புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
91 Posts - 54%
heezulia
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
60 Posts - 36%
mohamed nizamudeen
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
3 Posts - 2%
prajai
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
Guna.D
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
eraeravi
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
Saravananj
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
21 Posts - 53%
heezulia
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை(குறுந்தொடர்)-III


   
   
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Fri Jul 01, 2011 3:29 pm

முன்கதை சுருக்கம்: முன்னேற துடிக்கும் திருநங்கையான தன்யா ஒரு கல்லோரியின் விரிவுரையாளருக்கான நேர்காணலுக்கு சென்றாள். அவளுக்கு தகுதிகள் இருந்தும் அவள் திருநங்கை என்பதால் அவளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தனக்காக அவள் எவ்வளவு பேசியும் கல்லூரி முதல்வர் தமிழரசு அதை ஏற்கவில்லை. என்னை போன்றவர்கள் முன்னேறும் காலம் வரும் என்று உறுதியுடன் சொல்லி விட்டு விடைபெற்றால் தன்யா. இனி...

அந்த கடிதத்தை படித்த தன்யாவுக்கு தன கண்களையே நம்ப முடியவில்லை. இது கனவோ என்று ஒரு முறை தன்னையே கிள்ளி பார்த்துக்கொண்டாள். அந்த கல்லூரியில் நேர்காணல் போய் வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. வேறு எங்கேனும் விண்ணப்பம் செய்யலாம் என தினமும் வேலைவாய்ப்பு செய்திகளை தேடி அலுத்து போய் இருந்தாள் தன்யா.இந்த நேரத்தில் அதே கல்லூரியில் இருந்து வேளையில் சேருமாறு கடிதம் வர ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.

"May I come in Sir",தன்யாவின் கணீர் குரலை கேட்டு நிமிர்ந்த கல்லூரி முதல்வர் தமிழரசு புன்னகையுடன், "Come In தன்யா joining formalities எல்லாம் முடிஞ்சதா?" என்றார்.

"எல்லாம் முடிஞ்சுது sir. உங்களுக்கு நன்றி சொல்லதான் வந்தேன்", என்றாள்.

"என்னம்மா நன்றி மட்டும்தானா?. உங்க மனதில் வேறு எந்த கேள்வியும், ஆச்சர்யமும் இல்லையா?. அன்னைக்கு அடிச்சு விரட்டாத குறையா வேலை இல்லைன்னு சொன்னவங்க இன்னைக்கு கூப்பிட்டு இருக்காங்களேன்னு.... ", என்றார் புன்னகையுடனே.

"நிறைய ஆச்சர்யம், சந்தோஷம் எல்லாம் இருக்கு sir. இதற்கான பதிலையும் நீங்களே சொல்லிடுங்க" , என்றாள் அடக்கமாக.

"கண்டிப்பா, அதுக்கு முன்னால ஒரு முக்கியமான நபரை நீங்க சந்திக்கணும். அவங்க தான் உங்களுக்கு நாங்க ஆச்சர்யம் குடுக்க காரணமே. அவங்களே இங்க வந்துட்டு இருக்காங்க", என்று புதிர் போட்டார் தமிழரசு.

அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே அவருடைய அனுமதி பெற்று ஒரு இளம்பெண் உள்ளே நுழைந்தார்.சிநேகமான புன்னகையுடன் தன்யாவின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள் அப்பெண.

"தன்யா இவங்க விரிவுரையாளர் மதுமதி.இவங்களும் ஆங்கில துறையில தான் இருக்காங்க என்னுடைய மகளும் கூட" என்றார் தமிழரசு.

"Hi Thanyaa all the bast for your carrier.", என்றாள் மதுமதி.

"Sir, இவங்கதான் எனக்கு வேலை கிடைக்க காரணமா?", என்று ஆர்வமாய் கேட்டாள் தன்யா.

"ஐய்யோ நான் காரணம் இல்லைங்க. உங்க தகுதியும், திறமையும் தான் காரணம். நான் அதை எடுத்து சொன்னேன் அவ்வளவுதான்", என்றாள் மதுமதி அவசரமாக.

பின்பு தமிழரசு தொடர்ந்தார்."அன்னைக்கு நீங்க பேசிட்டு போன பின்பு எனக்கு உங்க வார்த்தைகள் தான் மனதுக்குள் ஓடிகிட்டே இருந்தது. வீட்டுக்கு போயும் அதையே யோசிச்சுட்டு இருந்தப்போ, மது என்ன விஷயம்னு கேட்டா. நானும் நடந்ததை சொன்னேன். அதன் பின் அவள் தந்த யோசனைப்படி நாங்க உனக்கு வேலை தர முடிவு செய்தோம்".

"அப்படி என்ன யோசனை sir?", என்று ஆர்வமாய் கேட்டாள் தன்யா

"எங்க கல்லூரி மாணவர்கள் கிட்ட எல்லாம் நாங்க இந்த விஷயத்தை பற்றி சொல்லி அவங்க என்ன நினைக்கராங்கனு கேட்டோம். எல்லாருமே இந்த வேலைக்கு தேவையான தகுதி இருதால் போதும்.நல்ல ஆசிரியரை இழக்க எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறு பக்கம் வெட்கமாகவும் இருந்தது.இன்றைய இளைய சமுதாயம் எங்களை விட எல்லாத்தையும் அதிகமாவே தெரிஞ்சுகிட்டு நல்ல மாற்றங்களை ஏற்கும் மனதோடு இருகாங்க. அவங்களுக்கு கத்துகுடுக்க வேண்டியவங்க இப்படி பிற்போக்கா இன்னும் 30௦ வருடம் பின்னால இருக்கற மாதிரியே யோசிக்கறது முட்டாள்தனம்னு புரிஞ்சது. உடனே உங்களுக்கு appointment letter அனுபிட்டோம்.", என்றார் மகிழ்ச்சியுடன்.

"அப்போ நான் எல்லாருக்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன். கட்டாயம் என்னுடைய நன்றியை என் சிறப்பான பணியின் மூலமா கட்டுவேன்",என்றாள் தன்யா உறுதியாக.

"எங்களுக்கு அந்த முழு நம்பிக்கை இருக்கு தன்யா.ஆனா இங்கயே உட்கார்ந்து கதை கேட்டுட்டு இருந்த எப்படி?. நீங்க பாடம் நடத்தறதை கேட்க மாணவர்கள் காத்துட்டு இருகாங்க. வாங்க போகலாம்", என்றாள் மதுமதி உற்சாகமாக.

இருவரும் தமிழரசுவிடம் விடைபெற்று நடக்க துவங்கினர். தன்யாவின் நடையில் புது உற்சாகமும், பெருமிதமும் தொற்றிக் கொண்டது.அது நல்லதொரு மாற்றத்திற்கு தான் தொடக்கமாய் அமைந்ததால் வந்த பெருமிதம். ஒரு பணிக்கு தேவை அதற்கான தகுதி மட்டுமே வேறு காரணங்கள் தடை இல்லை என்று சிந்திக்கும் சமுதாயம் உருவாகி விட்டது என்றதால் வந்தது அவளது உற்சாகம்.

நங்கை தொடர்வாள் தனது சாதனைகளை --முற்றும்

மிதிலா அழகர்சாமி



நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே நங்கை(குறுந்தொடர்)-III 154550

http://mithilathewriter.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக