்....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  Bகவிதைத் தமிழே  வாழ்க  Dகவிதைத் தமிழே  வாழ்க  Uகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty Re: கவிதைத் தமிழே வாழ்க

Post by கே. பாலா Sat Jun 18, 2011 7:01 pm

யாரும் பாடு பொருளின்மீது , அல்லது பாடும் முறைமீது , குற்றம் சொல்வது இல்லை. கவிதை நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள் தான் . அதிகம் . இது ஊக்கம் அளிக்கும்.
ஆனால் அளவிற்கு அதிகமான தமிழ்ப் பிழையை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம். நான் தனிமடலில் சில சமயம் சுட்டிக் காட்டுவதுண்டு
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty Re: கவிதைத் தமிழே வாழ்க

Post by முரளிராஜா Sun Jun 19, 2011 6:36 am

கே. பாலா wrote:கவிதை நன்று கவிதைத் தமிழே  வாழ்க  154550

எழுத்து பிழைதான். இப்போதெல்லாம் அதிக எழுத்து பிழைகள் பல பதிவுகளில் காணப்படுகிறது. " திருத்து" என்ற பகுதியை அழுத்தி சரி செய்யலாம், நண்பர்கள் ஏனோ அதை செய்வதில்லை .
சியர்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கவிதைத் தமிழே  வாழ்க  Empty Re: கவிதைத் தமிழே வாழ்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum