புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
44 Posts - 47%
heezulia
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
24 Posts - 26%
mohamed nizamudeen
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
3 Posts - 3%
prajai
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
160 Posts - 40%
ayyasamy ram
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_lcapஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_voting_barஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும்


   
   
avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Fri Jun 17, 2011 11:42 am

இலங்கையில் ஈழத்
தமிழினத்திற்கு எதிராக சிறிலங்க இனவெறி அரசு தனது முப்படைகளையும் ஏவிவிட்டு
நடத்திய இனப் படுகொலைப் போரில் கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது
அந்தச் செய்திகளைக் கேட்டு உலகமே அலறித் துடித்தது, எதிர்க்குரல்
கொடுத்து. ஆனால் இந்திய அரசைப் போல் இந்தியாவின் ஊடங்கங்களும் மெளனம்
காத்தன.


இந்தியாவின் தொலைக்காட்சிகள், குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் ஆகியவற்றின் கொழும்புச் செய்தியாளர்கள் அனைவரும
சிறிலங்க இராணுவத்தின் பேச்சாளர் உதய நாணயக்கரா என்ன சொல்கிறாரோ அதுதான்
உண்மை, அதைத்தாண்டி சொல்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல், அதையே செய்தியாக்கி
இந்தியர்களுக்குத் தந்தன. இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிற தமிழர்களின்
உறவுகள் இலங்கைத் தீவில் கொல்லப்பட்டது இந்தியத் தமிழர்களுக்கு
மட்டும்தான் வலித்ததே தவிர, இதர இந்தியர்களுக்கு வலிக்கவில்லை. விரல்
விட்டு எண்ணத்தக்க அளவிற்குக் கூட இந்தியாவின் எந்த ஒரு ஊடகமும் -
இணையத்திலிருந்து தொலைக்காட்சி, நாளிதழ்கள் வரை - அங்கே நடந்த இனப் படுகொலை
குறித்துப் பேசவில்லை. சில மனிதாபிமானிகளோடு அத்துயரம் நின்றுவிட்டது.


பொதுவாக
உலகெங்கிலும் வாழும் இதழாளர்கள் அனைவரும் - அவர்கள் எந்த இனத்தைச்
சேர்ந்தவர்களாக இருந்தாலும் - உண்மையை வெளிக்கொணர்வதில் ஓரினமாக செயலாற்றி
வந்துள்ளார்கள். ஆனால் இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசு ஈழத்
தமிழர்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டபோது இந்தியாவின் இதழினம்
அந்த உண்மையை சற்றும் கண்டுகொள்ளவில்லை. அது இந்திய அரசும், இலங்கை அரசும்,
அதோடு சேர்ந்த சில நாடுகளும் திட்டமிட்டு கட்டவிட்ட ‘பயங்கவரவாதத்திற்கு
எதிரான போர
்’ என்கிற சொற்றொடரில் மயங்கி வேடிக்கைப் பார்த்தது.

ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளின் ஊடகங்களும், அமெரிக்க, ஆஸ்ட்ரேலிய ஊடகங்களும் அலறின.
இலங்கையில் கூட தமிழினத்திற்கு எதிராக ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்தை
எதிர்த்து பல சிங்கள இதழாளர்கள் கொந்தளித்து எழுந்தனர். ஈழத் தமிழின
இதழாளர்களான தாரகி என்கிற தர்மரத்தினம் சிவராமன், அய்யாதுரை நடேசன், சுடர்
ஒளியின் சுப்ரமணியன் சுகிர்த்தராசன், யாழ் தினக்குரலின் மரியதாஸ்
மனோஜன்ராஜ் ஆகியோருடன் லசந்த விக்கிரமசிங்கா, என்னெலிகோடா வரை பல சிங்கள
இதழாளர்கள் சிங்கள இராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்ட ஒட்டுக்குழுக்களாலும்,
கூலிப்படையினராலும் நேரடியாகவும் கடத்தியும் கொல்லப்பட்டுள்ளனர்.
என்னெலிகோடா தமிழினத்தை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட இரசாயண ஆயுதங்களைப்
பற்றிய விசாரணையில் ஈடுபட்டிருந்தார் என்பதற்காகவே அவர் கடத்தப்பட்டார்
என்று அவருடைய மனைவி கதறுகிறார். 500 நாட்கள் ஆகியும் அவர் என்ன ஆனர் என்று
தெரியவில்லை.


