புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
91 Posts - 61%
heezulia
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
1 Post - 1%
viyasan
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
283 Posts - 45%
heezulia
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
19 Posts - 3%
prajai
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 4:56 pm

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pe1
காலை நேரம்.........ஒரு பெரிய நிறுவனத்தின் டெண்டர் விஷயமாக சென்று இருந்தோம்.....


அந்த பெண் வந்து நின்றாள்....டெண்டர் முடிவு வெளியிடலானாள்....


பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pen3


பல நாட்டு அப்பா டக்கர்கள்
வந்திருந்தனர்(பணம் அதிகமாக விளையாடும் டெண்டர் அது!)....எங்கள் நிறுவனம்
சார்ந்திருந்த அப்பா டக்கரும் வந்து இருந்தார்........வந்ததில்
இருந்தே...எப்படியாவது இந்த விஷயத்தை வெற்றிகரமாக முடித்து விட வேண்டும்
என்று சொல்லி கொண்டு இருந்தார்...........


கட் இப்போது.....


நாங்கள் சார்ந்திருந்த
நிறுவனத்துக்கு டெண்டர் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது...அவருக்கு ஒரே
சந்தோசம்....ஆனந்த கூத்தாடினார்....பின்பு வெளியில் வந்து எப்படிய்யா
புடிச்சேன்னாரு...அந்தா இருக்காங்களே அவங்க மூலமாத்தான்னேன்(அவள் ஒரு அழகிய
தேவதை!)....


அந்த பெண்ணை அழைத்தேன்...அவள் என் அருகில் வந்து மாலை மீட் பன்னுவோம்னா.... !


பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pen4


ஹிஹி!.... சரின்னு இந்த 50 வயது வாலிபர் தலையாட்டினார்....(நான் மனதுக்குள் சிரித்து கொண்டேன்)


பிகரு என்னமா இருக்குய்யா என்றார்.....


சார்...அந்த பொண்ணுதான் அந்த நிறுவன
தலைவரோட காரியதரிசி....இந்த நிறுவனத்துல எளிதா காரியம் சாதிக்க
முடியாது....அதுவும் பணம் வைத்து அதனால் முதல்ல அவள
நண்பியாக்கினேன்....இப்போ அவ என்னோட தோழி...


அப்போ எல்லாம் பண்ணியிருப்பே...என்றார்...


போகுதே புத்தி....இங்க பெண்கள் ரொம்ப
சாந்தமானவங்க(!).......நான் பழகும் பெண்களிடம் ரொம்ப யதார்த்தமா
பழகுவேன்...அதனால அவங்க எனக்கு எளிதா நண்பி ஆயிடுவாங்க...பலர் கண்ணை
பார்த்து பேசுவதில்லை அதனால் தான் பெண்களும்.....அப்படிப்பட்ட ஆண்களை
பிச்சை காரர்கள் போல பார்க்கிறார்கள் அப்படின்னேன்....


இவ்ளோ விஷயம் இருக்கா...


பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pen2


பின்ன இல்லயா...இங்க பெண்கள் கிட்ட
தான் நிறுவனங்களோட மெயின் கீயே இருக்கு...தாமரை இலை மேல் தண்ணீர் போல(!)
நான் இருப்பதால் தான் வென்று கொண்டு இருக்கிறேன்...நல்ல தோழனா
இருக்கணும்...அதே நேரத்துல தொட்டு பேச எனக்கு பிடிக்காது...அது அவர்களுக்கு
வித்தியாசமான ஆணா என்னை தோன்ற வச்சி இருக்கு.....இதுவே என்னோட சிறிய
வெற்றிகளுக்கு சாத்தியமாகிறது...(அழகை ரசி!...அனுபவிக்க நினைக்காதே!)


மாலை நேரம்...அந்த பெண் என்னை சந்தித்தாள்...அப்போது அந்த பெரிய அப்பாடக்கரும் உடனிருந்தார்.....


அவள் சொல்லியது.....


குமார்...நீங்க கொடுக்குற
பணத்துக்காக நான் ஹெல்ப் பண்ணல!.....உங்க Character..i like you very
much...கொஞ்சம் பேசுனாலே இரவுக்கு அழைக்கும் ஆண்களைத்தான் நான் பாத்து
இருக்கேன்.....நீங்க என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க....என் குழந்தைகள்
கூட ஒரு குழந்தையா விளையாடுவதை பார்த்து நான் அதிசயித்து
போயிட்டேன்...(அவள் விவாகரத்தானவள்!)....இங்க பெண்களை காதல் என்ற ஒரு
விஷயம் சொல்லி...திருமணம் முடிந்த பின் அனைத்து குடும்ப விஷயங்களையும் அவள்
மேல் கிடத்திவிட்டு...ஆண்கள் சந்தோஷமா இருக்காங்க என்றாள்.......


இப்போது தான் அந்த அப்பாடக்கருக்கு
புரிந்தது...வியாபாரம் என்றாலும் வெறும் பணமோ.....அல்லது உடல் கவர்ச்சியோ
வெற்றியை தராது.....அதனையும் தாண்டிய நல்ல உறவு மட்டுமே...நல்ல
நண்பர்களையும்...நாம் வாழ நல்ல சமூகத்தையும் உருவாக்கி
கொடுக்கும்......

என்று புரிந்து கொண்டார் அந்த அப்பாடக்கர்.....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 15, 2011 6:28 pm

அது யாருப்பா அப்பாடக்கர்



பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Uபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Dபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Yபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Sபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Uபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Dபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Hபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! A
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 15, 2011 6:33 pm

தெளிவான தேர்ந்தெடுத்த ஒரு சரியான பாதைக்குத் திசைகாட்டும் பதிவு....
நன்றி நாத்திகன்...
அப்துல்லாஹ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Bபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Dபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Uபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Lபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Lபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! H
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 15, 2011 6:35 pm

சூப்பருங்க அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 6:49 pm

உதயசுதா wrote:அது யாருப்பா அப்பாடக்கர்

குறிப்பு-அப்பாடக்கர்
அப்பாடக்கரய் பல வகை படுத்தலாம்..
அவையாவன
owner,chairmen,Boss மற்றும் MD..

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 6:52 pm

அப்துல்லாஹ் wrote:தெளிவான தேர்ந்தெடுத்த ஒரு சரியான பாதைக்குத் திசைகாட்டும் பதிவு..நன்றி நாத்திகன்...

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! 678642 பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! 678642 பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக