Latest topics
» எல்லாம் சில காலம் தான்..........by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது
First topic message reminder :
கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது
Vellore சனிக்கிழமை, செப்டம்பர் 12,
திருப்பத்தூர் அடுத்த சவுடேகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 30). பெயின்டர். பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தீபா (25). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். [/size]
இந்நிலையில் கணவர் ஊரில் இல்லாத நாட்களில் தீபா வெங்களாபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது சீரங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. [/size]
இதையறிந்த சிவா பல முறை தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் தீபா தனது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். [/size]
இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் முத்தம்பட்டி ஆற்று ஓரம் தீபா தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தாராம். [/size]
இதனை நேரில் பார்த்த சிவா ஆத்திரமடைந்தார். இதையடுத்து வேகமாக அங்கு சென்று மனைவியை அடித்து உதைத்தார். இதைப்பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். [/size]
பின்னர் தீபாவை அவர் அணிந்திருந்த சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு சிவா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். [/size]
திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பூஞ்சோலை சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சாமுடி பெருமாள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை தேடி வந்தனர். [/size]
தலைமறைவாக இருந்த சிவாவை இன்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். [/size]
அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.[/size]
கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது
Vellore சனிக்கிழமை, செப்டம்பர் 12,
திருப்பத்தூர் அடுத்த சவுடேகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 30). பெயின்டர். பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தீபா (25). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். [/size]
இந்நிலையில் கணவர் ஊரில் இல்லாத நாட்களில் தீபா வெங்களாபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது சீரங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. [/size]
இதையறிந்த சிவா பல முறை தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் தீபா தனது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். [/size]
இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் முத்தம்பட்டி ஆற்று ஓரம் தீபா தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தாராம். [/size]
இதனை நேரில் பார்த்த சிவா ஆத்திரமடைந்தார். இதையடுத்து வேகமாக அங்கு சென்று மனைவியை அடித்து உதைத்தார். இதைப்பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். [/size]
பின்னர் தீபாவை அவர் அணிந்திருந்த சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு சிவா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். [/size]
திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பூஞ்சோலை சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சாமுடி பெருமாள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை தேடி வந்தனர். [/size]
தலைமறைவாக இருந்த சிவாவை இன்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். [/size]
அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.[/size]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது
திருப்பத்தூர் அடுத்த சவுடேகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை
» கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை:
» பிஸ்கட் வியாபாரி கழுத்தை நெரித்து கொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை:
» பிஸ்கட் வியாபாரி கழுத்தை நெரித்து கொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|