புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
1 Post - 1%
viyasan
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
19 Posts - 3%
prajai
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அதிசய கங்கை I_vote_lcapஅதிசய கங்கை I_voting_barஅதிசய கங்கை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய கங்கை


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 11:31 am

நதிகளின் ராணி என அழைக்கப்படும் கங்கை நதி பாவங்களை போக்கும் நதியாக பாரத மக்கள் நம்புகிறார்கள்.உலகின் பிரபல நகைச்சுவை எழுத்தாளரான மார்க் ட்வைன் 18 ஜனவரி 1896 ஆம் நாள் இந்தியா வந்தார். காசியில் கங்கை ஆற்றில் சடலங்களை தள்ளிவிடப்படுவதையும், அதனருகிலே மக்கள் குளிப்பதையும், அதே தண்ணீரை மக்கள் குடிப்பதையும் கண்டு திகைத்தார்.டாக்டர் ஹென்கின் எனும் விஞ்ஞானி காசி சென்று கங்கை நீரை சோதனை செய்தார். கழிவு நீர் கங்கையில் சேருமிடத்தில் ஒரு கன சென்டி மீட்டர் நீரை எடுத்தார். அதில் லட்சகணக்கான விஷக் கிருமிகள் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் ஆறு மணி நேரத்திர் இறந்து விட்டதை கண்டு ஹென்கின் வியப்புற்றார்.

பிணத்தின் அடியிலிருந்து எடுக்கப்பட்ட காலரா கிருமிகள் கூட ஆறு மணி நேரத்தில் அழிந்து விட்டது. இந்த உண்மைகளை அவர் உலகிற்கு எடுத்துரைத்தார். இதனால் மார்க் ட்வைன் உடனே எப்படி பழங்காலத்திலேயே கங்கை நீரின் புனித தன்மையை மக்கள கண்டனர் என வியந்தார். இந்து நாகரிகத்தை வெகுவாக புகழ்ந்தார். பிரிட்டிஷ் மருத்துவர் ட்க்டர். சி.என்.நெல்சன் கங்கை நீரை கப்பலில் இங்கிலாந்துக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு செல்லும் வரை கங்கை நீர் கெடுவதில்லை என கண்டறிந்தார். பின் உலகிலேயே சுத்தமான நதி கங்கை தான் என உலக மக்கள் அறிந்தனர்.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 17, 2011 11:38 am

இது ஆண்டவன் அருள் தானே



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 11:39 am

ஜாஹீதாபானு wrote:இது ஆண்டவன் அருள் தானே
இருக்கலாம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jun 17, 2011 2:11 pm

இல்லை பெண்ணின் பெருமை ...!

எத்தனை பாவங்கள் செய்தாலும் தாயின் பாசம் மாறாது
இந்த கங்கையில் எத்தனை பிணங்கள் மிதந்தாலும் நீர்ன்
புனிதம் மாறாது ...!


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 17, 2011 3:17 pm

ஆச்சர்யம்தான்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 3:32 pm

பின்னூட்டங்களுக்கு நன்றி.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jun 17, 2011 6:24 pm

பாஸு அதெல்லாம் பழய கதை ,இப்போ கங்கை கூவத்துக்கு போட்டியாக வந்து கொண்டு இருக்கிறது ,அதுவும் ஒரு சாமியார் கங்கையை சுத்தம் செய்யவேண்டும் எண்டு உண்ணா நோன்பு 4 மாதம் இருந்த்து உயிரையே மாய்த்து இருக்கிறார் .வட இந்தியாவே அல்லோகல்லோ படுகிறது

ராம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக