ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவன் நம்மை விசாரிக்கிறார்

4 posters

Go down

தேவன் நம்மை விசாரிக்கிறார்  Empty தேவன் நம்மை விசாரிக்கிறார்

Post by jesudoss Thu Jun 16, 2011 2:23 pm

நாம் செய்துகொண்டிருக்கும் காரியத்தில் நம் மனதைச்
செலுத்தும்படியாக, ‘‘நம் நடையைக் காத்துக் கொள்ள வேண்டும்’’ என்று வேதாகமம்
கூறுகிறது. அதாவது, வாழ்க்கையில் நாம் சமநிலையைக் காத்துக்கொள்ள வேண்டும்
என்று பொருள். அவ்வாறு காத்துக் கொள்ளாவிடில், நம் வாழ்க்கை அர்த்தமற்றதாகி
விடும். நாம் செய்துகொண்டிருக்கிற காரியத்தில் நம் கவனத்தைச்
செலுத்துவதற்கு
நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, நேற்றைய அல்லது நாளைய
பிரச்னைகளையே மனசுக்குள் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் கவலையையும்
சஞ்சலத்தையுமே முடிவில் பெறுவோம்.
யோவான் 8:58ல் இயேசு, ‘‘நான் இருக்கிறேன்’’ என்று தம்மைக் குறிப்பிடுகிறார். அவருடைய சீடர்கள் என்ற முறையில் நாம் கடந்த
காலம்
அல்லது எதிர்காலத்தைக் குறித்த சிந்தையிலேயே வாழ முயற்சித்தோமானால்,
வாழ்க்கை நமக்கு எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஏனெனில் இயேசு
எப்போதுமே நிகழ்காலத்தில்தான் இருக்கிறார். இயேசு, ‘‘நாளைக்காக
கவலைப்படாதிருங்கள்; அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்’’ என்று
இதைத்தான் குறிப்பிடுகிறார். (மத்தேயு 6:34)
நாம் எதைக் குறித்தும்
கலைப்பட வேண்டியதில்லை என்று இயேசு நம்மிடம் சொல்லியிருக்கிறார். நாம்
செய்ய வேண்டியதெல்லாம் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவதே. அப்போது அவர்
நமக்குத் தேவையானது என்னவாயிருப்பினும், உணவோ, உடையோ, உறைவிடமோ அல்லது
ஆவிக்குரிய வளர்ச்சியோ, எதுவாயினும் அவற்றை அவர் நமக்குத்
தருவார் (வச. 25&33)
நாளைய
தினப் பிரச்னைகள் நமக்குத் தெரியாததாகையால் நாளையை குறித்துக் கவலைப்பட
வேண்டியதில்லை. நாம் இன்றைய தினத்தின் மீதே நம் முழு கவனத்தையும் செலுத்த
வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் மன அமைதி கொண்டு, மனதை லேசாக்கிக் கொள்வோம்.
நன்றாக சிரித்துப் பேசி, கவலைப்
படாதிருப்போம். நேற்றைய அல்லது நாளைய தினத்தைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இன்றைய தினத்தை வீணடிக்காதிருப்போம்.
தேவையற்ற
கவலையினாலும் சஞ்சலத்தினாலும் நம்மை நாமே வேதனைப்படுத்திக் கொண்டும், நாம்
கையாளத் தேவையில்லாத காரியங்களை கையிலெடுத்தும் நம் வாழ்க்கையில் எவ்வளவு
வருடங்களை வீணடித்திருக்கிறோம்! வேதாகமத்தின்படி நாம் நம் பொறுப்புகளை
கையாள வேண்டும். ஆனால் ஆண்டவர் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நம் கவலைகளை
அவர் மீது வைத்திட வேண்டும்(1 பேதுரு 5:7).
தேவன் நம்மை விசாரிக்கிறார்.
நம்மைக் குறித்த ஒவ்வொரு காரியத்தின் மீதும் அவர் கரிசனம்
கொண்டிருக்கிறார். நாம் மேற்கொள்ளும் காரியம் முழுமையாக பூரணமடைந்தபின்
நாம் மகிழ்ச்சியாயிருப்போம் என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சிக்குக்
காத்திருப்போமானால், நாம் காலத்தை வீணடிக்கிறோம் என்றுதான் பொருள். நேற்றைய
அல்லது நாளைய தினத்தைக் குறித்து
கவலைப்பட்டு, விலைமதிப்பில்லாத
நிகழ்காலத்தை வீணடிக்காதிருப்போம்.

jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

தேவன் நம்மை விசாரிக்கிறார்  Empty Re: தேவன் நம்மை விசாரிக்கிறார்

Post by அருண் Thu Jun 16, 2011 2:56 pm

நேற்றைய
அல்லது நாளைய தினத்தைக் குறித்து
கவலைப்பட்டு, விலைமதிப்பில்லாத
நிகழ்காலத்தை வீணடிக்காதிருப்போம்.

உண்மைதான் நல்ல அறிவுரை! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தேவன் நம்மை விசாரிக்கிறார்  Empty Re: தேவன் நம்மை விசாரிக்கிறார்

Post by ஷீ-நிசி Fri Jun 24, 2011 12:09 am

கடவுளுக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்!

அருமையான பதிவு நண்பரே!
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

தேவன் நம்மை விசாரிக்கிறார்  Empty Re: தேவன் நம்மை விசாரிக்கிறார்

Post by சிவா Fri Jun 24, 2011 6:56 am

ஷீ-நிசி wrote:கடவுளுக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்!

அருமையான பதிவு நண்பரே!

தேவன் நம்மை விசாரிக்கிறார்  677196 தேவன் நம்மை விசாரிக்கிறார்  677196 தேவன் நம்மை விசாரிக்கிறார்  677196 தேவன் நம்மை விசாரிக்கிறார்  677196


தேவன் நம்மை விசாரிக்கிறார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவன் நம்மை விசாரிக்கிறார்  Empty Re: தேவன் நம்மை விசாரிக்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum