Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 15:54
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 15:25
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 15:18
» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 13:29
» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 13:26
» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 13:24
» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:23
» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:21
» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:19
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:18
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:18
» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:17
» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 13:15
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:20
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:12
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:12
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 11:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:44
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 0:42
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:33
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 0:31
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 0:30
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 0:28
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 0:26
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:18
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 17:30
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu 11 Jul 2024 - 16:52
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu 11 Jul 2024 - 12:39
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:15
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:09
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:08
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:08
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:07
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:06
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Thu 11 Jul 2024 - 0:51
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:24
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:21
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:10
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Barushree | ||||
Anthony raj | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
rajuselvam |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
prajai | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
+19
நியாஸ் அஷ்ரஃப்
Jotheshree
மஞ்சுபாஷிணி
Manik
திவ்யா
ரேவதி
செய்தாலி
ரா.ரமேஷ்குமார்
சுரேஷ்குமார்
முரளிராஜா
கே. பாலா
அருண்
மகா பிரபு
dsudhanandan
சிவா
அப்துல்லாஹ்
பாலாஜி
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
23 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
First topic message reminder :
பிரியமானவளே..!
கடற்கரைச்சாலையில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..
கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,
உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..
பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே. புன்னகைப்பூவை வீசி
என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.
அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?
பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.
உன்னுடன் இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுடன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..
அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனான
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே காதலில் இறந்தேன்..
(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)
பிரியமானவளே..!
கடற்கரைச்சாலையில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..
கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,
உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..
பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே. புன்னகைப்பூவை வீசி
என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.
அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?
பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.
உன்னுடன் இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுடன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..
அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனான
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே காதலில் இறந்தேன்..
(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu 16 Jun 2011 - 20:51; edited 3 times in total
Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
வித்யாசத்தின் சாரல் மிக அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்.
உனது திறமைக்கு இதை விட ஒரு எடுத்துகாட்டு எதேதுமில்லை.
உனது திறமைக்கு இதை விட ஒரு எடுத்துகாட்டு எதேதுமில்லை.
/vidhyasan.blogspot.com
Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
அருமை அருமை பாஸ்கர் அண்ணா மிகவும் சிந்தித்து எழுதிய கவிதை போல.....பாராட்டுக்குரியது
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
சோழன்- பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
நன்றிகள்..நண்பா..மு.வித்யாசன் wrote:வித்யாசத்தின் சாரல் மிக அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்.
உனது திறமைக்கு இதை விட ஒரு எடுத்துகாட்டு எதேதுமில்லை.
Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
நன்றி..சோழா...chozhan wrote:அருமை அருமை பாஸ்கர் அண்ணா மிகவும் சிந்தித்து எழுதிய கவிதை போல.....பாராட்டுக்குரியது
Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
ரொம்ப நல்லா இருக்கு சூரியா அற்புதமான முயற்சி , எவ்வளவு அழகாக சினிமா பெயர்களை கோர்த்து இருக்கீங்க , வாவ் எனக்கு சரியா வாழ்த்த கூட வரலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
என் அன்பு நன்றிகள்..கிருஷ்ணம்மா...கவிதைகள் பகுதியில் வந்து இந்த கவிதை படித்து பாராட்டியமைக்கு....krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு சூரியா அற்புதமான முயற்சி , எவ்வளவு அழகாக சினிமா பெயர்களை கோர்த்து இருக்கீங்க , வாவ் எனக்கு சரியா வாழ்த்த கூட வரலை
என் முயற்சிக்கு தங்களின் வாழ்த்து கிடைத்தமைக்கு மீண்டும் நன்றிகள்...
Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்..நண்பரே..chozhan wrote:அருமை அருமை பாஸ்கர் அண்ணா மிகவும் சிந்தித்து எழுதிய கவிதை போல.....பாராட்டுக்குரியது
Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
புதுமையின் மறுபெயர் தான் என் இளவல் சூர்யா... என்பதை மீண்டும் நிரூபித்த கவிதை..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
என் இளவல் நீங்கள் கூறும்போது தான் இன்னும் என்சிந்தனைகள் இன்னும் மேல்நோக்கி செல்கின்றன..அண்ணா...கலைவேந்தன் wrote:புதுமையின் மறுபெயர் தான் என் இளவல் சூர்யா... என்பதை மீண்டும் நிரூபித்த கவிதை..!
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|