எனவே
ஈழத் தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறையையும், இனப் படுகொலைப் போரையும்
இலங்கையின் இதழாளர்கள் பலரும் கண்டித்து எழுதி வந்தனர். இன்றுவரை அவர்களில்
பெரும்பாலோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில்
தஞ்சமடைந்துள்ளனர்.


avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Fri Jun 17, 2011 11:43 am

ஆனால், தமிழ்நாட்டைத் தாண்டி
ஒரிரு இதழாளர்கள் தவிர, வேறு எவரும் தமிழினத்திற்கு எதிரான சிங்கள இனவெறி
அரச பயங்கரவாதத்தைப் பற்றி பேசவில்லை, எழுதவில்லை, தொலைக்காட்சிகளில்
காட்டவில்லை! இதனை இன்றைக்கு சொல்லக் காரணம் உள்ளது.


இதுநாள்வரை
ஈழத்தில் நடந்த மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை தமிழினத்தவரும்,
ஐரோப்பியர்களும் மட்டுமே உரகக் கூறிவந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம்
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு இலங்கையில் நடந்த
இறுதி கட்ட போரில் என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பாகவும், அது குறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தும் விரிவான அறிக்கை கொடுத்த
பிறகும் இந்தியாவின் ஊடங்கள், ஊடகவியலாளர்களின் போக்கு மாறவில்லை!


ஊடகங்களை
மத்திய காங்கிரஸ் அரசு கட்டுப்படுத்துகிறது, இந்தியாவின் முதன்மை ஊடகங்கள்
அனைத்தும் பெரு நிறுவனங்களின் ஒரு கிளையாக இருக்கின்றன என்றெல்லாம்
கூறப்படுவது பெருமளவிற்கு உண்மையே என்றாலும், ஊடகவியலாளர்கள் வெளியே வந்து
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அந்த அநீதியை கண்டிக்காதது ஏன் என்ற வினா
எழுகிறது. அந்த அளவிற்கு இந்திய ஊடகவியலாளர்கள் மனிதாபிமானமற்றவர்களாகி
விட்டனரா என்று ஏன் நாம் வினவ வேண்டியதுள்ளது, காரணம், நேற்று அதிகாலை
இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி ஈழப் போரில் நடந்த அத்துமீறல்கள்கள்,
அந்த மக்கள் பட்ட அவலங்கள் ஆகியன தொடர்பான காணொளியை வெளியிட்டது.


50 நிமிடங்களுக்கும்
அதிகமாக ஓடிய அந்தக் காணொளி - நன்கு சோதிக்கப்பட்டு, நேராக
படம்பிடிக்கப்பட்டதுதான் என்பதை உறுதி செய்த பின்பு ஒளிபரப்பப்பட்டதாகும்.
அதனைக் கண்ட உலக நாடுகளின் அரச பிரதிநிதிகளும், மக்களும் பெரும் துயருக்கு
ஆளானார்கள். அவர்களில் பலர் இந்த அநீதியை இழைத்தவர்களை பன்னாட்டு
குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.


இங்கிலாந்து,
அமெரிக்க அரசு பிரதிநிதிகள் குரல் கொடுத்தனர். ஆனால் இந்தியாவி்ன் எந்த
ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டின்
நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பரவலாக அதற்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது.


இந்தியா
என்பது ஒரு நாடு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்று தொலைக்காட்சிகளில்
பாட்டுப் பாடி எவ்வளவுதான் பரப்புரை செய்தாலும், இந்தியாவின் ஒரு இன
இந்தியனின் துயரம் இதர இனத்தின் இந்தியர்களுக்கு ஒரு செய்தி கூட இல்லை
என்பதுதான் வருத்தமானதாகும். இந்திய நாட்டு அரசுக்கு மனிதாபிமானம் என்பது
ஒரு அரசு நெறி இல்லை என்பதை அது காஷ்மீரில், வடகிழக்கு மாநிலங்கள்,
தண்டகாரண்யம் ஆகிய இடங்கள் மட்டுமின்றி, தமிழினப் படுகொலைக்கு உதவியதில்
நிரூபமானது. ஆனால் இந்தியர்களுக்கும் மனிதாபிமான பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதா? இந்தியர்கள் என்று கருதுபவர் ஒவ்வொருவரும் சிந்திக்கட்டும்.

நன்றி: வெப்துனியா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக