புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
18 Posts - 3%
prajai
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_m10கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம்


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 12, 2009 5:39 pm

இந்தியப் புலனாய்வுத் துறையினரின் எச்சரிக்கையை அடுத்து, கேரளாவில் உள்ள கோவளம் கடற்கரை மற்றும் கொச்சின் கடற்கரை மற்றும் கடற்பரப்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புலிகள் ஊடுருவலாம் என்ற காரணத்தால் இந்தப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொச்சின் பகுதியில் உள்ள பல தமிழர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் கோவளம் பகுதியில் உள்ள விடுதிகள் அனைத்தும் சோதனையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்திய மத்திய புலனாய்வுத் துறையினரின் இந்த எச்சரிக்கை தற்போது தமிழ் நாட்டிற்கும் விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல் ஒன்று மேலும் தெரிவிக்கிறது.


எனது கருத்து:

மலையாளிகளுக்கு தமிழனைப்பற்றி அதுகும் புலிகளை பற்றி கதைகவில்லை என்றால் அவர்கள் தலை வெடித்துவிடும், நாய் குட்டி போட்டாலே அதனை பெரிதாக விளக்கம், செய்முறை, நேர்கானல் என‌ அமர்கள படுத்தும் மலையாளிகளின் ஊடகங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது புலிகளை பற்றி
கதைக்காமல் இருப்பது மிக அரிது. யுத்தம் அகோரமாக நடந்து கொண்டிருந்த நேரம் புலிகள் கேரளத்தில் இருக்கும் விமான நிலையத்தை தாக்க போவதாக சூடு பறக்கும் செய்திகள் வெளியிட்டனர் இதை பார்த்த மலையாளிகள் தமிழர்களை பயங்கரவாதிகளாக பார்த்தார்கள் என்னிடம் நேரடியாகவே சொன்னார்கள் என்ன உங்க ஆக்கள் குண்டு வைக்க போகினமாம் வைக்கட்டும் பாப்பம் என்று. எனக்கு
கோபம் ஒரு முறை வந்தாலும் சிரிப்புதான் மறுபுறம், திரைப்படங்களில் மட்டுமே துப்பாக்கிச் சண்டையையும், குண்டு வெடிப்புகளைம் பார்த்த இவர்கள் திரைப்படத்தை போலவே சவால் விட்டு தாக்குதல் நடத்து கீரோவிசம் என்று நினைத்தார்கள், நான் அவர்களிடம் சொன்னேன், உங்களுக்கு
குண்டு வைத்து நமக்கு என்ன லாபம் இருக்கப் போகிறது? குண்டு வைக்கனும் என்டா சொல்லீட்டு வந்தா வைக்க போறாங்கள்? யாரோ ஒருத்தன் தொலைபேசியில் மிரட்டினான் என்று சொல்லி முக்கிய செய்தி சொல்கிறீர்களே, யாரோ ஒருத்தன் அவர்களின் பெயரை பயன் படுத்தி சொன்னான் என்று வேட்டியை படிச்சு கட்டுறீங்களே எங்க கன்முன்னால உங்கட ஆக்கல் இலங்கைக்கு ஆதரவு கொடுத்து
என் மக்களை கொன்று குவிக்கிறார்களே என்று கேட்டேன். வாயடைத்துவிட்டார்கள்

அன்னாடங்காட்சிகளிற்கு நமது தாகம் நமது தாக்கம் புரிய சந்தர்பம் இல்லை.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 5:46 pm

"அன்னாடங்காட்சிகளிற்கு நமது தாகம் நமது தாக்கம் புரிய சந்தர்பம் இல்லை."

கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் 359383

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக