ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேக பார்வை???

5 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

சந்தேக பார்வை??? - Page 4 Empty சந்தேக பார்வை???

Post by ஈழமகன் Sat Sep 12, 2009 3:09 pm

First topic message reminder :

கணவன் மனைவி மீதும் மனைவி கணவன் மீதும், ஏன் காதலன் காதலி கூட ஒருவர் மீது ஒருவர் சந்தேக பார்வையில் வாழபவர்களும் இருக்கிறார்கள் இந்த சந்தேக பார்வையின் காரணம் என்ன? இதை எப்படி இல்லாமல் போக்கலாம்?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


சந்தேக பார்வை??? - Page 4 Empty Re: சந்தேக பார்வை???

Post by nandhtiha Sat Sep 12, 2009 6:25 pm

வண்க்கம்
முதியோர் சொல்லும் முதுநெல்லியும் முன்பு கசந்து பின்பு இனிக்கும்.-திரு சிவா
நெல்லியைப் பற்றித் தெரியாது.
எண்பத்தைந்து வயது முதியவரின் சொல் முன்பு இனித்து பின்பு கசந்தது? இதுவும் என் அனுபவம்
சிவா சார் என்னை மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சந்தேக பார்வை??? - Page 4 Empty Re: சந்தேக பார்வை???

Post by ரூபன் Sat Sep 12, 2009 6:29 pm

சிவா wrote:
Ruban1 wrote:ஒருவனை அளவைத்துப்பார்க்கிறதே சிலருக்கு பேரானந்தம்

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சந்தேக பார்வை??? - Page 4 Empty சந்தேகம் மனிதனை அழிக்கும்

Post by ரூபன் Sat Sep 12, 2009 6:32 pm

சந்தேகம்
ஒரு கொடிய வியாதி. அலுவலகத்திற்கு சென்றிருக்கும் மனைவி, இந்நேரம் வேலை
தான் பார்த்துக் கொண்டிருப்பாளா! அல்லது அதிகாரியின் நிர்ப்பந்தத்துக்கு
பணிந்தோ, அல்லது பதவி <உயர்வுக்கு ஆசைப்பட்டோ தவறான செய்கையில்
ஈடுபட்டிருப்பாளா என ஒரு கணவன் நினைத்து கொண்டிருப்பானே யானால், அவனுக்கு
நிம்மதி இராது. இதே நினைப்பில் இருப்பதனால், அவள் வீட்டுக்கு வந்ததும்,
அவளுடன் சண்டை போடவே தோன்றும். உத்தமியான அந்தப் பெண்மணி மனதளவில்
கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மறுநாள் வேலைக்கே போகமாட்டாள். அந்தக்
குடும்பத்தின் வருமானம் பாதிக்கும். ஒருசிலர், கோபத்தில் தாய்
வீட்டுக்குச் சென்று விடுவார்கள். ஒரு சிலர் விபரீதமாக, தற்கொலை போன்ற
முடிவுகளைக் கூட எடுத்து விடக்கூடும்.

எதையும் சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது. ஒரு மாணவன், படிப்பில் ஏற்படும்
சந்தேகத்தை உடனே போக்காவிட்டால், முழுப்பாடமும் அவனுக்குப் புரியாது.
எனவே, சந்தேகத்தைப் போக்குங்கள். அழிவைத் தடுத்து நிறுத்துங்கள்.


Last edited by Ruban1 on Sat Sep 12, 2009 6:37 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சந்தேக பார்வை??? - Page 4 Empty Re: சந்தேக பார்வை???

Post by சிவா Sat Sep 12, 2009 6:34 pm

nandhtiha wrote:வண்க்கம்
முதியோர் சொல்லும் முதுநெல்லியும் முன்பு கசந்து பின்பு இனிக்கும்.-திரு சிவா
நெல்லியைப் பற்றித் தெரியாது.
எண்பத்தைந்து வயது முதியவரின் சொல் முன்பு இனித்து பின்பு கசந்தது? இதுவும் என் அனுபவம்
சிவா சார் என்னை மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

பழங்களிலும் புழுக்கள் உண்டுதானே! அதற்காக அனைத்துப் பழங்களையும் வெறுக்கலாகாது. நெல்லிக்காய் உண்ணும்பொழுது துவர்க்கும், பின்னர் அதைவிட ஒரு சுவை நாம் அறியமுடியாது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சந்தேக பார்வை??? - Page 4 Empty Re: சந்தேக பார்வை???

Post by nandhtiha Sat Sep 12, 2009 6:44 pm

வணக்கம் திரு சிவா அவர்களே
தவறு என்னுடையது தான். புழுவுள்ள பழத்தை தேர்ந்தெடுத்தது என் தவறு தான்.
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே என்று தாயுமானவர் வரிகளுக்க் நீங்கள் முற்றிலும் பொருத்தமானவ்ர் தான்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சந்தேக பார்வை??? - Page 4 Empty Re: சந்தேக பார்வை???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum