புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
73 Posts - 60%
heezulia
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
73 Posts - 62%
heezulia
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_m10தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed 17 Aug 2011 - 14:53


கண்ணபிரான் இந்த பூவுலகத்தை பிரிந்த பிறகு இவ்வுலகத்தில் இருக்க பிடிக்காமல் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் திரௌபதி சொர்க்க ஆரோஹனம் செய்வதற்கு இமயமலை நோக்கி செல்கிறார்கள்.

முதலில் திரௌபதி தனது பிராணனை விட்டு விடுகிறாள்.

அதன் பிறகு தருமரைத் தவிர மற்ற நால்வரும் ஒவ்வொருவராக இவ்வுலகத்தை பிரிந்து விடுகிறார்கள்.

கடைசியாக தருமரும் ஒரு நாயும் செல்கின்றனர்.

அப்போது அந்த நாய் நீங்கள் தான் இந்த உலகத்தை விட்டு செல்ல போகிறீர்களே எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். எனது ரோமத்தில் உள்ள புழு பூச்சிகள் என்னை கடித்து துன்புறுத்துகின்றன.

அவைகளை எனது உடம்பை விட்டு எடுத்து செல்லுங்கள். நான் படும் இந்த கஷ்டத்திலிருந்து விடுபட்டு விடுவேன் என்று சொல்லியது.

அந்த பூச்சிகளை தருமர் உதற முற்படும் பொது அந்த பூச்சிகளின் பிரதிநிதி அவரிடம் பேசுகிறது.

நாங்கள் அனைவரும் இந்த நாயின் மீதுதான் உயிர் வாழ்கிறோம். எங்களை இதில் இருந்து எடுத்து விட்டால் நங்கள் இந்த இமயமலையில் எப்படி உயிர் வாழ்வோம் நீங்கள்தான் தரும சிந்தனை உடையவர் ஆயிற்றே எங்களுக்கு வழி சொல்லுங்கள் என்று கூறியது.

தருமர் சிந்தனையில் ஈடுபட்டார். பிறகு ஒரு உபாயம் தோன்றவே அந்த பூச்சிகளை அந்த நாயிடம் இருந்து உதறி தனது மீது விட்டுக் கொண்டார்.

இந்த ஒரு செயலால் நாயையும் பூச்சிகளையும் காப்பாற்றியதைப் பார்த்து எம தர்ம ராஜனும் இந்திரனும் நேரில் வந்து கடைசி நேரத்தில் எப்படி இருக்கிறாய் என்று சோதிக்கவே இப்படி ஒரு நாடகம் தாங்களே நடத்தியதாக கூறி தங்களது ராஜ்ய சபைக்கு அழைத்து சென்றார்கள்.[b]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 17 Aug 2011 - 14:55

நல்ல பதிவு கேசவன் சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக