புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
285 Posts - 45%
heezulia
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
20 Posts - 3%
prajai
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா


   
   
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Thu Jun 16, 2011 2:46 pm

திருவானவனே என்
முதல் குருவானவனே
உந்தன் கருவால்
உருவானவன் எழுதுகிறேன்
உனக்காக ,,,
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த
அர்த்தங்களையும் உன்னால்
உணருகின்றேன்
ஆணான தாய் நீ
உன்னால் ஆளான
சேய் நான்
என் முதல் அழுகையினை
உன் உள்ளங்கையில்
தாங்கியபடி அக மகிழ்ந்தவன் நீ.
தத்தி தவழ்ந்த என்
முட்டிகாலுக்கும் உன் மார்பகத்தில்
எட்டி உதைத்த என் பாதங்களுக்கும்
நெட்டி முறித்தவன் நீ
நான் முதல் அடியினை
எடுத்து வைக்க
உன் உள்ளங்கையினை
தந்தவன் நீ.
நடை பழகிய
காலங்களில் என்னை
கை தாங்கியவன் நீ.
புரிதல் இல்லாத
என் மழலை மொழியினை
இன்னிசையாய் ரசித்தவன் நீ
கொஞ்சி கொஞ்சி சோறூட்டும்
வேளையிலும் உன்னை
கெஞ்சவைத்தாலும் ஆத்திரம்
கொள்ளாதவன் நீ
அடியாத பிள்ளை படியாது
என்பதை மாற்றி
அனைக்காத பிள்ளை படியாது
என்பதை உணரச்செயதவன் நீ
நான் சிகரத்தை தொட்டிட
அகரத்தை கற்பித்தவன் நீ
எனக்கு வேண்டியவற்றை
குறிப்பறிந்து நான் கேளாமல்
செய்தவன் நீ
அவ்வாறு செய்ய முடியாத
போது உள்ளூர அழுதவன் நீ
நான் கிழப்பருவம் கொண்ட
பின் நிம்மதியாய் வாழ்ந்திட
உன் ஆற்றல் மிகுந்த
இளமை காலத்தை
கிழித்தெரிந்தவன் நீ
என் முதல் நண்பன் நீ
திருவிழாக்களில் நான்
முழுவதுவுமாக அமர்ந்த
உன் தோள்கள்
இன்று நான் அதன் மீது
கை போடுகையில்
கதை கதையாய் சொல்கின்றன
நீ அன்று அனுபவித்த வலிதனை
மாற்றம் மட்டுமே மாறாத
இந்த உலகில்
நான் நரை தரித்த பின்பும்
மாறாமல் இருக்கும்
உந்தன் அன்பு
உலகின் அத்துனை
அதிசயங்களில் தலையானது அல்லவோ
பணம் என்ற மூன்று வார்த்தையை
காட்டிலும் பாசம் என்ற மூன்று வார்த்தை
வீரியம் கொண்டது என்பதை
என்னுள் பதியவைத்தவன் நீ
எண்ணி எண்ணி பார்கின்றேன்
உனக்கு என்ன நான் செய்தால் தகும்
என்னால் எனக்காக
வாழ்ந்த உன்னை
பெற்றெடுக்க வேண்டுகிறேன் அப்பா ......!!!!!
KARTHIK V RAGHAV


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 16, 2011 2:48 pm

நண்பா தாயைப் பற்றி பல கவிதைகள் எழுதியிருக்கிறேன் பார்த்திருக்கிறேன்

தந்தையைப் பற்றி ஒரு அற்புதமான கவிதையை இன்றுதான் பார்க்கிறேன் பாராட்ட வார்த்தைகள் பத்தாது நண்பா என் கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் செய்கிறேன் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா

அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 2:54 pm

Manik wrote:நண்பா தாயைப் பற்றி பல கவிதைகள் எழுதியிருக்கிறேன் பார்த்திருக்கிறேன்

தந்தையைப் பற்றி ஒரு அற்புதமான கவிதையை இன்றுதான் பார்க்கிறேன் பாராட்ட வார்த்தைகள் பத்தாது நண்பா என் கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் செய்கிறேன் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா

அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196


அப்பா  359383
அப்பா  224747944



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jun 16, 2011 3:19 pm

அருமையான கவிதை..........இதை தந்த உங்களுக்கு நன்றிகள் பல ........... அப்பா  678642 அப்பா  678642 அப்பா  325286



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jun 16, 2011 3:22 pm

அருமையான கவிதை அப்பா  678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்பா  Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 16, 2011 3:30 pm

அருமை நண்பா.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Jun 16, 2011 3:38 pm

அப்பா பற்றி கவிதைகள் அதிகம் யாரும் படைப்பதில்லை. உங்கள் வரிகள் அருமை. அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196



Be Happy always

அப்பா  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 6:25 pm

தந்தைக்கான கவிதை மிக அருமை... அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அப்பா  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக