Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்!
2 posters
Page 1 of 1
இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்!
புதுடில்லி, இந்தியா: சோமாலியக் கடற்கொள்ளையரால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஆறு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டு, இன்று இந்தியா வந்தடைந்தனர். இவர்களது விடுதலைக்கு உதவியது இந்திய அரசல்ல, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்!
10 மாதங்களுக்குமுன், எகிப்திய கப்பல் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கப்பல் சோமாலியக் கடல் கொள்ளையரால் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த 22 மாலுமிகளும் கொள்ளையர்களால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்கு பணயத் தொகையாக 2.1 மில்லியன் டொலர் பணம் கொடுக்க வேண்டும் என அறிவித்தனர் கொள்ளையர்கள்.
பணயக் கைதிகளாக்கப்பட்ட 22 பேரில் 6 இந்தியர்கள், 4 பாகிஸ்தானியர், 11 எகிப்தியர்கள், 1 ஸ்ரீலங்கன் ஆகியோர் இருந்தனர். இவர்களை விடுவிக்க, கப்பல் நிறுவனமோ, அவற்றின் மாலுமிகளின் நாடுகளோ, ஓரளவுக்குமேல் முயற்சிக்கவில்லை.
இந்த நிலையில் 22 மாலுமிகளையும் விடுவிக்கும் முயற்சியில் இறங்கினார், பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அன்சார் பேர்னி. இவர் கொள்ளையருடன் பேச்சுக்களை நடாத்தினார். அவர்கள் பணம் கொடுத்தால்தான் பணயக் கைதிகளை விடுவிக்க முடியும் எனப் பிடிவாதமாக இருந்துவிட்டனர்.
இதையடுத்து அன்சார் பேர்னி, பாகிஸ்தானில் நன்கொடைகள் மூலம் பணம் திரட்டத் தொடங்கினார். அப்படிச் சேர்ந்த 2.1 மில்லியன் டொலர் பணத்தைக் கொடுத்து, 22 மாலுமிகளையும் மீட்டிருக்கிறார்.
இந்த பாகிஸ்தானியரால், பாகிஸ்தானில் திரட்டப்பட்ட நன்கொடைகள்மூலம் மீட்கப்பட்ட 6 இந்தியர்களும்தான், இன்று இந்தியா வந்தடைந்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமி என்.கே. சர்மாவின் மனைவி மது சர்மா, “நாம் இந்திய அரசிலுள்ள கிட்டத்தட்ட சகல அமைச்சர்களையும் ஒவ்வொருவராகச் சந்தித்து உதவி கோரினோம். யாரும் உதவவில்லை. ஆனால், எங்கோ பாகிஸ்தானில் இருந்த அன்சார் பேர்னி, நாங்கள் கேட்காமலேயே உதவினார். அவரின் உதவியால்தான் எனது கணவரை உயிருடன் பார்க்க முடிந்துள்ளது” என்றார் கண்ணீருடன்.
இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவர்கள் இதுபற்றி வாய்திறக்கவே விரும்பவில்லை. சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பதால், இந்திய கடற்படையிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இந்திய கடற்படையிடமிருந்து பதில் கிடைத்துள்ளது!
இந்திய கடற்படை அதிகாரி கொமடோர் மாதவன், “கப்பலின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அந்தக் கப்பல் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானதோ, அந்த நிறுவனம்தான் பொறுப்பு. இதில் நாம் (இந்திய கடற்படை) செய்வதற்கு ஏதுமில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பு
10 மாதங்களுக்குமுன், எகிப்திய கப்பல் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கப்பல் சோமாலியக் கடல் கொள்ளையரால் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த 22 மாலுமிகளும் கொள்ளையர்களால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்கு பணயத் தொகையாக 2.1 மில்லியன் டொலர் பணம் கொடுக்க வேண்டும் என அறிவித்தனர் கொள்ளையர்கள்.
பணயக் கைதிகளாக்கப்பட்ட 22 பேரில் 6 இந்தியர்கள், 4 பாகிஸ்தானியர், 11 எகிப்தியர்கள், 1 ஸ்ரீலங்கன் ஆகியோர் இருந்தனர். இவர்களை விடுவிக்க, கப்பல் நிறுவனமோ, அவற்றின் மாலுமிகளின் நாடுகளோ, ஓரளவுக்குமேல் முயற்சிக்கவில்லை.
இந்த நிலையில் 22 மாலுமிகளையும் விடுவிக்கும் முயற்சியில் இறங்கினார், பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அன்சார் பேர்னி. இவர் கொள்ளையருடன் பேச்சுக்களை நடாத்தினார். அவர்கள் பணம் கொடுத்தால்தான் பணயக் கைதிகளை விடுவிக்க முடியும் எனப் பிடிவாதமாக இருந்துவிட்டனர்.
இதையடுத்து அன்சார் பேர்னி, பாகிஸ்தானில் நன்கொடைகள் மூலம் பணம் திரட்டத் தொடங்கினார். அப்படிச் சேர்ந்த 2.1 மில்லியன் டொலர் பணத்தைக் கொடுத்து, 22 மாலுமிகளையும் மீட்டிருக்கிறார்.
இந்த பாகிஸ்தானியரால், பாகிஸ்தானில் திரட்டப்பட்ட நன்கொடைகள்மூலம் மீட்கப்பட்ட 6 இந்தியர்களும்தான், இன்று இந்தியா வந்தடைந்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமி என்.கே. சர்மாவின் மனைவி மது சர்மா, “நாம் இந்திய அரசிலுள்ள கிட்டத்தட்ட சகல அமைச்சர்களையும் ஒவ்வொருவராகச் சந்தித்து உதவி கோரினோம். யாரும் உதவவில்லை. ஆனால், எங்கோ பாகிஸ்தானில் இருந்த அன்சார் பேர்னி, நாங்கள் கேட்காமலேயே உதவினார். அவரின் உதவியால்தான் எனது கணவரை உயிருடன் பார்க்க முடிந்துள்ளது” என்றார் கண்ணீருடன்.
இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவர்கள் இதுபற்றி வாய்திறக்கவே விரும்பவில்லை. சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பதால், இந்திய கடற்படையிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இந்திய கடற்படையிடமிருந்து பதில் கிடைத்துள்ளது!
இந்திய கடற்படை அதிகாரி கொமடோர் மாதவன், “கப்பலின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அந்தக் கப்பல் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானதோ, அந்த நிறுவனம்தான் பொறுப்பு. இதில் நாம் (இந்திய கடற்படை) செய்வதற்கு ஏதுமில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்!
முதலில் அன்சார் பேர்னிக்கு வாழ்த்துக்கள்!
இந்திய அரசின், அதிகாரிகளின் அலட்சியப்போக்கு என்றுதான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை!
இந்திய அரசின், அதிகாரிகளின் அலட்சியப்போக்கு என்றுதான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 14,000 இந்தியர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை
» இந்தியர்களை மீட்க 130 ரஷ்ய பஸ்கள் தயார்
» ஈராக்கில் சிக்கிய இந்தியர்களை மீட்க ராணுவம் செல்லுமா?
» ஈராக்கில் தவிக்கும் இந்தியர்களை மீட்க விரைந்தன போர்க் கப்பல்கள்!
» லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு
» இந்தியர்களை மீட்க 130 ரஷ்ய பஸ்கள் தயார்
» ஈராக்கில் சிக்கிய இந்தியர்களை மீட்க ராணுவம் செல்லுமா?
» ஈராக்கில் தவிக்கும் இந்தியர்களை மீட்க விரைந்தன போர்க் கப்பல்கள்!
» லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|