Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார்
+8
திவ்யா
சிவா
உதயசுதா
realvampire
ரா.ரமேஷ்குமார்
balakarthik
ரபீக்
krishnaamma
12 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார்
First topic message reminder :
புதுடில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், உட்காருவதற்காக, புதிதாக,"வெயிட்டிங் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்காகவும், விடுதலை செய்யப்படும் கைதிகளை அழைத்துச் செல்வதற்காகவும் தினசரி நூற்றுக்கணக்கான உறவினர்கள், சிறை வளாகத்திற்கு வருகின்றனர். அவர்கள், சிறைச்சாலைக்கு வெளியே காத்திருப்பதால், அந்த சாலையில், மாலை நேரங்களில், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விடுதலையாகும் கைதிகளை அழைத்துச் செல்ல, வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்கள், சிறைச்சாலை நடைமுறைகள் முடியும் வரை, சில நாட்கள் அங்கேயே வெளியில் தங்க நேரிடுகிறது. எனவே, இவற்றை தவிர்ப்பதற்காக, திகார் சிறையில் மக்கள் தொடர்பாளர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில், விமான நிலையங்களில் உள்ளது போன்று மிகப் பெரிய, 'வெயிட்டிங் அறை' உருவாக்கப்பட்டுள்ளது. 300 பேர் அமரக்கூடிய அளவுக்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புகளை வெளியிட ஸ்பீக்கர் சிஸ்டம், தகவல் பலகை, சிறை தொடர்பான தகவல்களை பெறுவதற்கான வசதி உள்ளிட்டவை அதில் செய்யப்பட்டுள்ளன. மேலும் டீ, காபி, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்வதற்கும், சிறிய அளவிலான, "கேன்டீன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
காத்திருப்பவர்கள் படிப்பதற்காக செய்தித்தாள்கள், பத்திரிகைகள், இலவசமாகவே வழங்கப்படும். கதவு எண் 3 மற்றும் 4 அருகில், நிரந்தரமாக ஒரு அதிகாரி இருப்பார். அவரிடம், ஜெயில் நடைமுறைகள் தொடர்பாகவும், கைதிகளை விடுதலை அல்லது ஜாமினில் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது உள்ளிட்ட சந்தேகங்களையும், கேட்டு தெரிந்து கொள்ளலாம். வெயிட்டிங் அறையில், ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம், அந்த அறை கண்காணிக்கப்படும்.
புதுடில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், உட்காருவதற்காக, புதிதாக,"வெயிட்டிங் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்காகவும், விடுதலை செய்யப்படும் கைதிகளை அழைத்துச் செல்வதற்காகவும் தினசரி நூற்றுக்கணக்கான உறவினர்கள், சிறை வளாகத்திற்கு வருகின்றனர். அவர்கள், சிறைச்சாலைக்கு வெளியே காத்திருப்பதால், அந்த சாலையில், மாலை நேரங்களில், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விடுதலையாகும் கைதிகளை அழைத்துச் செல்ல, வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்கள், சிறைச்சாலை நடைமுறைகள் முடியும் வரை, சில நாட்கள் அங்கேயே வெளியில் தங்க நேரிடுகிறது. எனவே, இவற்றை தவிர்ப்பதற்காக, திகார் சிறையில் மக்கள் தொடர்பாளர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில், விமான நிலையங்களில் உள்ளது போன்று மிகப் பெரிய, 'வெயிட்டிங் அறை' உருவாக்கப்பட்டுள்ளது. 300 பேர் அமரக்கூடிய அளவுக்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புகளை வெளியிட ஸ்பீக்கர் சிஸ்டம், தகவல் பலகை, சிறை தொடர்பான தகவல்களை பெறுவதற்கான வசதி உள்ளிட்டவை அதில் செய்யப்பட்டுள்ளன. மேலும் டீ, காபி, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்வதற்கும், சிறிய அளவிலான, "கேன்டீன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
காத்திருப்பவர்கள் படிப்பதற்காக செய்தித்தாள்கள், பத்திரிகைகள், இலவசமாகவே வழங்கப்படும். கதவு எண் 3 மற்றும் 4 அருகில், நிரந்தரமாக ஒரு அதிகாரி இருப்பார். அவரிடம், ஜெயில் நடைமுறைகள் தொடர்பாகவும், கைதிகளை விடுதலை அல்லது ஜாமினில் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது உள்ளிட்ட சந்தேகங்களையும், கேட்டு தெரிந்து கொள்ளலாம். வெயிட்டிங் அறையில், ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம், அந்த அறை கண்காணிக்கப்படும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» திகார் சிறையில் திமுக தலைவர்கள்
» திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்
» டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
» திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ
» கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்
» திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்
» டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
» திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ
» கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|